Now Indiar Times - May 19, 2025Add to Favorites

Now Indiar Times - May 19, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Now Indiar Times along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 1 Day
(OR)

Subscribe only to Now Indiar Times

Gift Now Indiar Times

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 19, 2025

ஆட்சி அதிகாரம் பெறும் வகையில் கூட்டணி அமைக்க வேண்டும்

மேலிட பொறுப்பாளரிடம் காங்கிரஸார் வலியுறுத்தல்

ஆட்சி அதிகாரம் பெறும் வகையில் கூட்டணி அமைக்க வேண்டும்

1 min

மே 29, 30 தேதிகளில் மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக வளர்ச்சி பணி குறித்து இபிஎஸ் ஆலோசனை

அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்து வருமே மே 29, 30 தேதிகளில் மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

1 min

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடிய தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர்

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் பாக்கிஸ்தான் நடத்திய தீவிரவாத செயலுக்கு எதிராக நமது ராணுவம் மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி தலைமையில் தென்காசி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தென்காசி மேலப்புலியூர் வரை தேசியக் கொடியுடன் பேரணியாகச் சென்று இந்திராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக் கூறி வெற்றிக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

1 min

பிசிபட்டியில் கனிமொழி எம்பி தொடங்கி வைத்த திட்டங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

உடனடியாக செயல்படுத்த உத்தவிட்ட கனிமொழி எம்.பிக்கு ஒன்றிய பிரதிநிதி பொதுமக்கள் நன்றி

1 min

செட்டிநாடு பப்ளிக் சி.பி.எஸ்.இ. பள்ளி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி

காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் சி.பி.எஸ்.இ. பள்ளி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய 119 மாணவர்களும் 100% தேர்ச்சிபெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இத்தேர்வில், மாணவி சரோஜினி 480/500 (96%) மதிப்பெண்கள்பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், மாணவர் விஜய்குமார் 476/500 (95.2%) மதிப்பெண்கள்பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவி ஹர்ஷிதா 471/500 (94.2%) மதிப்பெண்கள்பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

1 min

திருவண்ணாமலை மேற்கு ஆரணி, செய்யார், அனக்காவூர், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கான வளர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் : மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி, ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்டரங்கில் மேற்கு ஆரணி, செய்யார், அனக்காவூர், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கான வளர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மேற்கு ஆரணி, செய்யார், அனக்காவூர், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கான வளர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் : மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் பங்கேற்பு

1 min

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி திருவண்ணாமலையில் பாஜகவினர் மூவர்ண கொடியேந்தி பேரணி : மாவட்ட தலைவர் கே.ரமேஷ் துவக்கிவைத்தார்

பாகிஸ்தான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து திருவண்ணாமலையில் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மூவர்ண கொடியேந்தி பேரணி நேற்று மாலை நடைபெற்றது.

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி திருவண்ணாமலையில் பாஜகவினர் மூவர்ண கொடியேந்தி பேரணி : மாவட்ட தலைவர் கே.ரமேஷ் துவக்கிவைத்தார்

1 min

ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள் பதவியேற்பு (ம) அறிமுக கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் ஆகியோர்கள் பதவியேற்பு அறிமுக கூட்டம். ராமநாதபுரம் தனியார் மஹாலில் திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

1 min

புதுக்கோட்டை மாவட்டம் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பணியினை செய்தியாளர்கள் பயணத்தின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர்அருணா, நேரில் பார்வையிட்டார்

புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் வட்டாரம், வீரக்குடி கிராமத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், விவசாயிகள் விளைவித்த நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பணியினை, செய்தியாளர்கள் பயணத்தின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. மு. அருணா, நேரில் பார்வையிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பணியினை செய்தியாளர்கள் பயணத்தின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர்அருணா, நேரில் பார்வையிட்டார்

1 min

திருப்பத்தூரில் வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) நிறைவு விழாவில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திர்வள்ளி வழங்கினார்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) நிறைவு விழாவில் (16.05.2025) அன்று பல்வேறு துறைகளின் சார்பில் 89 பயனாளிகளுக்கு ரூ.38.18 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி முன்னிலையில் வழங்கினார்.

1 min

தென்காசி அருகே கீழப்புலியூரில் வீடுகள்தோரும் உறுப்பினர்கள் சேர்க்கை

தென்காசி மாவட்டம் கீழப்புலியூரில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் தென்காசி மாவட்ட தலைவர் ராஜ்நயினார் தலைமையில் பொருளாளர் சுப்பிரமணியன், மேற்கு மாவட்ட தலைவர் குருசாமி நாடார், ஆகியோர் முன்னிலையில் வீடுகள்தோரும் உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது.

