Try GOLD - Free

Now Indiar Times - May 06, 2025

filled-star
Now Indiar Times
From Choose Date
To Choose Date

Now Indiar Times Description:

Now Indiar Times

In this issue

May 06, 2025

வேகவதி ஆற்றின்குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் மற்றும் கைப்பிடி அமைத்து பாலத்தின் இணைப்பு சாலை திறப்பு

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து 38வது வட்டத்தில் தாயார்குளம் பகுதியில் அமைந்துள்ள வேகவதி ஆற்றின்குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் மற்றும் கைப்பிடி அமைத்து பாலத்தின் இணைப்பு சாலையை காஞ்சிபுரம் மாநக ராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் க. செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

வேகவதி ஆற்றின்குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் மற்றும் கைப்பிடி அமைத்து பாலத்தின் இணைப்பு சாலை திறப்பு4

1 mins

அலமாதி ஊராட்சியில் கிராம சபா நடத்த நடத்த வேண்டாம் ஊழலுக்கு முடிவு கட்டிவிட்டு பிறகு நடத்தவும் அரசு அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவல கத்திற்கு உட்பட்ட அலமாதி ஊராட்சியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடத்த அலமாதி ஊராட்சி செயலர் கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்திற்கு வந்திருந்தனர் கூட்டத்தை ஆரம்பித்து சிறிது நேரத்தில் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் எங்கள் ஊராட்சியில் கடந்த 1/1/2020 முதல்1/1/2025 வரை நடைபெற்ற காலத்தில் பல்வேறு ஊழல்கள் முறைகேடுகள் மற்றும் 500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அரசு நிலங்கள் தாரைவார்க்கப்பட்டது நடக்கப்படாத பணிகளுக்கு நடக்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளது ஆகவே இக்கூட்டம் நடத்த வேண்டாம் இதுவரைக்கும் அழித்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லைநடந்த

அலமாதி ஊராட்சியில் கிராம சபா நடத்த நடத்த வேண்டாம் ஊழலுக்கு முடிவு கட்டிவிட்டு பிறகு நடத்தவும் அரசு அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்5

1 mins

சென்னையில் தமிழக அமைச்சர்களை நேரில் சந்தித்து மாவீரன் குணாளன் நாடாருக்கு மணி மண்டபம் அமைக்க பொன் விஸ்வநாதன் நாடார் கோரிக்கை

ஈரோடு மாவட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சர்கள் சு. முத்துசாமி, முத்தூர் சாமிநாதன், அன்பில் பொய்யாமொழி, கீதா ஜீவன், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ. ஜி. வெங்கடாசலம் மற்றும் முதல்வரின் தனிபிரிவு செயலாளர் ஆகியோரை நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன். விஸ்வநாதன் நாடார் நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து கொங்கு நாட்டு மாவீரன் குணாளன் நாடாருக்கு அரசு விழா அறிவித்து மணிமண்டபம் அமைக்க கோரிக்கை வைத்தனர்.

சென்னையில் தமிழக அமைச்சர்களை நேரில் சந்தித்து மாவீரன் குணாளன் நாடாருக்கு மணி மண்டபம் அமைக்க பொன் விஸ்வநாதன் நாடார் கோரிக்கை15

1 mins

Recent issues

Related Titles

Popular Categories