Now Indiar Times - May 14, 2025

Now Indiar Times - May 14, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Now Indiar Times along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Now Indiar Times
In this issue
May 14, 2025
9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை
கோவை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
3 mins
தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.11.82 கோடி செலவில் 16 புதிய கட்டடங்கள், ரூ.7.45 கோடி மதிப்பீட்டில் 13 புதிய கட்டடங்கள்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் ஆகியோர் அடிக்கல் நாட்டினார்

3 mins
திருமுக்கூடல் ஊராட்சியில் த.வெ.க. தலைவர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமுக்கூடல் ஊராட்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் ராஜசேகர் தலைமையில் பொது மக்களுக்கு அரிசி புடவை உள்ளிட்ட நல திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் எஸ் பி கே தென்னரசு வழங்கினார்.

1 min
கோவை உக்கடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அசோகச் சக்கர சிங்கம் சிலை திறப்பு
கோவை மாநகரம் முழுவதும் போக்குவரத்தை சீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து பல்வேறு இடங்களில் கலைநயமிக்க சிலைகளை நிறுவி வருகின்றனர்.
1 min
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா பாஜக சார்பில் 20 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் : மாவட்ட தலைவர் கே.ரமேஷ் துவக்கி வைத்தார்
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு 20 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கே.ரமேஷ் துவக்கி வைத்தார்.

1 min
ஆலங்குளத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா ஆலோசனை கூட்டம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் வருகின்ற ஜூலை 15 காமராஜர் பிறந்த நாள் விழா பிரம்மாண்டமாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
1 min
திருவள்ளூர் மாவட்ட மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் அவர்கள் பொதுமக்களிடமிருந்து 532 கோரிக்கை மனுக்களை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலர்களை அறிவுறுத்தல்
திருவள்ளூர் மாவட்ட மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் அவர்கள் பொதுமக்களிடமிருந்து 532 கோரிக்கை மனுக்களை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப.. அவர்கள் அலுவலர்களை அறிவுறுத்தினார்கள்.

1 min
வாணியம்பாடியில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அதிமுக கொடுத்த ஃபேன், மிக்ஸி குப்பை கிடங்கில் உள்ளது நகர செயலாளர் சாரதிகுமார் சாடல்
திருப்பத்தூர், மே.14திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சந்தை மைதானத்தில் அமைந்துள்ள அமரர் சிவாஜி கணேசன் திடலில் திமுக அரசின் நான்காண்டு சாதனை குறித்த விளக்க பொதுக்கூட்டம் திமுக நகர செயலாளர் வி.எஸ்.சாரதிகுமார் தலைமையில் மாவட்டச் செயலாளர் க.தேவராஜ், நகர மன்ற தலைவர் உமாபாய் சிவாஜி கணேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

2 mins
திருவண்ணாமலையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் : வருகிற 16ந் தேதி நடைபெறும் ஆட்சியர் க.தர்ப்ப்பகராஜ் தகவல்
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார்துறை வேலை வாய்ப்புமுகாம் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
1 min
காஞ்சியில் அதிமுக வாலாஜாபாத் மேற்கு ஒன்றிய மாவட்ட வர்த்தக அணி சார்பில் எடப்பாடியார் பிறந்த நாளில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா
காஞ்சிபுரத்தில் அண்ணா திமுக வாலாஜாபாத் மேற்கு ஒன்றியம் மாவட்ட வர்த்தக அணி சார்பில் சின்னையன்சத்திரம் பகுதியில் அண்ணா திமுக கழக பொதுச்செயலாளர் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் 71 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

1 min
கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் எம் சான்ட், பி சான்ட், ஜல்லி கற்கள் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சி மாநகரில் உள்ள காவலன் கேட் பகுதியில் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் எம் சான்ட், பி சான்ட், ஜல்லி கற்கள் விலை உயர்வை கண்டித்து சிவில் சங்கத் தலைவர் பூவைமணவாலன் தலைமையில் எம் சான்ட், பி சான்ட், ஜல்லிகற்கள் விளை அபரிதமாக தொடர்ந்து உயர்த்தி வருகிறார்கள்.

