இரட்டை பிரஜாவுரிமையால் டயானா வெளியே
Tamil Mirror|May 09, 2024
பாராளுமன்றத்திலும் வெளியேயும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய உரையை ஆற்றும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தும் செயற்படுவதை தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் ரிட் கட்டளையை புதன்கிழமை (08) பிறப்பித்துள்ளது.
இரட்டை பிரஜாவுரிமையால் டயானா வெளியே

நீதியரசர்களான காமினி அமரசேகர, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம், இந்த வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

சமூக செயற்பாட்டாளரான ஓஷல லக்மால் ஹேரத், இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பிரித்தானிய பிரஜாவுரிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எழுத்தாணை மனு மீதான விசாரணையின் பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தீர்ப்பு வழங்கப்பட்டது.

Esta historia es de la edición May 09, 2024 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición May 09, 2024 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE TAMIL MIRRORVer todo
துருக்கி நாட்டு ஜனாதிபதி ஆவேசம்
Tamil Mirror

துருக்கி நாட்டு ஜனாதிபதி ஆவேசம்

தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையில், ஐ.நா. அமைப்பை துருக்கி நாட்டின் ஜனாதிபதி எர்டோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

time-read
1 min  |
May 31, 2024
ஏழாமிடத்துக்கு முன்னேறிய பட்லர்
Tamil Mirror

ஏழாமிடத்துக்கு முன்னேறிய பட்லர்

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 சர்வதேசட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் ஏழாமிடத்துக்கு இங்கிலாந்தின் அணித்தலைவர் ஜொஸ் பட்லர் முன்னேறியுள்ளார்.

time-read
1 min  |
May 31, 2024
ஜூன் முதலாம் திகதி இறுதிக்கட்ட தேர்தல்
Tamil Mirror

ஜூன் முதலாம் திகதி இறுதிக்கட்ட தேர்தல்

இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகள் பிரதமர் நாற்காலியில் அமரப் போவது யார் என்பது குறித்து மக்கள் தீர்ப்பு எழுதி வருகின்றனர்.

time-read
1 min  |
May 31, 2024
மயங்கி விழுந்த சிறுவன் மரணம்
Tamil Mirror

மயங்கி விழுந்த சிறுவன் மரணம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 16 வயதுடைய சிறுவன் புதன்கிழமை (29) உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 31, 2024
“எமது கட்சிக்கு யாரும் அரசியல் பாடம் எடுக்க தேவையில்லை"
Tamil Mirror

“எமது கட்சிக்கு யாரும் அரசியல் பாடம் எடுக்க தேவையில்லை"

ஜனநாயகத்தின் தாயகமே ஐக்கிய தேசியக் கட்சிதான். எனவே, ஜனநாயகம் பற்றி எமது கட்சிக்கு யாரும் அரசியல் பாடம் எடுக்க தேவையில்லை.

time-read
1 min  |
May 31, 2024
புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் மாற்றத்துக்கு விரிவான திட்டம்
Tamil Mirror

புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் மாற்றத்துக்கு விரிவான திட்டம்

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியின் எதிர்காலப் போக்குகள் குறித்து ஆராய விரிவான திட்டம் ஒன்றின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

time-read
1 min  |
May 31, 2024
பல்கலைக்கழக ஊழியர்களை பணிக்குத் திரும்ப பணிப்பு
Tamil Mirror

பல்கலைக்கழக ஊழியர்களை பணிக்குத் திரும்ப பணிப்பு

நாட்டைக் காக்கும் நாளைய தலைவர்களின் எதிர்காலம் கருதி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரையும் உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பணித்துள்ளார்.

time-read
1 min  |
May 31, 2024
சுழிபுரத்தில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்
Tamil Mirror

சுழிபுரத்தில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்

சுழிபுரம் - திருவடிநிலை காட்டுபுலத்தில் கடற்படை முகாமிற்காக மேற்கொள்ளப்படவிருந்த காணி சுவீகரிப்பு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், காணி உரிமையாளரின் எதிர்ப்பினையடுத்து வியாழக்கிழமை (30) கைவிடப்பட்டது.

time-read
1 min  |
May 31, 2024
தேயிலை, கோப்பி பிரச்சினை தீவிரம்
Tamil Mirror

தேயிலை, கோப்பி பிரச்சினை தீவிரம்

களத்துக்குச் சென்றார் ஜீவன்

time-read
1 min  |
May 31, 2024
“அடாவடியில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை”
Tamil Mirror

“அடாவடியில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை”

யாழ். போதனா வைத்தியசாலையின் மகிமையையும் ஊழியர்களின் பாதுகாப்பையும் கருதி அடாவடியில் ஈடுபடுபட்ட நபர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இனி வரும் காலத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்படாத வகையிலான முன்னுதாரணமாக குறித்த நடவடிக்கை இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
May 31, 2024