CATEGORIES
Categories
ஆசிரியர்கள் இருவர் தங்கம் வென்று சாதனை
மாகாண \"மாஸ்டர் அத்லடிக் சம்பியன்ஸிப் - 2024 போட்டிகள்\" கண்டி போகம்பர மைதானத்தில் கடந்த 27, 28ஆம் திகதிகளில் நடைபெற்றன.
லக்னோவை துவம்சம் செய்த சண்றைசர்ஸ்
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஹைதரபாத்தில் செவ்வாய்க்கிழமை (07) இரவு நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் உடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் அபார வெற்றி பெற்றது.
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சுமார் 15இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளை இலங்கைக்குக் கொண்டு வந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதிரை மரக்குற்றிகள் மீட்பு
முல்லைத்தீவுபுதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் தனியார் காணி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், பல இலட்சம் பெறுமதியான நூறுக்கும் மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் முல்லைத்தீவு பொலிஸாரால் புதன்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளது.
“நாட்டின் முன்னேற்றத்துக்கு - பொது உடன்பாடு அவசியம்
இலங்கையை உலகில் அபிவிருத்தியடைந்த நாடாக விரைவில் உயர்த்த ஒற்றுமை, பொது உடன்பாட்டுடன் முன்னோக்கிச் செல்லவேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,.
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டெம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
“தேர்தலுக்கு நாங்கள் தயார்"
பாராளுமன்றத்தை நாளையே கலைத்தாலும் தமக்குப் பிரச்சினையில்லை.
வியாஸ்காந்த்துக்கு ஆளுநர் வாழ்த்து
இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சன் ரைசஸ் ஹைதரபாத் அணிக்காக விளையாடியுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு வடக்கு மாகாணம் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் என்று பி.எஸ். எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
தனியார் இராணுவத்தை உருவாக்கி தாக்க முயற்சி
மனோ குற்றச்சாட்டு; தொழிலாளர்களை பாதுகாக்க வலியுறுத்து
டயானாவுக்கு பறக்கத் தடை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே வியாழக்கிழமை (09) தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மைத்திரியின் தடை நிடிப்பு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக செயற்படுவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு பிரதம மாவட்ட நீதிபதி சந்துன் விதான வியாழக்கிழமை (09) உத்தரவிட்டுள்ளார்.
"பொருளாதாரத்தில் வளர்ச்சி இல்லை"
நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினாலும், நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பரீட்சார்த்தியை தாக்கிய மாணவர் இருவர் கைது
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றுக்கொண்டிருந்த பரீட்சார்த்தியைதாக்கிய சம்பவம் தொடர்பில் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காலி ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
விலை குறைந்தது
பெரிய வெங்காயத்தின் விலை குறைந்துள்ளதாக அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒன்பது ஆண்டுகளில் ரயில்களில் மோதி 103 யானைகள் பலி
2015ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு தொடக்கம் வரையான 9 ஆண்டுகாலப்பகுதியில் காட்டு யானைகள் 103 ரயில்களில் மோதி உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ராதேவி வன்னியராச்சி தெரிவித்தார்.
Back to Law College
இலங்கை சட்டக் கல்லூரியின் (SLLC) 150 ஆவது ஆண்டு கொண்டாட்டம்.
பேருந்து திடிரென தீப்பிடித்து எரிந்ததில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதம்
பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்ற சூழலில், மத்தியப்பிரதேச மாநிலம் பெதுல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட முல்டாய் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கவுலா கிராமத்தில் திங்கட்கிழமை(06) வாக்குப்பதிவு நடைபெற்றது.
ராஜஸ்தானை வென்றது டெல்லி
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் செவ்வாய்க்கிழமை (07) இரவு நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் உடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.
“சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது"
டயானாவுக்கு வழங்கிய தீர்ப்பு தொடர்பில் இராதா கருத்து
“கழிவுகளை அகற்ற கவனம் செலுத்தவும்”
பிரதமரிடம் இம்தியாஸ் பாக்கீர் எம்.பி. வலியுறுத்தல்
தடுப்பூசியை மீள பெறும் அஸ்டராசெனெகா
பிரிட்டிஷ் மருந்து நிறுவனம் அஸ்ராசெனக்கா (AstraZeneca) தடுப்பூசி ஏற்றுதலானது அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின் அஸ்ட்ராசெனெகா அதன் COVID-19 தடுப்பூசியை உலகளாவிய ரீதியில் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது.
முஜிபுர் உள்ளே
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சரான டயானா கமகே, பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து, பதவி நீக்கப்பட்டார்.
இரட்டை பிரஜாவுரிமையால் டயானா வெளியே
பாராளுமன்றத்திலும் வெளியேயும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய உரையை ஆற்றும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தும் செயற்படுவதை தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் ரிட் கட்டளையை புதன்கிழமை (08) பிறப்பித்துள்ளது.
சபையை குழப்பிய முன்றெழுத்து வேட்பாளர் பெற்றோல் விவகாரத்தால் அம்பலமானார்
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) இடம்பெற்ற விவாதத்தின் போது, பக்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்றெழுத்து ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சுவாரசியமான சம்பாஷனை இடம்பெற்றது.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்திற்காக பொது சட்டம்
சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றத்திற்காக ஒரேயொரு பொதுச் சட்டம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
“ஐ.ம.ச. எம்.பிக்களுக்கு பிரச்சினை வரலாம்”
நாட்டின் பிரஜை அல்லாத டயனா கமகேமவினால் உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சட்டப்பூர்வமானதா? என்ற கேள்விகள் எழுகிறது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
13,347 மில்லியன் ரூபாய் நிலுவையில் உள்ளது
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு, அரச நிறுவனங்கள் உட்பட தனியார் நிறுவனம் 13,347 மில்லியன் ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி. வி. சானக தெரிவித்தார்.
“திறந்த, சுற்றுலா விசாவில் செல்லாதீர்கள்”
சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குச் சென்று நெருக்கடிக்கு உள்ளானால் இராஜதந்திர மட்டத்தில் ஒத்துழைப்பு வழங்க முடியாது எனத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி,திறந்த விசா,சுற்றுலா விசா ஊடாக வெளிநாடுகளுக்குத் தொழில் வாய்ப்புகளுக்காகச் செல்வதை இளைஞர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அதானி குழுமத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார் அறிவிப்பு
மன்னார் தீவில் அதானி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள 52 காற்றாலை உயர் மின் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
“ஒரு விமானம் கூட சொந்தமாக இல்லை”
இலங்கை மட்டுமன்றி, உலகில் செல்வந்த நாடுகளில் கூட விமானச் சேவைகள் நஷ்டத்திலேயே இயங்குகின்றன.சில நாடுகள் அந்த நிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கில் நிதி வழங்குகின்றன