Now Indiar Times - May 06, 2025

Now Indiar Times - May 06, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Now Indiar Times along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Now Indiar Times
In this issue
May 06, 2025
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் பாதுகாப்பு செயலாளருடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை
பாகிஸ்தான் ஆயுதங்கள் 4 நாளில் தீர்ந்துவிடும்; பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் கவலை

2 mins
பூந்தமல்லியில் ஓட்டுநர் இல்லாத 3 மெட்ரோ ரயில்கள் பலவித சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 4 வது வழித்தடத்தில் பூந்தமல்லி போரூர் வரை ஒரு பாதையில் ஓட்டுநர் இல்லாத ரயில் சோதனை ஓட்டம் தொடங்கிய நிலையில், பூந்தமல்லி பணிமனையில் 3 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

1 min
கவிக்கோ அப்துல் ரகுமான் உள்பட 5 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமை
பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி நடந்த 'தமிழ் வார விழா' நிறைவு விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகையையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

1 min
வடகரை ஊராட்சியில் புதிய திருமண மண்டபம் திறந்து வைத்த பெருந்தலைவர் தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன்
சென்னை புழல் அடுத்த புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடகரை ஊராட்சியில் எம் வி எம் புதிய திருமணம் மண்டபத்தை உரிமையாளர்கள் எம் பி எம் ரமேஷ் குமார் தமிழ்ச்செல்வி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு சன் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர்கள் ஆர் கோகுல் ஆர் சக்தி ஜி சுவாதிகா ரமேஷ் ராகுல் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்

1 min
வேகவதி ஆற்றின்குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் மற்றும் கைப்பிடி அமைத்து பாலத்தின் இணைப்பு சாலை திறப்பு
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து 38வது வட்டத்தில் தாயார்குளம் பகுதியில் அமைந்துள்ள வேகவதி ஆற்றின்குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் மற்றும் கைப்பிடி அமைத்து பாலத்தின் இணைப்பு சாலையை காஞ்சிபுரம் மாநக ராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் க. செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

1 min
அலமாதி ஊராட்சியில் கிராம சபா நடத்த நடத்த வேண்டாம் ஊழலுக்கு முடிவு கட்டிவிட்டு பிறகு நடத்தவும் அரசு அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவல கத்திற்கு உட்பட்ட அலமாதி ஊராட்சியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடத்த அலமாதி ஊராட்சி செயலர் கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்திற்கு வந்திருந்தனர் கூட்டத்தை ஆரம்பித்து சிறிது நேரத்தில் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் எங்கள் ஊராட்சியில் கடந்த 1/1/2020 முதல்1/1/2025 வரை நடைபெற்ற காலத்தில் பல்வேறு ஊழல்கள் முறைகேடுகள் மற்றும் 500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அரசு நிலங்கள் தாரைவார்க்கப்பட்டது நடக்கப்படாத பணிகளுக்கு நடக்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளது ஆகவே இக்கூட்டம் நடத்த வேண்டாம் இதுவரைக்கும் அழித்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லைநடந்த

1 min
பெரியநெசலூர் சஞ்சீவராயபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
வேப்பூர், மே.06கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள பெரியநெசலூர் கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ சஞ் சீவராயபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றது

1 min
செல்லியம்மன் ஆலய புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

1 min
காஞ்சியில் அருள்மிகு ஸ்ரீ பொய்யாமுடி விநாயகர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் விழா
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில், பெரிய காஞ் சிபுரம் பாண்டவதூத பெருமாள் கோவில் தெருவில், ஆண் வாரிசுக்கு அதிபதியாக விளங்குகின்ற அருள்மிகு ஸ்ரீ பொய்யாமுடி விநாயகர் திருக்கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

1 min
கோடை வெயிலை பொது மக்கள் பாதுகாத்துக் கொள்ள அரசு வழங்கும் உப்பு சர்க்கரை கரைசலை உட்கொள்ள வேண்டும்
தென்காசி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கோடை வெயிலால் பொது மக்களுக்கு வயிற்றுப் போக்கினால் உடலில் இருந்து குளுக்கோஸ் மற்றும் அத்தியாவசிய உப்புகள் கனிசமாக இழக்க நேரிடும் அதற்கு முறையான சிகிச்சையாக அரசு வழங்கும் உப்பு சர்க்கரை கரைசல் (ஓ.ஆர்.எஸ்) உட்கொள்ளும் பொழுது வயிற்றுப் போக்கு மற்றும் நீர்சத்து இழப்புகளை தடுக்க உதவுகிறது.

1 min
நம்பியூர் சிவன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசை கொண்டு வந்த இஸ்லாமியர்கள்
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் அருள்மிகு தாபோ பத்தினி அம்மாள் கணவர் அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது.