1 min
பொடாரன் புட்ஸ் நிறுவன தயாரிப்பு போல் போலி குளிர்பானங்கள் தயாரித்தால் கடும் நடவடிக்கை : நிர்வாகிகள் எச்சரிக்கை
பொடாரன் புட்ஸ் நிறுவன தயாரிப்பை போல் போலி குளிர்பானங்கள் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் நாகராஜன் தெரிவித்துள்ளார்..

1 min
புளியந்தோப்பு பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்ற நபர் கைது. கத்தி பறிமுதல்
சென்னை, புளியந்தோப்பு, பட்டாளம், போகிப்பாளையம் பகுதியில் வசித்து வரும் அஜய்குமார், வ/22, த/ பெ.சிவலிங்கம் என்பவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். அஜய்குமார் நேற்று (11.05.2025) விடியற்காலை, வேலைக்கு செல்வதற்காக, கன்னிகாபுரம், புதிய பாலம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த தெரிந்த நபரான முகேஷ் என்பவர் அஜய்குமாரை வழிமறித்து தான் மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.

1 min
ஏழுகிணறு பகுதியில் நடந்து சென்ற நபரிடம் செல்போன் மற்றும் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
1 செல்போன் மீட்பு

1 min
சங்கரன்கோவிலில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா புதிய பேருந்து நிலையம் திறப்பு
தென்காசி, மே.14தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா புதிய பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. ராணி ஸ்ரீகுமார், முன்னாள் அமைச்சர் தங்கவேல்

1 min
நான்காண்டு சாதனை பொதுக்கூட்டம் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா
சென்னை வடகிழக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
1 min
கழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்: அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சேந்தமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும் நெமிலி ஒன்றிய குழு தலைவருமான பெ.வடிவேலு தலைமை தாங்கினார்.

1 min
பயோ ரிவைவ் சென்னையில் புதிய பொலிவுக்கான புது முகவரி
சென்னையில் பூரண அழகு மற்றும் ஆரோக்யத்திற்கான ஒரு புதிய அதிநவீன மையம் பயோ ரிவைவ், போயஸ் கார்டன் பகுதியில் பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரமாண்ட விழாவில் திறக்கப்பட்டது.
1 min
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட கழகத்தில் அமைந்திருக்க கூடிய அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் 44 ஆம் ஆண்டு தேர் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது
நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் கொளப்பள்ளி நெல்லியாளம் அரசு தேயிலை தோட்ட பகுதியில் அமைந்திருக்கக்கூடிய அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 44 ஆம் ஆண்டு தேர் திருவிழா மிக சிறப்பான முறையில் நடைபெற்று .இதில் மழை பெறவும் பயிர்கள் செலித்து வளரவும் . உலகம் அமைதி பெற வேண்டும் எனவும் வேண்டி பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றது.

1 min
சேத்துப்பட்டு வட்டாரத்தில் நெற்பயிர்களை நோய் தாக்குதல் குறித்து வேளாண் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க வட்டாரத்தில் உள்ள, நரசிங்கபுரம், கிராமத்தில் ரமேஷ், என்பவரது விவசாய நிலத்தில் வேளாண் துறை துணை இயக்குனர் சுந்தரம், சேத்துப்பட்டு வேளாண்மை உதவி இயக்குனர் பெரியசாமி, பயிர் நோயியல் துறை இணை பேராசிரியர் சரவணன், ஆகியோர் விவசாய நிலங்களில் நெற்பயிர்களை பூச்சி நோயினால் தாக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை கள ஆய்வு செய்தனர்.
1 min
Now Indiar Times Newspaper Description:
Publisher: Nowindiartimes
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Now Indiar Times
Cancel Anytime [ No Commitments ]
Digital Only