1 min

கம்பம் ஒன்றிய தி.மு.க சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் : 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு

தேனி கடந்த 2021ம் ஆண்டு மே 7ஆம் தேதி \"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்\" என்று கூறி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதல் கடந்த 2025ம் ஆண்டு மே 7ஆம் தேதியுடன் நான்காண்டு நிறைவடைந்ததை ஒட்டி \"எல்லார்க்கும் எல்லாம்\" என்ற லட்சியத்துடன் அனைவருக்குமான அரசாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஒப்பற்ற சாதனைகளை செய்து வருகிறது.

கம்பம் ஒன்றிய தி.மு.க சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் : 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு

1 min

முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நவயுகா என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கம்

ராமநாதபுரம் மாவட்டம்.ராமநாதபுரம் அருகில் உள்ள கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நவயுகா என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

1 min

கள்ள சந்தையில் அரசு மது பாட்டில் விற்பனை செய்த 5 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஒரு சில நபர்கள் கள்ள சந்தையில் அரசு மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

1 min

திருப்பத்தூர் மாவட்டம் எலவம்பட்டி ஊராட்சி வேல்முருகன் வட்ட பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலை கடையை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி திறந்து வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட, எலவம்பட்டி ஊராட்சி வேல்முருகன் வட்ட பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலை கடையை மாவட்ட ஆட்சியர் க. சிவசௌந்திரவல்லி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி ஆகியோர் துவக்க நிகழ்வினை மேற்கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் எலவம்பட்டி ஊராட்சி வேல்முருகன் வட்ட பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலை கடையை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி திறந்து வைத்தார்

1 min

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 3 அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு வரும் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

1 min

செய்யார் அருகே மாபெரும் சிலம்பாப் போட்டிகள் 100க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்பு ஏழாச்சேரி எம்.கே.கார்த்திகேயன் துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே முதலாமாண்டு சிலம்பப் போட்டி நடந்தது. 100க்கும் சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

1 min

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

மாணவ மாணவிகளின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்த பயிற்சி வகுப்பினை ஆட்சியர் துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

1 min

சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் அயிரை மீன் வளர்ப்பு பற்றிய திறன் மேம்பாட்டு பயிற்சி

தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் அயிரை மீன் வளர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.

1 min

மலையை குடைந்து ஜல்லிக்கற்கல் எடுப்பதால் விவசாய நிலங்கள் மாசுபட்டு விவசாயம் செய்ய முடியாத சூழல்-விவசாயிகள் வேதனை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட பொலக்குணம் ஊராட்சியில் நடிகர் வடிவேலு பாணியில் கிணற்றைக் காணவில்லை என்று சொல்வது போல் மலையை காணவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மலையை குடைந்து ஜல்லிக்கற்கல் எடுப்பதால் விவசாய நிலங்கள் மாசுபட்டு விவசாயம் செய்ய முடியாத சூழல்-விவசாயிகள் வேதனை

1 min

ஆவணியாபுரம் சிம்ம மலை இலட்சுமி நரசிம்மர் கோவிலில் சித்திரை மாத பிரமோற்சவ தேர் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுகா, ஆவணியாபுரம், சிம்மமலை மீது உள்ள இலட்சுமி நரசிம்மர் பெருமாள், கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ 10நாள் திருவிழா, கடந்த 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, கொடி ஏற்றத்துடன் தொடங்கியது

1 min

வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேநல்லூரில் கவிஞர் த.புருஷோத்தமன் எழுதிய மனதில் மலர்ந்த மகத்தான கவிதைகள் நூல் கவிஞர் ச.லக்குமிபதி வெளியிட்டார்

திருமுருக கிருபானந்த வாரியார் அரசு மேல்நிலைப்பள்ளி 1990 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சங்க இணை செயலாளர் கவிஞர் த.புருஷோத்தமன் எழுதிய 'மனதில் மலர்ந்த மகத்தான கவிதைகள்' நூல் வெளியீட்டு விழா ஆற்காடு ரேணுகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது.

வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேநல்லூரில் கவிஞர் த.புருஷோத்தமன் எழுதிய மனதில் மலர்ந்த மகத்தான கவிதைகள் நூல் கவிஞர் ச.லக்குமிபதி வெளியிட்டார்

1 min

மாநகர பேருந்தில் இருந்து முதியவரை இறக்கிவிட்டு தாக்கிய ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்

மாநகர பேருந்தில் இருந்து இறக்கி முதியவரை தாக்கிய ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநகர பேருந்தில் இருந்து முதியவரை இறக்கிவிட்டு தாக்கிய ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்

1 min

பெரியமேடு பகுதியில் ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்த 3 நபர்கள் கைது. இளஞ்சிறார் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்ப்பு. 14.97 கிராம் ஹெராயின் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல்