1 min
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் சமையலறை கட்டுவதற்கான பூமி பூஜை விழா
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் கடங்கனேரி கிராமத்தில் உள்ள சமுதாய நல கூடத்தில் சமையலறை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

1 min
தஞ்சாவூரில் தெரு நாய்களை மக்கள் தத்தெடுப்பது அவசியம் மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேச்சு
தஞ்சாவூரில் உள்ள மாதா கோட்டை சாலை மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில் பல்லுயிர் பாதுகாப்பு கருத்தரங்கில் கூடுதல் தலைமைச் செயலாளர் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் டாக்டர் .ஜெ. ராதாகிருஷ்ணன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

1 min
திருவள்ளுர் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்
திருவள்ளுர், மே.06திருவள்ளுர் மாவட்டத்தில் மாவட்டத்தில் மாற்றுத்திறனா ளிகளுக்கு மாதம் தோறும் நடைபெறும்
1 min
திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் ஆலங்குளத்தில் கடன் மேளா
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பல் நோக்கு சமுதாய நலக்கட்டிடதில் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கடன் மேளா நடைபெற்றது.

1 min
சென்னையில் தமிழக அமைச்சர்களை நேரில் சந்தித்து மாவீரன் குணாளன் நாடாருக்கு மணி மண்டபம் அமைக்க பொன் விஸ்வநாதன் நாடார் கோரிக்கை
ஈரோடு மாவட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சர்கள் சு. முத்துசாமி, முத்தூர் சாமிநாதன், அன்பில் பொய்யாமொழி, கீதா ஜீவன், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ. ஜி. வெங்கடாசலம் மற்றும் முதல்வரின் தனிபிரிவு செயலாளர் ஆகியோரை நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன். விஸ்வநாதன் நாடார் நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து கொங்கு நாட்டு மாவீரன் குணாளன் நாடாருக்கு அரசு விழா அறிவித்து மணிமண்டபம் அமைக்க கோரிக்கை வைத்தனர்.

1 min
கடமலைக்குண்டு பகுதியில் தர்ப்பூசணி தோட்டத்தில் தோட்டக்கலை அதிகாரிகள் நேரடி கள ஆய்வு
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு வட்டார பகுதிகளில் வாட்டர்மெலான், குமட்டிப்பழம், தர்பீஸ் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் தர்பூசணி பழமானது சுமார் 2 முதல் 5 ஏக்கர் வரையில் சாகுபடி செய்யப்படுகிறது.

1 min
திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி
திருவண்ணாமலை அடுத்த சொரக்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரா.வேலு (வயது 71). விவசாயி.
1 min
காளையார்கோவில் அருகே மாத்துக்கண்மாய் கிராமத்தில் புதிய நாடகமேடை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் திறந்துவைத்தார்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் காளக்கண்மாய் ஊராட்சிக்குட்பட்ட மாத்துக்கண்மாய் கிராமத்தில், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன், தனது தொகுதி மேம்பாட்டு நிதிமூலம், புதியதாக கட்டிமுடிக்கப்பெற்ற நாடகமேடையை திறந்து வைத்து, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

1 min
கோடை வெப்பம் தணிந்து மழை பெய்ய வேண்டி பூந்தமல்லி ஊத்துக் காட்டு எல்லையம்மனுக்கு 1008 இளநீர் அபிஷேகம்
பூ ந்த மல்லி குமணன்சாவடியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற ஊத்துக் காட்டு எல்லையம்மன் கோயில்.

1 min
மாவட்ட நிருவாகம் மற்றும் மாவட்ட கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு கோடைகால இலவச பயிற்சி
சிவகங்கை மாவட்ட நிருவாகம் மற்றும் மாவட்ட கல்வித்துறை சார்பில் 1 முதல் 9ஆம் வகுப்புவரை மாணவர்களுக்கு கோடைகால இலவச பயிற்சி, சிவகங்கையிலும் காரைக்குடியிலும் வழங்கப் பெற்றுவருகிறது.

1 min
பொதுவழி ஏற்படுத்தி தரக்கோரி ஆரணி பெரியார் நகரவாசிகள் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பெரியார் நகரில் அரசு பொதுவழி ஏற்படுத்தி தரக்கோரி ஆரணி பெரியார் நகரவாசிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தின்போது ஆட்சியர் க.தர்ப்பகராஜி யிடம் மனு அளித்தனர்.

1 min
வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் அவசர செயற்குழு கூட்டம்: மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார், எம். எல். ஏ, கதிர் ஆனந்த் எம். பி, கார்த்திகேயன், எம்.எல்.ஏ பங்கேற்பு
வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்ட மத்திய தி.மு.க கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நேற்று நடந்தது இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் தி.அ.முகம் துசகி தலைமை தாங்கினார்.

1 min
சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் சார்பில் நிலக்கடலை இரக வயல் விழா
கிராமத்தில் 25 விவசாயிகள் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் மூலம் ஜிஜேஜி 32 நிலக்கடலை இரக விதைகள் கதிர்நரசிங்கபுரம் கிராமத்தில் தொகுப்பு முன்னிலை செயல்விளக்கத் திட்டமாக அமல் படுத்தப்பட்டது.

