Viduthalai - November 15,2022Add to Favorites

Viduthalai - November 15,2022Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Viduthalai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Viduthalai

Gift Viduthalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

November 15,2022

தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக நெல்லையில் அரசுப் பொதுத் தேர்வுக்குப் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான படிப்பகம்!

பாளையங்கோட்டை பேருந்து நிலைய வளாகத்தில் அரசு பொதுத் தேர்வுக்கு படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக புதிதாக படிப்பகம் அமைக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக நெல்லையில் அரசுப் பொதுத் தேர்வுக்குப் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான படிப்பகம்!

1 min

ராகிங்: வேலூர் சிஎம்சி தான் பொறுப்பு - உயர்நீதிமன்றம் உத்தரவு

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ராகிங் விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

ராகிங்: வேலூர் சிஎம்சி தான் பொறுப்பு - உயர்நீதிமன்றம் உத்தரவு

1 min

கூடங்குளம் அணுமின் நிலையம்: பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை தருக!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு போராட்டம்!

கூடங்குளம் அணுமின் நிலையம்: பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை தருக!

1 min

தமிழ்நாட்டில் 2015 ரேசன் கடைகளுக்கு அய்.எஸ்.ஓ. சான்று

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் தலை மையில் Bureau of India Standard ISO  தரச்சான்றிதழ் தொடர்பான ஒரு நாள் பயிற்சி நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் 2015 ரேசன் கடைகளுக்கு அய்.எஸ்.ஓ. சான்று

1 min

தமிழில் மருத்துவப் படிப்புக்கு 7 பாடப் புத்தகங்கள் தயார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

\"முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான 7 பாடப் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க் கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும், 7 புத்தகங்களை மொழி பெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது\" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழில் மருத்துவப் படிப்புக்கு 7 பாடப் புத்தகங்கள் தயார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

1 min

மழையால் பயிர்கள் பாதிப்பு : கணக்கெடுப்பைத் தொடங்க அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆணை

கனமழையால் கட்டடம் இடிந்து விழுந்தால் தலா ரூ.95 ஆயிரமும், வீட்டுக்குள் மழைநீர் புகுந்தால் 4 ஆயிரத்து 800 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மழையால் பயிர்கள் பாதிப்பு : கணக்கெடுப்பைத் தொடங்க அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆணை

1 min

துபாய் பயணத்தை முடித்து திருச்சி வந்த மாணவ - மாணவிகளுக்கு வரவேற்பு

துபாய் பயணத்தை முடித்து திருச்சி வந்த மாணவ-மாணவிகளுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர்.

துபாய் பயணத்தை முடித்து திருச்சி வந்த மாணவ - மாணவிகளுக்கு வரவேற்பு

1 min

மறுமணத்திற்கு பிறகு குழந்தைகளின் மனநிலையில் ஏற்படும் எதிர்மறை உணர்வுகளை வெல்வது எப்படி?

விவாகரத்து மற்றும் துணையின் இழப்பை சந்திப்பவர்கள் மறுமணம் செய்து கொள்கின்றனர். அவ்வாறு புதிய வாழ்வில் ஈடுபடும்போது, இருவரில் ஒருவருக்கு அல்லது இருவருக்குமே குழந்தைகள் இருக்கலாம். அந்தக் குழந்தைகள் புதிய உறவை ஏற்றுக்கொள்வதில் தான் பலரும் சவால்களை சந்திக்கின்றனர்.

மறுமணத்திற்கு பிறகு குழந்தைகளின் மனநிலையில் ஏற்படும் எதிர்மறை உணர்வுகளை வெல்வது எப்படி?

1 min

Read all stories from Viduthalai

Viduthalai Newspaper Description:

PublisherPSRPI

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

viduthalai

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All