Newspaper
Thinakkural Daily
விவசாய காணியை பறிகொடுத்துவிட்டு போராடும் முத்து நகர் விவசாயிகள்
நீதிக்கான காத்திருப்பு தொடர்கிறது...
4 min |
August 11, 2025
Thinakkural Daily
வீதி விபத்துகளில் மூவர் உயிரிழப்பு
நாட்டின் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
மட்டக்குளி தொடக்கம் நகர மண்டபம் வரை இன்று முதல்மீண்டும் 155 ம் இலக்க பஸ் சேவை
முதல் 155ம் இலக்க பஸ் சேவை ஆரம்பிக் கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆனந்தகுமார் தெரிவித்தார்.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்
நடந்து முடிந்த 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாளுக்கு பதிலளித்த விதம் குறித்து பெற்றோர்கள் மாணவர்களிடம் கேள்வி கேட்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி கோரியுள்ளார்.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
அழுது கவலைகளை தீர்க்க ஒரு இடம்
அழுது கவலைகளை தீர்ப்பதற்காக 'Crying Club' என்ற புதிய இடம் ஒன்று இந்தியாவின் மும்பையில் உருவாக்கப்பட்டுள்ளது.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் நீர் தேக்கத்திலிருந்து சடலமாக மீட்பு
மஸ்கெலியா புரவுன்லோ தோட்டப் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் மவுசாகலை நீர் தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலிய பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
நாட்டில் தினமும் 8 உயிர் மாய்ப்புகள்
நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 உயிர் மாய்ப்புகள் பதிவு செய்யப்படுவதாகத் தேசிய மனநல நிறுவனத்தின் மனநல மருத் துவர் சஜீவன அமரசிங்க தெரிவித்துள்ளார்.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
திருக்கோயிலில் 5 கைக்குண்டுகளும் ஆயுதங்களின் பாகங்களும் மீட்பு!
அம்பாறை மாவட்டம், திருக்கோயில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வம்மியடி பகுதியில் இருந்து 5 கைக்குண்டுகளும் ஆயுதங்களின் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
கிழக்கு மாகாண முன் பள்ளி ஆசிரியைகளுக்கு இரு மாதங்களாக கொடுப்பனவு வழங்கப்படவில்லை
உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஆளுனரிடத்தில் இம்ரான் எம்.பி கோரிக்கை
1 min |
August 11, 2025
Thinakkural Daily
மன்னார் சிந்துஜா மரணம் தொடர்பில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களில் மூவர் கைது
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான இளம் குடும்ப பெண் மரணத்துடன் தொடர்புடையதாக பணி நீக்கம் செய்யப்பட்ட வைத்தியர் ஒருவர் உள்ளடங்களாக ஐவரில் மூவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பா. டெனிஸ்வரன் தெரிவித்தார்.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
உலக வங்கியின் உதவியுடன் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள்
உலக வங்கியின் உதவியுடன் வடக்கில் முன்னெடுப்பதற்கு அடையாளம் காணப்பட்ட திட்டங் கள் மற்றும் எதிர்காலத்தில் உள்ள டக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை (8) மதி யம் யாழ். சுண்டுக்குளியில் அமைந் துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
கனடாவிலிருந்து யாழ்.வந்தவர் குளத்தினுள் விழுந்து மரணம்
யாழ்ப்பாணம் புல்லுக் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர் குருநகர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எட்வேர்ட் எக்மன் ஜெகதீஷ் (வயது- 47) என்ற குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
கண்டி எசல பெரஹெரவின் போது 300 தொன் குப்பைகள் சேகரிப்பு
குவிந்திருக்கும் கழிவுகளை அகற்ற இரண்டு நாட்கள் தேவை
1 min |
August 11, 2025
Thinakkural Daily
இராணுவத்தினரால் கொண்டுவரும் பொருட்களை விற்று அவர்களுக்கு வேறொரு இராணுவங்கள் வாங்கிக் கொடுக்கும் இளைஞர்கள் மீதே தாக்குதல்
ஒருவரை இராணுவமே கொலை செய்து குளத்தில் போட்டதாக உறவுகள் குற்றச்சாட்டு
2 min |
August 11, 2025
Thinakkural Daily
உடல் எடையை குறைக்க மாவுச்சத்தை நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டுமா?
