Viduthalai - May 15,2025

Viduthalai - May 15,2025

Go Unlimited with Magzter GOLD
Read Viduthalai along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Viduthalai
In this issue
May 15,2025
உதகை அரசு மருத்துவமனை: மக்களிடம் மிகுந்த வரவேற்பு!
நேரில் ஆய்வு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

2 mins
பிளஸ் டூ வெற்றிக்குப் பிறகு என்ன படிக்கலாம்?
இந்திய கல்வித் திட்டத்தில் 12ஆம் வகுப்பு மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. இதற்கு பிறகு தான் ஒருவர் என்ன வகையான கல்வியை கற்கப் போகிறோம் என்பதை முடிவு செய்கின்றார்.
2 mins
உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

1 min
தனியார்பொருட்காட்சிக்கு வருவாய் துறை சான்றிதழ் கட்டாயம்
தமிழ்நாடு அரசு உத்தரவு
1 min
கோயில் விழாக்களை ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் நடத்த வேண்டுமா?
\"ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் விழாக்களை நடத்த வேண்டுமா? மற்றவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா? இது ஜனநாயக நாடு. அனைவருக்கும் சாமி கும்பிட உரிமை உண்டு\" என உயர்நீதி மன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

1 min
தமிழ்நாட்டில் கடலுக்குள் காற்றாலை அமைக்கும் திட்டம் அதிகாரிகளுடன் ஆலோசனை
டென்மார்க் நிறுவனத் துடன் இணைந்து தமிழ் நாட்டில் கடலுக்குள் காற்றாலை அமைப்பது தொடர்பாக சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
1 min
ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ள நிதியை பெற்றிட தமிழ்நாட்டுடன் இணைந்து சட்ட நடவடிக்கை
பள்ளிகளில் கல்வியின் தரத்தையும், அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவது தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு, 'பிரதான் மந்திரி ஸ்கூல் பார் ரைசிங் இந்தியா' (பிஎம்சிறீ) என்ற திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.
1 min
பகுத்தறிவாளர் கழக நூல்கள் வெளியீட்டு விழா
புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பாக, புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் \"பெரியார் பெருந்தொண்டர் விசாகரத்தினம் நினைவு மேடையில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் வி. இளவரசி சங்கர் எழுதிய \"உவகையும் அழுகையும்\", \"நான் படித்த முதல் புத்தகம்\", \"Praised Be Thiruma The Mighty Clouds\" (திருமா மழை போற்றுதும் மொழி பெயர்ப்பு) ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா 10.5.2025 சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
1 min
ஆவடி பாலகிருஷ்ணன் மறைவுக்கு கழகத் தோழர்கள் மரியாதை
ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.கார்த்திக்கேயனின் தாய்மாமா பாலகிருஷ்ணன் (வயது 80) 12.05.2025 திங்கட்கிழமை இரவு காலமானார்.
1 min
‘ராமன் ஒரு புராண பாத்திரம்’ என்று ராகுல் கூறிவிட்டாராம்! அதற்காக வழக்காம்!!
காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மீது வாரணாசி நீதிமன்றத்தில் குற்றவியல் புகார் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 min
Viduthalai Newspaper Description:
Publisher: PSRPI
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
viduthalai
Cancel Anytime [ No Commitments ]
Digital Only