Now Indiar Times - May 16, 2025Add to Favorites

Now Indiar Times - May 16, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Now Indiar Times along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 9 Days
(OR)

Subscribe only to Now Indiar Times

Gift Now Indiar Times

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 16, 2025

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

சென்னை,மே 16: கல்வியில் தமிழகம் பெற்றுள்ள வளர்ச்சியை பிற மாநிலங்கள் அடைய இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளாகும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min

கௌமாரியம்மன் திருக்கோயிலில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள உஅம்மாபட்டியில் பிரசித்தி பெற்ற, சக்தி வாய்ந்த கௌமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

1 min

தேனி பளியன்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 80 பயனாளிகளுக்கு ரூ.90.01 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள்

தேனி மே.16 தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பளியன்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 80 பயனாளிகளுக்கு ரூ.90,01,138/ மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் முன்னிலையில் வழங்கினார்.

தேனி பளியன்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 80 பயனாளிகளுக்கு ரூ.90.01 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள்

1 min

ஆலங்குளம் அருகே அபாய நிலையில் தார்ச்சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே, மிகவும் சேதமடைந்து காணப்படும் சாலையால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

1 min

ஸ்ரீ இராஜ இராஜன் சி.பி.எஸ்.இ. பள்ளி 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி

2024-2025 கல்வி ஆண்டிற்கான சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளிலும், ஸ்ரீ இராஜ இராஜன் சி.பி.எஸ்.இ. பள்ளியைச் சேர்ந்த மாணாக்கர்கள் 100% தேர்ச்சிபெற்று, தொடர்சாதனை படைத்துவருகின்றனர்.

ஸ்ரீ இராஜ இராஜன் சி.பி.எஸ்.இ. பள்ளி 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி

1 min

ஆலங்குளத்தில் கர்ப்பப்பை புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம்

மக்களிடையே கர்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ரோட்டரி சங்கம் சார்பில் கன்னியாகுமரியில் தொடங்கிய விழிப்புணர்வு பயணம் ஆலங்குளம் வழியாக தென்காசி சென்றது.

ஆலங்குளத்தில் கர்ப்பப்பை புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம்

1 min

ஆலங்குளம் நத்தம் மாரியம்மன் கோவில் திருப்பணி சிவபத்மநாதன் பார்வையிட்டு, சுவாமி தரிசனம்

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் நத்தம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணி பணிகளை, திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் பொ.சிவபத்மநாதன் பார்வையிட்டு, பின்னர், சுவாமி தரிசனம் செய்தார்.

1 min

தேனியில் உயர் கல்வி பயில்வதற்கான “கல்லூரிக் கனவு” வழிகாட்டுதல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்று சிறப்புரை

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த (14.05.2025) சென்னையில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தேனியில் உயர் கல்வி பயில்வதற்கான “கல்லூரிக் கனவு” வழிகாட்டுதல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்று சிறப்புரை

1 min

சத்தியமங்கலம் வடக்குபேட்டை தண்டு மாரியம்மன் குண்டம் திருவிழாவில் சத்தி நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குபேட்டை அருள்மிகு தண்டு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு வடக்குப்பேட்டை திருநீலகண்டர் வீதியின் சார்பாக நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சியை சத்தியமங்கலம் திமுக நகர செயலாளரும், சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி தலைமை தாங்கி நீர்மோர் வழங்கி துவக்கி வைத்தார்.

1 min

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஜமாபந்தி) நிகழ்வு நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) நிகழ்வு துவங்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஜமாபந்தி) நிகழ்வு நடைபெற்றது

1 min

கீழ்பென்னாத்தூரில் அரசியல் கட்சிகளின் கொடிகள் அகற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கீழ்பென்னாத்தூரில் அரசியல் கட்சிகளின் கொடிகள் அகற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

1 min

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் செயலாளர் நல்லசாமி தலைமையில் நடைபெற்றது

1 min

திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு 2025 நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி, தலைமையில் நடைபெற்றது

திருப்பத்தூர் தூய நெஞ் சக்கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு 2025 நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி தலைமையில் நடைபெற்றது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு 2025 நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி, தலைமையில் நடைபெற்றது

