Try GOLD - Free

DINACHEITHI - NELLAI - June 16, 2025

filled-star
DINACHEITHI - NELLAI
From Choose Date
To Choose Date

DINACHEITHI - NELLAI Description:

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

In this issue

June 16, 2025

குட்டிகளுடன் சாலையை கடந்த யானை கூட்டங்களால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக ஆசனூர், பர்கூர், தாளவாடி வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. உணவு தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் வந்து வாகனங்களை வழிமறிப்பதும் தொடர்கதை ஆகி வருகிறது. இந்நிலையில் நேற்று காலை ஆசனூர் அருகே

1 mins

Recent issues

Related Titles

Popular Categories