Try GOLD - Free

Now Indiar Times - May 19, 2025

filled-star
Now Indiar Times
From Choose Date
To Choose Date

Now Indiar Times Description:

Now Indiar Times

In this issue

May 19, 2025

எம்.கே.பி. நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த பெண் கைது

சென்னை, மே.19சென்னை, கொடுங்கையூர், முத்தமிழ் நகரில் வசித்து வரும்உ முகமது அக்பர், வ/42, த/பெ.ஏஜாஸ் உசைன் என்பவருக்கு அவரது நண்பர் மூலம் அறிமுகமான பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 5ல் அலுவலராக பணிபுரியும் மஞ்சுளா என்பவர் தனக்கு அதிகாரிகள் தெரியும் என்றும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் எம்.கே.பி. நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாகவும் கூறியதன்பேரில், முகமது அக்பர் 2021ம் ஆண்டு ரூ.3.5 லட்சம் பணத்தை மஞ்சுளாவிடம் கொடுத்ததாகவும்

எம்.கே.பி. நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த பெண் கைது27

1 mins

Recent issues

Related Titles

Popular Categories