2 mins

தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் அன்னதானம்

காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ தேவராஜ ஸ்வாமி திருக்கோயில் கருட சேவை உற்சவத்தை முன்னிட்டு பகல் 12 மணிக்கு காஞ்சிபுரம் காந்திரோடு ஜவுளிக்கடை சத்திரம் அருகே தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் புளியோதரை, கேசரி, வாட்டர் பாட்டில்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

1 min

மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில் 5000. பேருக்கு நலத்திட்ட உதவிகள்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில் கழக நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் 5000.பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வல்லூர் ஊராட்சி பட்டமந்திரி கிராமத்தில் நடைபெற்றது.

1 min

செம்மஞ்சேரியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் மத்திய பகுதி, செம்மஞ் சேரி 200வது வட்ட திமுக சார்பில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு ஆர்ச் பேருந்து நிறுத்தம் அருகில், வட்ட திமுக செயலாளர் ஆர். நாகராஜ் தலைமையில், மாமன்ற உறுப்பினர் அ. முருகேசன், ஏற்பாட்டில் நடைபெற்ற நீர் மோர், பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min

சுருளிமலை நித்யஜோதி நீலகண்ட ரிஷி தவ ஆலயத்தில் வேலம்மாள் சித்தர் குருபூஜை

தேனி மாவட்டம், சுருளிமலை அடிவாரம் சுருளிதீர்த்தத்தில் உள்ள நித்ய ஜோதி நீலகண்ட ரிஷி தவ ஆலயத்தில் அகில உலக சிவ நந்தீஸ்வரர் அறக்கட்டளை சார்பில் நித்தியஜோதி நீலகண்ட ரிஷி அவர்களின் தாயார் தெய்வீக அருளாளர் நித்தியஜோதி ஸ்ரீ வேலம்மாள் சித்தர் பத்தாம் ஆண்டு குருபூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.

1 min

இந்திய ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சையாக பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

கடந்த ஏப்ரல் 22 தேதியன்று பெஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது நடந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து ஒட்டு மொத்த நாடும் பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து ஆப்ரேஷன் சிந்தூர் என பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் நடத்தியது.

இந்திய ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சையாக பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

1 min

கூட்டுறவு வங்கிகளில் பயிர்கடன் கோரி விண்ணப்பித்த விவசாயிகளுக்கு உடனடியாக கடனுதவி வழங்க வேண்டும்

குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

1 min

பெரியபாளையம், அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மு. பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் திருக்கோவிலினை மேம்படுத்தும் வகையில் ரூ. 159.23 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டடப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

பெரியபாளையம், அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

1 min

சிவகங்கை: கால்நடை பராமரிப்புத்துறைமூலம் பயனடைந்த கைம்பெண்

தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையிலான தமிழக அரசின் அனைத்து அரசுத்துறைகளும் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அதில், கால்நடைப் பராமரிப்புத்துறை சார்பில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவது மட்டுமன்றி, விவசாயப் பெருங்குடி மக்களின் உற்றத்தோழனாக விளங்கிவரும் கால்நடைகள் தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் விவசாயிகளுக்கு உதவிவருகிறது.

சிவகங்கை: கால்நடை பராமரிப்புத்துறைமூலம் பயனடைந்த கைம்பெண்

3 mins

பீகாரில் உள்ள ஜமால்பூரில் ஸ்ரீ ஸ்ரீ பிரபாத் ரஞ்சன் சர்க்கார் பிறந்தநாள் விழா

பீகாரில் உள்ள ஜமால்பூரில் 1921 மே 21 ஆம் தேதி காலை பிறந்த ஸ்ரீ ஸ்ரீ பிரபாத் ரஞ்சன் சர்க்கார் பிறந்தார், 200 மொழிகள் அறிந்த அவர் சுமார் 150 புத்தகங்களை எழுதியுள்ளார்.

பீகாரில் உள்ள ஜமால்பூரில் ஸ்ரீ ஸ்ரீ பிரபாத் ரஞ்சன் சர்க்கார் பிறந்தநாள் விழா

1 min

தனி யார் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம்

தமிழகத்தில் பள்ளி வாகனங்களை இயக்குவதில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றுவதை கண்காணித்து உறுதி செய்திட அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர்தங்கவேல் ஆய்வு.