அதிககலோரி உடல் எடைக்கு காரணம். இதை தருவது கார்போஹைட்ரேட் மாவுச்சத்துள்ள உணவுகள். அவற்றை தவிர்க்க வேண்டும் என்று பொதுவாக ஆலோசனை தரப்படுகிறது.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
முத்தையன்கட்டு இளைஞன் படுகொலையின் மறைகரங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் பின்னணி வெளிக்காட்டப்பட்டு இப்படுபாதகத்தை செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் பாராளுமன்றக் குழுக்களின் தலைவருமான கே. காதர் மஸ்தான் விடுத்துள்ள ஊடகக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
குழந்தைகளின் காயங்களிற்கான முதலுதவி
பெற்றோர், ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்
1 min |
August 11, 2025
Thinakkural Daily
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தவும்
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடாத்தி சமஸ்டி அடிப்படையிலான தீர்வொன்றை புதிய அரசியல் யாப்பினூடாக ஆட்சியாளர்கள் கொண்டு வர வேண்டுமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் பிரேத பரிசோதனை யாழ். வைத்தியசாலையில் 3 இராணுவத்தினருக்கு விளக்கமறியல்; மாவட்ட நீதவான் உத்தரவு
முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு மாயமான இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் ஆறு இராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் 3 இராணுவத்தினரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்திய போது எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
காலி கிரிக்கெட் அரங்கில் ஆஸி.ஆளுநர் நாயகம்
இலங்கைக்கு வருகை தந்த அவுஸ்திரேலியாவின் ஆளுநர் நாயகமும் அரச தலைவருமான சாம் மோஸ்டின் ஏ.சி. கடந்த சனிக்கிழமையன்று காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கிற்கு விஜயம் செய்திருந்தார்.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
புங்குடுதீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மப் படகு!
யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் ஆட்கள் எவருமற்ற நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு மர்ம மான முறையில் மீன்பிடிப் படகொன்று கரை ஒதுங்கியுள்ளது.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
இராணுவத்தினரால் தாக்கப்பட்ட இளைஞரின் சடலமாக மட்டி தூரி விசாரணையின்றி ரகவிரர்கள் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட் டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்து ஐயன்கட்டு பகுதியில் இளைஞர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்ட தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மற்றய ஒரு வர் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் காணாமல் போனவர் முத்துஜயன்கட்டு குளத் தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார் இவரையும் இராணுவமே கொலை செய்து குளத்தில் போட்டதாக உறவுகள் குற்றம் சுமத்தியுள்ளனர்
2 min |
August 11, 2025
Thinakkural Daily
இந்த அரசாங்கம் ஏன் தொடர்ந்தும் ஊடகவியலாளர்களை துன்புறுத்துகிறது
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி
1 min |
August 08, 2025
Thinakkural Daily
மாதாந்த கருத்துரையும் கலந்துரையாடலும் இன்று
யாழ்ப்பாணம் சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் போயா தின மாதாந்தக் கருத்துரையும் கலந்துரையாடல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் யாழ்ப்பாணம் கொக்குவில் சந்திக்கு அருகில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் ஆசிரிய ஆலோசகர் க.சிவகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
1 min |
August 08, 2025
Thinakkural Daily
மாத்தளையில் இருவருக்கு மரண தண்டனை தீர்ப்பு
2003 ஆம் ஆண்டு லக்கல, கோனவல பகுதியில் நடந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட இருவருக்கு மாத்தளை மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பெர்மாரத்ன செவ்வாய்க்கிழமை (05) தண்டனை விதித்தார்.
1 min |
August 08, 2025
Thinakkural Daily
மாகாண சபை முறைமையும் அதிகாரப் பகிர்வும் கருத்தரங்கு
நாளை யாழ்ப்பாணத்தில்
1 min |
August 08, 2025
Thinakkural Daily
நாவின்ன துப்பாக்கிச் சூட்டில் இராணுவ கோப்ரல் படுகாயம்
நாவின்ன பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இராணுவ கோப்ரல், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min |
August 08, 2025
Thinakkural Daily
வவுனியா இறம்பைக் குளம் மகளிர் கல்லூரியின் 135 வது ஆண்டு நடைபவனி
வவுனியாவின் முன்னணி பாடசாலை யான இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தி யாலயம் 135 வது ஆண்டினை கொண்டா டும் முகமாக பாடசாலை நிர்வாகத்தின் அனுசரணையோடு பழைய மாணவிகளின் ஏற்பாட்டிலும் நடைப்பவனி இடம்பெற வுள்ளது.
1 min |
August 08, 2025
Thinakkural Daily
பிரதி பாதுகாப்பு அமைச்சரை அருண ஜயசேகர மீது முன் வைக்கப்படுகின்ற 15 குற்றச்சாட்டுக்கள்
பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண்ஜயசேகர மீது 15 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையை திங்கட்கிழமை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கவுள்ளது.
2 min |
August 08, 2025
Thinakkural Daily
இளைஞர்கள் ஒற்றுமையை வலியுறுத்தி வவுனியாவில் விழிப்புணர்வு நடைபவனி
இளைஞர்கள் ஒற்றுமையாக முன்னோக்கி பயணிக்கின்றனர் என்பதை வலியுறுத்தி வவுனியாவில் விழிப்புணர்வு நடை பவனி நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்றது.
1 min |