Viduthalai - May 6,2025Add to Favorites

Viduthalai - May 6,2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Viduthalai along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Viduthalai

Gift Viduthalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 6,2025

தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி நீட்டிக்கப்படும்

கடைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி நீட்டிக்கப்படும்

1 min

வகுப்புவாத கிருமிகளை பரப்பும் பிஜேபி : மம்தா குற்றச்சாட்டு

வக்ஃபு சட்டத்துக்கு எதிரான கலவரத்தில் 3 பேர் பலியான முர்சிதாபாத் மாவட்டத்திற்கு சென்று, முதல் முறையாக கலவரப் பகுதிகளை மம்தா பார்வையிட்டார்.

வகுப்புவாத கிருமிகளை பரப்பும் பிஜேபி : மம்தா குற்றச்சாட்டு

1 min

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் 229 மீன்பிடி படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

1 min

‘கருப்புப் பணப்புகழ்’ சாமியார் ராம் தேவ் | தனி உலகில் வாழ்கிறாரா?

புதுடில்லி, மே 6 சர்பத் விளம்பரத்தில் வெறுப்பு பிரச்சாரம் மேற்கொண்ட விவகாரத்தில், 'ராம்தேவ் தனி உலகில் வாழ்கிறார்' என, டில்லி உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

‘கருப்புப் பணப்புகழ்’ சாமியார் ராம் தேவ் | தனி உலகில் வாழ்கிறாரா?

1 min

எச்சில் இலையில் படுத்து நேர்த்திக்கடன் செலுத்த விதித்த தடை நீட்டிப்பு

எச்சில் இலையில் படுத்து நேர்த்திக்கடன் செலுத்த விதித்த தடையை நீட்டித்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

எச்சில் இலையில் படுத்து நேர்த்திக்கடன் செலுத்த விதித்த தடை நீட்டிப்பு

1 min

புதுச்சேரியில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா

திராவிடர் கழகம் சார்பில் புதுச்சேரியில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 135 ஆவது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

1 min

கிருட்டினகிரியில் புரட்சியாளர் அம்பேத்கர் – புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் கருத்தரங்கம்

கிருட்டினகிரி. மே 6கிருட்டின கிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்-திராவிடர் கழகம் இணைந்து கிருட்டினகிரி பெரியார் மய்யத்தில் அன்னை மணியம்மையார் கூட்டரங்கில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவையொட்டி 27/04/2025 அன்று மாலை 3.30 மணிக்கு கருத்தரங்கம் மிக சிறப்பாக நடைபெற்றது.

1 min

புரட்சிக்கவிஞர் விழா – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழா மாட்சிகள்!

திராவிடர் கழகத்தின் சார்பில் புரட்சிக் கவிஞர் விழா, தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழா மற்றும் “குடிஅரசு” இதழின் நூற்றாண்டு விழா ஆகியவை கடந்த 2 ஆம் தேதி (2.5.2025) அன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றன.

புரட்சிக்கவிஞர் விழா – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழா மாட்சிகள்!

7 mins

தேசிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டுக்கு வேண்டாம்

ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

1 min

நீட் தேர்வு : பல்வேறு மாநிலங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று முன் தினம் (4.5.2025) நடைபெற்ற நிலையில், அதில் முறைகேட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு பாராட்டு விழா பொதுக் கூட்டம் மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது.

1 min

திராவிட மாடல் அரசு அறிவிப்பு! மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்!

தமிழ்நாடு அரசு ஜூன் மாதம் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவுபடுத்தத் தயாராகி வருகிறது.

1 min

ஆவண எழுத்தர்கள், வழக்குரைஞர்கள் தேவை இல்லாமல் பொதுமக்களே நேரடியாக பத்திரப் பதிவு செய்யலாம்

ஆவண எழுத்தர்கள், வழக்குரைஞர்கள் தேவையில்லை. பொதுமக்களே இனி பத்திரப்பதிவு செய்யலாம் என லஞ்சத்தை ஒழிக்க தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஆவண எழுத்தர்கள், வழக்குரைஞர்கள் தேவை இல்லாமல் பொதுமக்களே நேரடியாக பத்திரப் பதிவு செய்யலாம்

1 min

ஆளுநராக இருந்த தமிழிசையால் │புதுவை மாநிலத்திற்கு ஏற்பட்ட கேடு!

அய்ந்தாம், எட்டாம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தால் தேர்ச்சியின்மை (பெயில்) என்ற நடைமுறை சி.பி. எஸ்.இ., பள்ளிகளில் அமலுக்கு வந்துள்ள சூழ்நிலையில், புதுச்சேரியில் இந்த நடைமுறை வருவதால் பெற்றோர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

1 min

Read all stories from Viduthalai

Viduthalai Newspaper Description:

PublisherPSRPI

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

viduthalai

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only