1 min
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்திற்கு மாமன்னன் ராஜராஜ சோழன் பெயரை சூட்ட வேண்டும் என அமமுகவினர் ஆட்சியரிடம் மனு
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ரங்கசாமி தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

1 min
சித்திரை முழு நிலவு மாநாட்டில் திரளானோர் பங்கேற்பது வன்னியர் சங்க பொதுகுழு கூட்டத்தில் தீர்மானம்
மதுரையில் நடைபெற்ற வன்னியர் சங்க பொதுகுழு கூட்டத்தில் மே11 மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டில் திரளானோர் பங்கேற்பது என தீர்மானம்.

1 min
மது இல்லாத சமுதாயம் உருவாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாராத்தான் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை முன்னாள் அமைச்சர் காமராஜ் வழங்கினார்
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரி அருகே உள்ள அரசு ஐ.டி.ஐ மைதானத்தில் தஞ்சாவூர் மாவட்ட, மாநகர, மத்திய ஒன்றிய அதிமுக சார்பில் மது இல்லாத சமுதாயம் உருவாக்க வலியுறுத்தியும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 71 வது பிறந்த நாளை யொட்டி மாராத்தான் போட்டி தொடங்கியது.

1 min
நிதியுதவி உயர்நிலைப் பள்ளியில் சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது:ஆட்சியர் அறிவிப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஆர்.சி.எம் நிதியுதவி உயர்நிலைப்பள்ளி உதயேந்திரம் பள்ளியில் சமையல் உதவியாளர் 01 ஒரு காலி பணியிடத்திற்கு நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது.

1 min
பள்ளூர் ஏரிக்கரை ஸ்ரீ சப்த கன்னியம்மன் ஆலயத்தில் 108 பால்குடம் ஊர்வலம் மற்றும் தீமிதி திருவிழா
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பள்ளூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி ஆலயம் ஏரிக்கரை ஸ்ரீ சப்த கன்னியம்மன் ஆலயத்தில் 15ம் ஆண்டு 108 பால்குடம் எடுத்தல் மற்றும் தீமிதி விழா ஞா யிற்றுக்கிழமையன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

1 min
வேலூர் மேல் மொணவூர் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காயிதே மில்லெத் கூட்டாரங்கில் மக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே, இரா, சுப்புலெட்சுமி, தலைமையில் நேற்று நடந்தது.

1 min
தாய்மொழி உறவுகள் கவிதைகள் தொகுப்பு நூல் வெளியீடு
தொல்காப்பியம், சிலப்பதிகாரம் மற்றும் உலக மகளிர் தினத்தில் உலகச் சாதனை நிகழ்வுகளை நிகழ்த்திய தாய்மொழி உறவுகள் தமிழ் இலக்கிய தளத்தின் இரண்டாம் தொகுப்பு கவிதை நூல் வெளியீடு மே நான்காம் தேதி கரூரில் செந்தமிழ்த் திருவிழாவில் நடைபெற்றது
1 min
சட்ட விரோதமாக தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மலையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
சட்ட விரோதமாக தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி திருவண்ணாமலையில் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min
அரக்கோணம் எம்ஆர்எப் டயர் தொழிற்சாலை முன்பு தொழிற்சங்கம் கூட்டம் எம்எல்ஏ,முன்னாள் எம்பி உள்ளிட்ட அதிமுகவினர் கைது
கோ ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த இச்சிப்புத்தூர் பகுதியில் இயங்கி வரும் எம்ஆர்எப் டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த பணியாளர்கள் சம வேலை சம ஊதியம், தரமான உணவு, உரிய பாதுகாப்பு வசதிகள் வேண்டி நீண்ட நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 min
"தளபதி வென்ற மாநில சுயாட்சி" தலைப்பில் தஞ்சாவூரில் தி.மு.க. கருத்தரங்கம்
தஞ்சாவூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரன் தலைமையில் தளபதி வென்ற மாநில சுயாட்சி என்ற தலைப்பால் கருத்தரங்கம் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் வரவேற்புரை யாற்றினார்.

1 min
தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது.

1 min
நடிகர் கவுண்டமணியின் மனைவி உடல்நலக் குறைவால் காலமானார்
நடிகர் கவுண்ட மணியின் மனைவி சாந்தி நேற்று காலை காலமா னார். அவருக்கு வயது 67.

1 min
தமிழகத்தில் உள்ள பங்களாதேசத்தைச் சேர்ந்தவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்
முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

1 min
திருப்பூரில் நடைபெற்ற குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 467 மனுக்கள் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவுரை
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று, ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

1 min
எண்ணூர் விரிவாக்க மின்திட்டப் பணிகளுக்கு நிலக்கரி தர மத்திய அரசு மறுப்பு: மின்வாரியமே செயல்படுத்த முடிவு
எண்ணூர் விரிவாக்க மின்திட்டப் பணிகளை பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியின் கீழ், தொடங்கினால் நிலக்கரி விநியோகம் செய்ய முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

1 min
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்களை காக்க கோயில்களில் கீற்று பந்தல், தேங்காய் நார் விரிப்புகள்
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்களை காக்க கோயில்களில் கீற்று பந்தல், தேங்காய் நார் விரிப்புகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min
Now Indiar Times Newspaper Description:
Publisher: Nowindiartimes
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Now Indiar Times
Cancel Anytime [ No Commitments ]
Digital Only