Now Indiar Times - May 10, 2025Add to Favorites

Now Indiar Times - May 10, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Now Indiar Times along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Now Indiar Times

Gift Now Indiar Times

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 10, 2025

ஏவுகணைகளை வழிமறித்து அழித்தது சுதர்சன சக்கரம்

இந்தியா கொடுத்த பதிலடியில், பாகிஸ்தானில் வான் பாதுகாப்பு ரேடார்கள் அழிப்பு

ஏவுகணைகளை வழிமறித்து அழித்தது சுதர்சன சக்கரம்

2 mins

கிரிப்டோ கரன்சி மோசடி: பத்தனம்திட்டாவை சேர்ந்த நபர் கேரளா, தமிழகத்தைச் சேர்ந்த பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி

கேரள மாநிலம் பத்தனம்திட்டா, வெண்ணிக்குளம், புத்தன் மடத்தைச் சேர்ந்தவர் ஜஸ்லின் டாம்வர்கீஸ். இவர், கிரிப்டோ கரன்சி மூலம் லட்சக்கணக்கில் பணம் ஈட்டி தருவதாக வாக்குறுதி அளித்து, ஆன்லைனில் விளம்பரப் படுத்தினார்.

கிரிப்டோ கரன்சி மோசடி: பத்தனம்திட்டாவை சேர்ந்த நபர் கேரளா, தமிழகத்தைச் சேர்ந்த பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி

1 min

வானகரம் பகுதியில் பெண்ணிடம் பழகிய போது எடுத்த வீடியோக்களை உறவினர்களுக்கு அனுப்புவதாககூறி, பணம்கேட்டுமிரட்டிய நபர் கைது 1 ஆப்பிள் ஐ போன் பறிமுதல்

சென்னை,கோயம்பேடுக காவல்மாவட்டஎல்லைக்குட்ப ட்டபகுதியில்வசித்துவரும் 21 வயதுபெண்ஒருவர்கல்லூரி யி ல் ப டி த்து க் கொண்டிருந்தபோது, மாஹீர் (எ) அகமதுமா ஹீர் என்பவருடன்பழகி, பின்னர் இருவரும் காதலித்துவந்துள்ளனர்.

வானகரம் பகுதியில் பெண்ணிடம் பழகிய போது எடுத்த வீடியோக்களை உறவினர்களுக்கு அனுப்புவதாககூறி, பணம்கேட்டுமிரட்டிய நபர் கைது 1 ஆப்பிள் ஐ போன் பறிமுதல்

1 min

ஆலங்குளம் ஒன்றியத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், நேரில் ஆய்வு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min

சித்திரை திருவிழாவையொட்டி அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக வைகை அணையில் நீர் திறப்பு

தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து 08.05.2025 முதல் 12.05.2025 வரை 216 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழாவில் அருள்மிகு ஸ்ரீ கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் வைபவ த்திற்கு ஆற்றுப்படுகை யினை நனைப்பதன் மூலம் கள்ளழகர் வைகை மற்றும் வைகை குடிநீர் திட்டக் கிணறுகளின் நீர் ஆதாரத்தை பெருக்குவதற்காகவும் வைகை அணையிலிருந்து முதற்கட்டமாக 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

1 min

பழனி பிவிபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி +2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி என்பவர் தற்போது வெளியான பிளஸ் 2 தேர்வில் 600 க்கு 599 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

பழனி பிவிபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி +2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை

1 min

தமிழர் தேசம் கட்சி வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் உண்ணாநிலை அறப்போராட்டம்

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகே தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அய்யம்பட்டி கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவித்திட கோரி தமிழர் தேசம் கட்சி வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினரின் அறப்போராட்டம் நடைபெற்றது

1 min

ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 2024-2025 கல்வியாண்டின் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சிப் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

1 min

பூக்கடை பகுதியில் பேருந்தில் பயணியிடம் செல்போன் திருடியநபர் கைது : 1 செல்போன் மீட்பு

அகரம்தென், ஜெயமங்கலாநகர்பகுதியில்வசித்துவரும்கார்த்திகேயன்வ/47, த/பெ.ஆனந்தராஜீலுஎன்பவர்தனியார்நிறுவனத்தில்வேலைசெய்துவருகிறார். இவர்நேற்று (07.05.2025) ராஜீவ்காந்தி பொதுமருத்துவமனைபேருந்துநிறுத்தத்திலிருந்து, மனைவியுடன்சேர்ந்து 21மாநகரபேருந்தில்பயணம்செய்தபோதுஅவரதுசெல்போன்திருடுபோனதுதெரியவந்தது.