சென்னை பெருநகர காவல், கீழ்பாக்கம் காவல் துணை ஆணையாளர் அவர்களின் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (ANIU) தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், கீழ்பாக்கம் ANIU தனிப்படையினர் மற்றும் G-2 பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து

1 min

பகலில் கடும் வெயில், இரவில் காற்றுடன் மழை கும்பகோணத்தில் 2,000 ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய 3 வட்டங்களில் 2 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்துள்ள பருத்தி அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பகலில் கடும் வெயில், இரவில் காற்றுடன் மழை கும்பகோணத்தில் 2,000 ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

1 min

ஆபாச செயலி மூலம் பழகி 30 சவரன் தங்கம், 2.5 கிலோ வெள்ளி நகைகளை அபேஸ் செய்தவர்கள் கைது

சென்னை பெருநகர காவல், புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட எம்.கே.பி. நகர் பகுதியில் வசித்து வரும் ஹித்தேஷ், வ/26 என்பவர் அதே பகுதியில் சொந்தமாக துணிக்கடை வைத்து இவரும் இவரது தந்தையும் நடத்தி வருகின்றனர்.

2 mins

புதுவயல், காரைக்குடி வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி

மார்ச் 2025ல் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், புதுவயல், காரைக்குடி வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

1 min

எம்.கே.பி. நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த பெண் கைது

சென்னை, மே.19சென்னை, கொடுங்கையூர், முத்தமிழ் நகரில் வசித்து வரும்உ முகமது அக்பர், வ/42, த/பெ.ஏஜாஸ் உசைன் என்பவருக்கு அவரது நண்பர் மூலம் அறிமுகமான பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 5ல் அலுவலராக பணிபுரியும் மஞ்சுளா என்பவர் தனக்கு அதிகாரிகள் தெரியும் என்றும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் எம்.கே.பி. நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாகவும் கூறியதன்பேரில், முகமது அக்பர் 2021ம் ஆண்டு ரூ.3.5 லட்சம் பணத்தை மஞ்சுளாவிடம் கொடுத்ததாகவும்

எம்.கே.பி. நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த பெண் கைது

1 min

வளசரவாக்கம் மெத்தம்பெட்டமைன் வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது

சென்னை பெருநகர காவல், R-9 வளசரவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 13.02.2025 அன்று வளசரவாக்கம், ஆர்.கே.சாலையில் உள்ள தந்தை பெரியார் பார்க் அருகே கண்காணித்து, அங்கு மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்த பூபாலன், வ/21, த/பெ.தனபாலன், தேவராஜ் நகர், சாலிகிராமம், சென்னை என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 4 கிராம் எடை கொண்ட மெத்தம்பெட்டமைன் மற்றும் 1 ஐபோன் பறிமுதல் செய்யப்பட்டது.

வளசரவாக்கம் மெத்தம்பெட்டமைன் வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது

1 min

இந்த ஆண்டு கோடைக்கால மின் தேவை குறைவு: மின்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

“கோடைக்கால மின் தேவை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக உள்ளது. இதனால், இந்த ஆண்டு கோடை மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும்” என தமிழக மின்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு கோடைக்கால மின் தேவை குறைவு: மின்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

1 min

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ‘ஸ்லீப்பர் செல்’ ஆக இருந்த 2 பேர் மும்பையில் கைது!

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ‘ஸ்லீப்பர் செல்' ஆக இருந்த இரண்டு பேரை மும்பை விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ‘ஸ்லீப்பர் செல்’ ஆக இருந்த 2 பேர் மும்பையில் கைது!

1 min

கரூர் அருகே ஆம்னி பேருந்து சுற்றுலா வேன் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு- 14 பேர் படுகாயம்

கரூர் அருகே ஆம்னி பேருந்தும் சுற்றுலா வேனும் மோதிக் கொண்ட விபத்தில் வேன் ஓட்டுநர், சிறுவன், சிறுமி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 14 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கரூர் அருகே ஆம்னி பேருந்து சுற்றுலா வேன் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு- 14 பேர் படுகாயம்

1 min

முறைகேடுகளை தட்டிக் கேட்டதற்காக பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் பணியிடை நீக்கமா?ராமதாஸ் கேள்வி

\" சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகளை தட்டிக்கேட்டதற்காக பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்வதா? துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

முறைகேடுகளை தட்டிக் கேட்டதற்காக பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் பணியிடை நீக்கமா?ராமதாஸ் கேள்வி

1 min

சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசத்தவரை திருப்பி அனுப்பும் பணி தொடக்கம்

நாட்டின் பல பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களை திருப்பி அனுப்பும் பணி தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min

Read all stories from Now Indiar Times

Now Indiar Times Newspaper Description:

PublisherNowindiartimes

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Now Indiar Times

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only