CATEGORIES
Categories
"வழங்கப்படும் அரிசி தரமற்றது”
சிறுவர்களுக்கான மதிய உணவுக்காக வழங்கப்பட்ட அரிசி தரமற்றதென குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பிள்ளைகளுக்கு தரமான அரிசியை வழங்க முடியாத அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்பும் என கூறுவது நகைப்புக்குரியது என்றார்.
ID தொடர்பில் அதிரடி அறிவிப்பு
பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு அதனை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கார் பந்தயத்தின் சாரதிகள் இருவருக்கு விளக்கமறியல்
தியத்தலாவ நரியகந்தவில் இடம்பெற்ற \"Foxhill Super Cross Race\" கார் விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வாகன சாரதிகள் இருவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரவளை நீதவான் அன்டனி எஸ்.பீட்டர் ஃபால்ல், திங்கட்கிழமை (22) உத்தரவிட்டார்.
"பொருளாதார பலத்தை வழங்குவதே நோக்கம்"
முதலில் எமது நாட்டில் விளையும் அரிசியை எமது நாட்டின் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்க மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன,.
"எம்.பியை இழக்கக்கூடும்"
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி தெரிவிப்பு
வெப்ப எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ரணில்-பஷில் இன்று பேச்சு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையில் செவ்வாய்க்கிழமை (23) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுட்டெரித்த சூடு தாங்காது தவித்த 3 அகதிகள் மீட்பு
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
பறவை காய்ச்சல் பரவல்
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் இருப்பதால் அந்த காய்ச்சல் தமிழகத்துக்குள் பரவுவதைத் தடுக்க தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்திய ஹைதரபாத்
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் சனிக்கிழமை (20) நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத் உடனான போட்டியில் புதுடெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.
மறவாத நினைவலைகள்
சுற்றுலா செல்வது என்றாலே சிறுவயதில் இருந்து இன்றுவரை எனக்கு அலாதிப் பிரியம்.
‘மக்களின் தனியார் வங்கியாக' கொமர்ஷல் வங்கி
அண்மையில் நடைபெற்ற SLIM Kantar people's Awards 2024 விருதுகள் நிகழ்வில் கொமர்ஷல் வங்கி, 2024ஆம் ஆண்டிற்கான மக்களின் தனியார் வங்கியாக' தெரிவு செய்யப்பட்டுள்ளது, தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இந்த விருதினை பெற்றதன் மூலம் நாட்டில் மிகவும் பிரபலமான தனியார் துறை வங்கியாக தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
து ஐப்பானிடமிருந்து 3 புதிய மானிய உதவித் திட்டங்கள்
3 செயற்திட்டங்களுக்கான நிதி மானிய உதவிகளை வழங்குவதற்கான உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மிசுகொஷி ஹிதேகி மற்றும் நிதி அமைச்சு, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் கே.எம்.எம்.சிறிவர்தன ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
“யாழ். தலைவர்களால் விமோசனம் இல்லை”
\"கட்சிக்குள்ளேயே ஓர் அமைப்பை ஒன்றுபடுத்த முடியாத தலைவர்கள் நாம் மட்டமே என்று சிந்திக்கின்ற யாழ்.
“சவால்களை எதிர்கொள்ள தயார்"
மாகாணத்தில் சுகாதாரத்துறையில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ளத் தாம் தயாராக உள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
சு.கவின் பதில் தவிசாளர் விஜயதாச
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
"வேதன் அதிகரிப்பை மேற்கொள்ளவும்”
ஜனாதிபதியிடம் வடிவேல் சுரேஷ் வலியுறுத்து
40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை
நாட்டில் உள்ள பாடசாலைகளில் மொத்தமாக 40,000 ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2024 பட்ஜெட் வருமான இலக்கை எட்டத் தவறும்
2024ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 33ஆவது ஆண்டாக இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருமானம் தொடர்பான வரவு-செலவுத் திட்ட இலக்கை எட்டத் தவறிவிடும் என அண்மையில் வெளியிடப்பட்ட 2024 வரவு-செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கையில்\" எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அகதி ஒருவர் இந்தியாவில் வாக்களிப்பு
திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் 38 வயதான நளினி கிருபாகரன் என்ற பெண் பொதுத் தேர்தலில் முதன்முறையாக வாக்களித்துள்ளார்.
ஜே.வி.பியின் ஈஸ்டர் விசாரணை நகைப்புக்குரியது
ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களின் தேசிய பட்டியல் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதாக ஜே.வி.பி உறுதியளித்துள்ளதை விடக் கேலிக்கூத்து ஒன்றும் இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமான குடும்பங்களுக்கு அரிசி
குறைந்த வருமானம் பெறும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாதாந்தம் தலா 10 கிலோ கிராம் அரிசி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமாக “ரூ.1,700 தா”
கம்பனிகளை வலியுறுத்தி, மலையகத்தில் கறுப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம்
ஒரு மாத சிசு பலி
தந்தையின் மூடநம்பிக்கையால்
"வங்காளதேசத்துக்கு பயனும் கிடையாது”
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல்.தொடரின் 17ஆவது சீசனில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.
இளவரசி தஞ்சம்
பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் கடத்தல் புகார் காரணமாக நெதர்லாந்து இளவரசி அமலியா, ஸ்பெயின் சென்று பாதுகாப்புடன் படித்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
"பந்து கம்பெனியை மாற்ற வேண்டும்”
இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐ.பி.எல்.ன் 17ஆவது சீசன் கடந்த மாதம் சென்னையில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
யூனியன் வங்கியின் புதிய டிஜிட்டல் வலயங்கள்
டிஜிட்டல் வங்கியியல் சேவைகளினூடாக வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் சௌகரியம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில், யூனியன் வங்கி தனது முதலாவது டிஜிட்டல் வலயத்தை, கொழும்பு 3இல் அமைந்துள்ள தனது தலைமையகத்தில் அறிமுகம் செய்துள்ளது.
"தடுப்புச் சுவருக்கு நிதி ஒதுக்கீடு"
நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுப்பதற்கான தடுப்புச் சுவர் நிர்மாணிப்பதற்கு இரண்டாம் கட்டமாக 20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம் வியாழக்கிழமை (18) தெரிவித்துள்ளார்.
உயிரிழப்புகளுக்கு மாரடைப்பே பிரதானம்
2010ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை, பொது மருத்துவமனைகளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மாரடைப்பால் ஏற்பட்டதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டுகின்றது. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடல் உழைப்பின்மை, புகையிலை, மது அருந்துதல், மன அழுத்தம் ஆகியவை மாரடைப்புக்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது.