DINACHEITHI - KOVAI - May 13, 2025Add to Favorites

DINACHEITHI - KOVAI - May 13, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read DINACHEITHI - KOVAI along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to DINACHEITHI - KOVAI

Gift DINACHEITHI - KOVAI

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 13, 2025

சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து

தி.நகர் ரங்கநாதன் தெருவில் பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

1 min

பிரதமர் மோடியுடன் முப்படை தளபதிகள், ராஜ்நாத்சிங் ஆலோசனை

இந்தியா-பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இயக்குனர்கள் இடையை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், பிரதமர் மோடியுடன் முப்படைதளபதிகள் , ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்கள்.

பிரதமர் மோடியுடன் முப்படை தளபதிகள், ராஜ்நாத்சிங் ஆலோசனை

1 min

எல்லையில் போர் நிறுத்தத்தை தொடர்ந்து இரு நாட்டு ராணுவ ஜெனரல்கள் ஆலோசனை

\"தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்காதீர்கள்\" என இந்திய தரப்பில் பாகிஸ்தானிடம் வலியுறுத்தல்

எல்லையில் போர் நிறுத்தத்தை தொடர்ந்து இரு நாட்டு ராணுவ ஜெனரல்கள் ஆலோசனை

2 mins

அன்னதானம் வாங்குவதற்காக நின்ற பெண்ணிடம் 31 பவுன் நகை அபேஸ்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் கள்ளழகர் வேடம் அணிந்து நேற்று அதிகாலை 3.22 மணிக்கு வைகையாற்றில் இறங்கினார். இதனை முன்னிட்டு பரமக்குடி நகரின் அனைத்து பகுதிகளிலும் தனியார் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

1 min

ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு:வஞ்சரம் ரூ. 1200-க்கு விற்பனை

ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் பொதுவாக 30 டன்கள் வரை கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். தற்போது தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருவதால் கடந்த சில நாட்களாகவே மீன்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் மீன்கள் விலை உயர்ந்து வருகிறது. மார்க்கெட்டிற்கு வெறும் 8 டன் மீன்கள் மட்டுமே கேரளாவில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.

ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு:வஞ்சரம் ரூ. 1200-க்கு விற்பனை

1 min

கயிற்றால் கழுத்தை இறுக்கி மாணவி கொலை: தந்தை தூக்கில் தற்கொலை

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 50) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி செல்வி (45). இவர்களுடைய மகள்கள் ரஞ்சனி (19), சந்தியா (17). இதில், ரஞ்சனி பி.எஸ்சி. நர்சிங் படித்து வருகிறார். சந்தியா சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 520 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று இருந்தார்.

1 min

வைகை ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் பலி

கோவில் மாநகர்’ என்ற பெருமைக்கு உரிய மதுரை மாநகரில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரைத்திருவிழா வரலாற்றுச் சிறப்பு பெற்றதாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து இந்த விழா நடக்கிறது. சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

வைகை ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் பலி

1 min

அரசு மகளிர் கலை கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடப்பாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு சேர்க்கை துவங்கியுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை www.tngasa.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

1 min

தங்கை மீது பெற்றோர் அதிக பாசம் காட்டியதால் மாணவி தற்கொலை

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பழையூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 45). பார் உரிமையாளர். இவருடைய மூத்த மகள் ஷாகித்யா (15). இவர் 10-ம் வகுப்பு படித்து உள்ளார். மற்றொரு மகள் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். ஷாகித்யாவுக்கும் அவருடைய தங்கைக்கும் 7 வயது வித்தியாசம்.

1 min

கூலி உயர்வு கேட்டு சிறுவிசைத்தறிகூட உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் பேண்டேஜ் மருத்துவ துணி உற்பத்தி செய்யும் சிறு விசைத்தறி கூட உரிமையாளர்கள் கூலி உயர்வு கோட்டு வேலை நிறுத்தம் செய்தனர்.

கூலி உயர்வு கேட்டு சிறுவிசைத்தறிகூட உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

1 min

‘போர் என்பது பாலிவுட் திரைப்படம் போன்றது அல்ல’

முன்னாள் ராணுவ தளபதி மனோஜ் நரவனே பேச்சு

1 min

திருச்சானூர் வசந்தோற்சவம்: தங்க தேரில் பத்மாவதி தாயார் காட்சி அளித்தார்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் நேற்று தொடங்கியது. அதையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை சுப்ரபாதத்தில் பத்மாவதி தாயாரை எழுந்தருளச் செய்து, சகஸ்ர நாமார்ச்சனை செய்யப்பட்டது.

1 min

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது பற்றி முப்படைகளின் டி.ஜி.எம்.ஓ.க்கள் 2-வது நாளாக கூட்டாக பேட்டி

முப்படைகள் இடையே மிக உறுதியான ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் இருந்தது. 140 கோடி இந்தியர்களும் எங்களுக்கு துணை நின்றனர் என ராஜீவ் காய் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது பற்றி முப்படைகளின் டி.ஜி.எம்.ஓ.க்கள் 2-வது நாளாக கூட்டாக பேட்டி

1 min

ஜம்மு காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுகிறது: இந்திய ராணுவம் தகவல்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது.

ஜம்மு காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுகிறது: இந்திய ராணுவம் தகவல்

1 min

வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி

கேரளமாநிலம் இடுக்கிமாவட்டம் மூணாறு அருகே உள்ள பனிக்கன்குடி கொம்புஒடிஞ்சான் பகுதியை சேர்ந்தவர் அனீஸ். அவருடையமனைவிசுபா (வயது 44). இந்த தம்பதிக்கு அபிநந்து (10), அபினவ் (4) என்ற 2 மகன்கள் இருந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனீஸ் இறந்தார்.

வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி

1 min

விழிஞ்ஞம் கடல் பகுதியில் நிற்கும் வெளிநாட்டு சரக்கு கப்பல்

அதிரடி உத்தரவிட்ட கடலோர காவல் படை

1 min

பிளஸ் 2 தேர்வு முடிவு :பொறியியல் படிப்பை தேர்வு செய்ய மாணவர்களுக்கு ஆர்வம்

தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்கி வந்தாலும், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்க உதவும் வகையில் பல கல்லூரிகள் தொடங்கப்பட்டு நடத்தப்படுகின்றன. சமூகத்திற்கு பயன்படும் திறன் வாய்ந்த பொறியாளர்களையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் உருவாக்குவதற்காகவே இந்த கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

1 min

காஷ்மீர் பிரச்சினையில் தேவை பேச்சுவார்த்தையல்ல, எல்லை பாதுகாப்பு...

அழகு ஒன்றின் மீதே யாவருக்கும் கண். அது மண்ணாகினும் பெண்ணாகினும். இந்தியா மீது பாகிஸ்தான் பகை கொள்வதற்கு கவர்ச்சி மிகுந்த காஷ்மீர் பள்ளத்தாக்கை கைப்பற்ற விரும்புவதே காரணம். எப்படியோ கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நீடித்த பதற்றம் சமாதான உடன்படிக்கையால் தணிந்தது. இருநாடுகளும் போரை நிறுத்தியுள்ள நிலையில், ' காஷ்மீர் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 'இந்த வரலாற்று மற்றும் வீரமிக்க முடிவை எட்ட அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன்\" என்றும் அவர் கூறினார்.

2 mins

ஓடும் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டத்தில் வாடிசந்திப்புரெயில் நிலையம் உள்ளது. டெல்லியில் இருந்து வாடி ரெயில் நிலையம் வழியாக பெங்களூருவுக்கு வரும் கர்நாடக எக்ஸ்பிரஸ் (கே.கே) ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக ரெயில்வேகட்டுப்பாட்டு அறைக்கு அதிகாலை 1 மணியளவில் தகவல் கிடைத்தது.

1 min

சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை: விண்ணப்பப்பதிவு தொடக்கம்

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்மூலம்மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

1 min

சமூக ஒற்றுமைக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் செயல்பட வேண்டும்- பவன் கல்யாண்

சமூக ஒற்றுமைக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் செயல்பட வேண்டும் என பவன் கல்யாண் கூறி இருக்கிறார்.

1 min

டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து மனம் திறந்து பேசிய ரோகித்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரோகித் சர்மா.

1 min

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மீண்டும் வெடித்த வடகலை - தென்கலை பிரச்சனை

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின்போது வடகலை-தென்கலைபிரச்சனை மீண்டும் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மீண்டும் வெடித்த வடகலை - தென்கலை பிரச்சனை

1 min

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.

1 min

பாகிஸ்தானியரிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியால் பரபரப்பு

பாகிஸ்தானியரிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

1 min

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு

பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு

1 min

பாகிஸ்தானில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவு

பாகிஸ்தானில் நேற்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.

1 min

காயம் காரணமாக ஜோஷ் ஹேசில்வுட் விலகல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில்உள்ளபயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

காயம் காரணமாக ஜோஷ் ஹேசில்வுட் விலகல்

1 min

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடும் வெள்ளப்பெருக்கு

100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

1 min

இலங்கை அணியை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா

இலங்கையில் நடைபெற்ற மகளிர் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கொழும்பில் ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்திய அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் தொடரை வென்றது.

1 min

தாக்குதல் நிறுத்தத்தை உண்மையாக செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அறிவிப்பு

தாக்குதல் நிறுத்தத்தை உண்மையாக செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்

1 min

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் விராட் கோலி

ரோகித்சர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7ம் தேதி திடீரென அறிவித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் விராட் கோலி

1 min

12 வயதில் வீட்டை விட்டு வெளியேறி 40 ஆண்டுகளுக்கு பிறகு தாயை சந்தித்த மகன்

தேனியில் நெகிழ்ச்சி சம்பவம்

1 min

பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் வினியோகிக்கப்பட்டது

பிளஸ் -2 தேர்வு முடிவு கடந்த 8-ந்தேதி வெளியானது. 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 பேர் தேர்வு எழுதினர். இதில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்தனர்.

1 min

லாரி மோதியதில் வாலிபர் பலி

மதுரை, மே.13தென்காசி மாவட்டம், சிவகிரி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (32). இவர் சிவகாசி சாட்சியாபுரத்திலிருந்து ராமநாதபுரத்துக்கு கோழிகளை லாரியில் ஏற்றிக் கொண்டு சென்றார். லாரியில் கிளீனராக சேத்தூர்ப் பகுதியைச் சேர்ந்த காளிதாசன் இருந்தார்.

1 min

ரெயில் நிலையத்தில் வழிப்பறி: 2 வாலிபர்கள் சிக்கினர்

மதுரை ரயில் நிலையத்தில் ஒப்பந்த ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனா.

1 min

விஜயபிரபாகரனுக்கு சொந்தமான நாய் சிறந்த நாயாக தேர்வு

கோடைவிழாவின் ஒரு பகுதியாக 137-வது நாய்கள் கண்காட்சி, ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் கடந்த 3 நாட்கள் நடைபெற்றது.

1 min

இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மனைவி வெட்டி படுகொலை

கணவர் உயிருக்கு போராட்டம்

1 min

திருச்செந்தூரில் 2-வது நாளாக கடல் 60 அடி தூரம் உள்வாங்கியது

திருச்செந்தூரில் கடல் வழக்கமாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் ஓரிரு நாட்களுக்கு முன்பும் அல்லது ஓரிரு நாட்களுக்கு பிறகும் கடல் உள்வாங்குவதும், வெளிவருவதும் இயல்பான ஒன்றாகும்.

1 min

தேர்தல் என்பது ஜனநாயக போர் : டி.டி.வி.தினகரன் பேட்டி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அ.ம.மு.க. செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தேர்தல் என்பது ஜனநாயக போர் : டி.டி.வி.தினகரன் பேட்டி

1 min

சேலம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 20க்கும் மேற்பட்டோர் காயம்

சேலம் மாவட்டம் செல்லியம்பாளையம் பகுதியில் ஒரு சுற்றுலா வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேன் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சேலம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 20க்கும் மேற்பட்டோர் காயம்

1 min

வன்னியர் சங்க மாநாட்டுக்கு சென்றபோது விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி

மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

1 min

பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

பச்சைப்பட்டு உடுத்திவைகை ஆற்றில் இறங்கினார்கள்ளழகர். கள்ளழகரை வரவேற்றபக்தர்கள், 'கோவிந்தா கோவிந்தா' என பக்திமுழக்கத்துடன் வழிபாடு செய்தனர்.

பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

1 min

உக்ரைனை நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் புதின்: ஜெலன்ஸ்கி போட்ட கண்டிஷன்

ரஷியா-உக்ரைன் உடையே கடந்த 2022, முதல் போர் நடந்து வரும் சூழலில் அமெரிக்காமற்றும் ஐரோப்பிய நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்குமுயற்சிகள் எடுத்து வருகின்றன.

1 min

5 இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதா?

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது குறித்து படங்களை காட்டி இந்திய விமானப்படை அதிகாரி ஏ.கே. பாரதி விளக்கம் அளித்தார்.

5 இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதா?

1 min

நாகை கலெக்டர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் நேற்று நடைபெற்றது.

1 min

நீலகிரி மாவட்ட உதகை ரோஜா கண்காட்சியை அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

நீலகிரி மாவட்டம் உதகை ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சியை அரசு தலைமைக் கொறடா கா. ராமச்சந்திரன் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

1 min

ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

பாளையங்கோட்டை அருகே செயின்ட் பால்ஸ் நகர் பகுதியில் உள்ள திருச்செந்தூர்-திருநெல்வேலி ரயில் வழித்தடத்தில் செந்தூர் விரைவு ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

1 min

புதிய பாம்பன் பாலத்தில் வேகம் அதிகரிப்பு: ராமேஸ்வரம் ரெயில்களின் நேரம் மாற்றம்

பாம்பன் - ராமேஸ்வரம் இடையே கடல் மேல் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை கடந்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதற்கு முன்பு, புதிய பாலத்திற்கு அருகே உள்ள பழைய பாலத்தில் மணிக்கு 10 கி.மீ. வேகத்திலேயே ரெயில்கள் செல்ல முடியும். ஆனால், புதிய பாலத்தில் 75 கி.மீ. வேகத்தில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், ராமேஸ்வரம் வந்து செல்லும் ரெயில்களின் நேரத்தை தெற்கு ரெயில்வே மாற்றியமைத்துள்ளது.

1 min

மேய்ச்சலுக்கு சென்ற 10 ஆடுகள் சுருண்டு விழுந்து செத்தன

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள மாரியூரில் மேய்ச்சலுக்குச் சென்ற 10 ஆடுகள் மாமமான முறையில் உயிரிழந்தன. மாரியூரைச் சேர்ந்த சண்முகவேல் மனைவி கன்னியம்மாள். இவர் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.

1 min

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் டீசல் குழாய் உடைப்பால், 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

1 min

கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிமுறைகள் என்ன?

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வு மற்றும் வழிமுறைகளை பொது சுகாதாரத் துறை வழங்கி வருகிறது.

1 min

கொடைக்கானல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்கள்: மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

மலைகளின் என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் அப்சர்வேட்டரி பகுதியில் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் ரோஜா பூங்கா அமைந்து உள்ளது. இந்த பூங்காவில் 16,000 ரோஜா செடி நாற்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து கொடைக்கானலில் தற்போது சீசன் காலம் என்பதால் ரோஜா பூங்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவரும் விதமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரோஜா செடிகளுக்கு கவாத்து பணிகள் மற்றும் பூஞ்சை தடுப்பு மருத்துகள் செலுத்திய நிலையில் தற்போது ரோஜா மலர்கள் பூத்து குலுங்க துவங்கியுள்ளன.

1 min

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடக்கிறது

விருதுநகர், மே.13நாள் கூட்டம் சார் ஆட்சியர்

1 min

ஒற்றை யானையை டிரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறையினர்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட மோத்தங்கல்புதூர், மணல்காடு, அய்யன்தோட்டம் ஆகிய வனத்துறை ஒட்டிய விவசாய தோட்டப் பகுதிகளில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒற்றை ஆண் யானை ஒன்று சுற்றி திரிகிறது.

1 min

அரியலூர் மாவட்டத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.

1 min

உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியாவின் ‘ஆகாஷ்’ ஏவுகணைகள்

இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து கடந்த 8 மற்றும் 9-ம் தேதிகளில் டிரோன்கள், ஏவுகணைகளை பாகிஸ்தான் வீசியபோது அவை அனைத்தையும் இந்தியாவிலேயேதயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகள் வானத்திலேயே தவிடு பொடியாக்கின.

உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியாவின் ‘ஆகாஷ்’ ஏவுகணைகள்

1 min

பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-2 விடைத்தாள்நகல்பெற இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

1 min

Read all stories from DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI Newspaper Description:

PublisherIMAYAM PUBLICATION PVT LTD

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only