1 min

நீலகிரி மாவட்டம் தேவர் சோலை அடுத்துள்ள பிதிர்காடு பகுதியில் திமுக அலுவலகத்தில் வைத்து பொதுக்குழு கூட்டம்

நீலகிரி மாவட்டம் தேவர் சோலை அடுத்துள்ள பிதிர்காடு பகுதியில் திமுக அலுவலகத்தில் வைத்து பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

1 min

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் 12 வயது சிறுமிக்கு முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை டாக்டர்கள் சாதனை

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவ மனையில் 12 வயது சிறுமிக்கு வளைந்த முதுகு தண்டுவடத்தை சரி செய்வதற்கான ஸ்கோலியா சீஸ் அறுவை சிகிச்சையை முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள் பார்த்திபன், சண்முகஹரி, பாலகுருநாதன், முதுநிலை நிபுணர்கள் மயக்கவியல் துறையின் டாக்டர்கள் அரிமாணிக்கம், வினோதா தேவி ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர் மேற்கொண்டு சாதனை.

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் 12 வயது சிறுமிக்கு முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை டாக்டர்கள் சாதனை

1 min

பெரியகுளம் மாங்கனி அரிமா சங்கம் சார்பில் கோடை கால நீர்மோர் பந்தலை எம்.எல்.ஏ.சரவணக்குமார் திறந்து வைப்பு

பெரியகுளம் மே.10தேனி மாவட்டம் தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட காலேஜ் விலக்கு பகுதியில் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் பெரியகுளம் மாங்கனி நகர் அரிமா சங்கத்தின் சார்பில் கோடை கால நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடை பெற்றது.

1 min

ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் மீன் மார்க்கெட்டில் ஆய்வு!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் ஜி. விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில் 8.05.25 அன்று கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் மற்றும் மீன்வளத்துறை டேவிட் ஞானராஜ், மீன்வள சார் ஆய்வாளர் (கீழக்கரை)

1 min

ஜமீன் பல்லாவரம் ஸ்ரீ தேவி துலுகானத்தம்மன் ஆலயத்தில் சித்திரை பெருவிழா பக்கதர்கள் அலகு குத்தி, பால்குடம் ஏந்தி நேர்த்திகடன்

சென்னை அடுத்த ஜமீன் பல்லாவரத்தில் சித்திர பெருவிழா முன்னிட்டு அம்பேத்கர் நகர் ஸ்ரீ தேவி சின்ன துலூக்கானத்தம்மன் ஆலயத்தில் 16 வது வார்டு மாமன்ற உறுப்பினர் நெடுஞ்செழியன் தலைமையில் பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து 108 பால்குடம் ஏந்தியும், அலகுத்தி மேள, தாளம், பேண்டு வாத்தியம் முழங்க ஒம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன்முக்கிய வீதிவழியாக ஊர்வலமாக சென்று பாரதிநகர் பெரிய தூலுக்கானத்தம்மன் ஆலயத்திற்கு சென்று அம்மனுக்கு 251 பால்குட அபிஷேகம் செய்து அம்மனை தரிசனம் செய்தனர்.

1 min

பெரியகுளத்தில் இந்திய இராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேரணி நடத்த அனுமதி கோரி பாஜகவினர் டிஎஸ்பியிடம் மனு

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 26 நபர்கள் பலியானதை தொடர்ந்து, இந்திய இராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகின்றது. இந்தியா பாகிஸ்தான் போர் உருவாகியுள்ள சூழலில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேனிமாவட்டம் பெரியகுளத்தில் பொதுமக்கள் சார்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடத்திட அனுமதி வேண்டி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நல்லுவிடம் மாவட்ட

1 min

திமுக அரசின் நாடு போற்றும் நான்காம் ஆண்டு சாதனை விளக்க மாபெரும்பொதுக் கூட்டம்

சென்னை வடகிழக்கு மாவட்டம் மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாதவரம் தெற்கு பகுதி கழகம் சார்பில் நாடு போற்றும் நான்காம் ஆண்டு சாதனை என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் சென்னை ரெட்ட ஏரி 33 வது வட்ட கழக அலுவலகம் எதிரில் நடைபெற்றது.

