Viduthalai - May 09,2025

Viduthalai - May 09,2025

Go Unlimited with Magzter GOLD
Read Viduthalai along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Viduthalai
In this issue
May 09,2025
“ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கை இன்னும் முடியவில்லை
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

2 mins
டில்லியில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் நாட்டின் நலன் கருதி அனைவரும் ஒப்புதல்
டி.ஆர்.பாலு பேட்டி
1 min
பிளஸ் 2 தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 88 சதவீதம் தேர்ச்சி
கடந்த ஆண்டைவிட ஒரு சதவீதம் அதிகம்

1 min
அரசியல் கட்சிகள் ஆர்டிஅய் வரம்புக்குள் வருமா?
உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
1 min
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் நிலுவையில் உள்ள ரூ.617 கோடியை வழங்க வேண்டும்
ஆர்டிஇ திட்டத் தின் கீழ் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு வழங்க வேண்டிய நிலுவை ரூ.617 கோடி நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
1 min
புதிய போப்பாக ராபர்ட் ப்ரீஒஸ்ட் தேர்வு
அமெரிக்காவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப்
1 min
இந்தியா-பாகிஸ்தான் மோதலை தடுத்து நிறுத்த உதவுவேன்
சொல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
1 min
தி.மு.க. ஆட்சியை குறை கூற எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி உண்டா?
சட்டம் ஒழுங்கை சீரழித்து ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிசாமிக்கு, திராவிட மாடல் ஆட்சியைக் குற்றம் சொல்வதற்கு அருகதை இல்லை என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
1 min
8000 எக்ஸ் தள கணக்குகளை முடக்க இந்தியா உத்தரவு!
இந்தியாவில் உள்ள 8000 எக்ஸ் தள கணக்குகளை முடக்க இந்திய அரசாங்கம் நிர்வாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக சமூக வலைத்தள நிறுவனமான எக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
பொறியியல் கல்லூரிகளுக்கு மவுசு அதிகரிப்பு
கடந்த 4 ஆண்டுகால மாணவர் சேர்க்கைவிவரங்களை வைத்துப் பார்க்கும்போது பொறியியல் கல்லூரிகளுக்கு மவுசு அதிகரித்து இருப்பதைப் பார்க்க முடிகிறது.
1 min
பிஜேபி-அ.தி.மு.க. கூட்டணி ஏற்பட்டது எப்படி?
அ.தி.மு.க.வின் பலவீனத்தை பயன்படுத்தி, நெருக்கடி கொடுத்து பா.ஜனதா கூட்டணி அமைத்துள்ளது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

1 min
தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை ‘நீட்' தேர்வின் மூலம் அழிக்கப் பார்க்கிறார்கள்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு பேசியதாவது:

1 min
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. தேசிய கல்விக் கொள்கையை (NEP) அமல்படுத்த எந்த மாநிலத்தையும் கட்டாயப் படுத்த முடியாது என்று நீதிமன்றம் கூறியது.
1 min
இந்திய இராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பேரணி
சென்னை, மே 9 இந்திய ராணுவம் பயங்கரவாதிகளின் பயிற்சிமுகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய பிறகு அறிக்கை வெளியிட்டிருந்த முதலமைச்சர் \"நாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரையும் பணயம் வைத்து பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும். ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும்\" என்று கூறியிருந்தார்.

1 min
Viduthalai Newspaper Description:
Publisher: PSRPI
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
viduthalai
Cancel Anytime [ No Commitments ]
Digital Only