1 min

செம்மஞ்சேரியில் 2088 குடியிருப்புகள் சீரமைப்பு பணியை துவக்கி வைத்த எம்.எல்.ஏ. பணிகள் தரமாக இல்லை என்றால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை

சென்னை மாநகராட்சி,15வது மண்டலம், 200வது வார்டுக்குட்பட்ட, செம்மஞ் சேரி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், தமிழ்நாடு மாநில உறைவிட நிதியின் கீழ், ரூபாய் 15.68 கோடி மதிப்பீட்டில், 2088 வீடுகளின் பராமரிப்பு மற்றும் சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

செம்மஞ்சேரியில் 2088 குடியிருப்புகள் சீரமைப்பு பணியை துவக்கி வைத்த எம்.எல்.ஏ. பணிகள் தரமாக இல்லை என்றால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை

1 min

பயணிகளுக்கு இடையூறாக மாற்று சக்கரம்

கூடலூர் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பின்பக்கம் இருக்கையை கழற்றி விட்டு அந்த பகுதியில் மாற்று சக்கரம் போட்டு வைக்கப்பட்டு உள்ளது.

1 min

மூத்த வழக்கறிஞர் எஸ்.நந்தகுமார் பத்திரிக்கையாளர்களுக்கு பரபரப்பு பேட்டி

கோவை மூத்த வழக்கறிஞரான எஸ் .நந்தகுமார் கோவையில் தனியார் ஹோட்டலில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது

1 min

திருப்புவனம் அருகே மக்கள் தொடர்பு முகாம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட தவத்தாரேந்தல் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் தலைமையேற்று, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிரவிக்குமார் முன்னிலையில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

1 min

வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி மதச்சார்பபின்மை காப்போம் என்ற 31 தேதி பேரணி நடைபெற உள்ளது

இம்மாதம் 31ஆம் தேதி நடைபெற உள்ள மதச்சார்பை காப்போம் பேரணி தொடர்பான டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நேற்று மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

1 min

சிவகிரி முதிய தம்பதியர் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

சிவகிரி முதிய தம்பதியர் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.பி. ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டார்.

சிவகிரி முதிய தம்பதியர் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

1 min

செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி திரையிடப்பட்டது

திண்டுக்கல், மே 16: தமிழ க அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், ஜோகிப்பட்டி ஊராட்சி பகுதியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி திரையிடப்பட்டது

1 min

தஞ்சாவூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

தஞ்சாவூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சாவூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

1 min

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்

1 min

சத்திரக்குடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

ராமநாதபுரம்,மே 16: நினைவு கூர்ந்தார்கள்.கலந்து ராமநாதபுரம் மாவட்டம். கொண்ட மாணவ மாணவியர் சத்திரக்குடி அரசினர் மேல்நிலைப் களுக்குநினைவு பரிசுகள் பள்ளியில் 2010 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டன. 2025ஆண்டு வரை (15 வருடங்கள்) படித்த மாணவ மாணவிகள்

1 min

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் பிறந்தநாளையொட்டி மாவட்ட பாசறை செயாளர் வி.ஆர்.மணிவண்ணன் ஏற்பாட்டில் 71 கிலோ பிரமாண்ட கேக்,2ஆயிரம் பேர்களுக்கு பிரியாணி வழங்கும் விழா

காஞ்சிபுரம் மாவட்ட பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன் ஏற்பாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப் பாடியார் பிறந்தநாளை யொட்டி காஞ்சிபுரம் அரசு காத்த அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் 71 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட கேக் மற்றும் 2ஆயிரம் நபர்களுக்கு பிரியாணி பொது மக்களுக்கு பரிமாற ப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் பிறந்தநாளையொட்டி மாவட்ட பாசறை செயாளர் வி.ஆர்.மணிவண்ணன் ஏற்பாட்டில் 71 கிலோ பிரமாண்ட கேக்,2ஆயிரம் பேர்களுக்கு பிரியாணி வழங்கும் விழா

1 min

Read all stories from Now Indiar Times

Now Indiar Times Newspaper Description:

PublisherNowindiartimes

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Now Indiar Times

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only