திமுக அரசின் நாடு போற்றும் நான்காம் ஆண்டு சாதனை விளக்க மாபெரும்பொதுக் கூட்டம்

1 min

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா திருக்கல்யாணத்தை தொடர்ந்து 11 ஆம் நாள் நிகழ்வாக திருத்தேரோட்டம்

உலகப்பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா திருக்கல்யாணத்தை தொடர்ந்து 11 ஆம் நாள் நிகழ்வாக திருத்தேரோட்டம்

1 min

தி.மலை பாஜக அலுவலகத்தில் பாஜகவில் இணைந்த திமுக பிரமுகர்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜகவில் திமுக பிரமுகர் நேற்று இணைந்தார்.

1 min

காரைக்குடி புதுவயல் வித்யா கிரி மேல்நிலைப்பள்ளியில் +2 தேர்வு முடிவில் 587 மதிப்பெண்கள்பெற்று மாணவி முகம்மது தவ்பிகா முதலிடம்

பள்ளி நிருவாகிகள் பாராட்டு

1 min

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் மே 28ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைப்பு

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் வரும் 28ம் தேதி இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. ரஷ்ய கடற்படையில் அட்மிரல் கிரிகோரோவிச் போர்க்கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன. இதே ரகத்தை சேர்ந்த 2 போர்க்கப்பல்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு செய்தது.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் மே 28ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைப்பு

1 min

பாக். மீதான இந்திய ராணுவ நடவடிக்கை கவலை அளிப்பதாக சீனா கருத்து

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதான இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை கவலை தருவதாக சீனா கருத்து தெரிவித்துள்ளது.

1 min

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான மேற்பார்வை குழு பரிந்துரையை அமல்படுத்த உத்தரவு

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான மேற்பார்வை குழு பரிந்துரையை அமல்படுத்த உத்தரவு

1 min

தீன நிலை கிரிவல பாதையில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியதற்கான முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.தர்மராஜ் துவக்கிவைக்கிறார்

திருவண்ணாமலை கிரிவல பாதையில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு 2 லட்சம் கிரிவல பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி ஆணாய்பிறந்தான் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே. தர்மராஜ் துவக்கிவைக்கிறார்.

1 min

ஆவூரில் திராவிட மாடல் அரசின் 4ஆம் ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்: துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் 4ஆம் ஆண்டு நிறைவு விழா ,5ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், வேட்டவலம் அடுத்த ஆவூர் கிராமத்தில் உள்ள கலைஞர் திடலில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

1 min

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் சித்ரா பவுர்ணமி விழாவுக்கு விழிப்புணர்வு கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் அன்னதானம் வழங்குபவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

1 min

சென்னை துறைமுகம், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை

சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணு மின்நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது.

1 min

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் பேரணி

பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இன்று (மே.10) சென்னையில் தனது தலைமையில் பேரணி நடைபெறும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் பேரணி

1 min

சென்னை விமான நிலையம், துறைமுகம் உட்பட 273 சுங்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை விமான நிலையம், கார்கோ, துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 273 சுங்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையம், துறைமுகம் உட்பட 273 சுங்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

1 min

பாமக சார்பில் மே 11ம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு பெருவிழாவுக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி

பாமக சார்பில் 11ம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு பெருவிழாவுக்கு தடைகோரிய மனுக்களை தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த மாநாட்டுக்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்பான முறையில் பின்பற்றப்படும் என வடக்கு மண்டல ஐஜியிடம் உத்தரவாதம் அளிக்க பாமகவுக்கு உத்தரவிட்டுள்ளது.

பாமக சார்பில் மே 11ம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு பெருவிழாவுக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி

2 mins

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகக் கையாளப்படுகிறது-இபிஎஸ்ஸுக்கு ஆர்.எஸ். பாரதி பதில்

\"தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் இழுத்தடித்த இழிவான ஆட்சியல்ல இது. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர் எவராக இருந்தாலும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கும் தமிழக முதல்வரின் ஆட்சி இது\" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகக் கையாளப்படுகிறது-இபிஎஸ்ஸுக்கு ஆர்.எஸ். பாரதி பதில்

2 mins

Read all stories from Now Indiar Times

Now Indiar Times Newspaper Description:

PublisherNowindiartimes

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Now Indiar Times

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only