CATEGORIES
Categories
"சிறுபான்மையின வாக்குகளே ஜனாதிபதியை தீர்மானிக்கும்"
திகா தெரிவிப்பு: அமைச்சர்கள் தோற்பர்: எம்.பிக்கள் வெல்வர் என்கிறார்
'டீ' விலையில் மாற்றம்
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பால் தேநீரின் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
102 கொள்கலன் விசாரணையை துரிதபடுத்த அறிவுறுத்தல்
பழுதடைந்த மீன்கள் அடங்கிய 102 கொள்கலன்களை நாட்டிற்குள் கொண்டுவந்த சம்பவம் குற்றவியல் விடமொன்றாகத் தோன்றுவதால், அது தொடர்பில் உடனடியாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யுமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அண்மையில் ஆலோசனை வழங்கியது.
“ஜனாதிபதியும் அக்கறை காட்டுவதாக இல்லை”
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தற்போதைய ஜனாதிபதி கூட ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரை அழைத்து விசாரணைகளை நடத்துவதாகக் கூறினாலும், இதுவரையில் அதை நாடவே இல்லை.
காரின் மீதேறி கெப் விபத்து: நால்வர் காயம்
அம்பாறை மூவாங்கலை வீதியில் கெப் வண்டியும் காரொன்றும் மோதி விபத்துக்கு உள்ளானதில் நால்வர் காயமடைந்து அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சு.க. முக்கியஸ்தர்கள் கொழும்புக்கு அழைப்பு
மிக முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் வார இறுதியில் கொழும்புக்கு அழைக்க முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.
6 மணிநேரம் விசாரணை
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து தொடர்பில், குற்றப்புலனாய்வு (சி.ஐ.டி) பிரிவினர் அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
“பாட அறிவு போன்று போசாக்கும் அவசியம்”
இந்த வருட பாடசாலை உணவு வழங்கல் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்
பொலிஸ் தாக்கியதில் ஓட்டுநர் உயிரிழப்பு
சென்னையில் ஓட்டுநரை பொலிஸ் தாக்கியதில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சிநேகபூர்வப் போட்டிகள்: பிரான்ஸை வீழ்த்திய ஜேர்மனி
இங்கிலாந்தை வென்ற பிரேஸில்
ரஷ்ய பயங்கரவாத தாக்குதல் உயிரிழப்பு அதிகரிப்பு
ரஷ்யாவில் நடைப்பெற்ற இசை நிகழ்ச்சியில் ஐ.எஸ்.
பலதார மணம் செய்து பண மோசடி
பல பெண்களை திருமணம் செய்து கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாக மிஸ்டர் வேர்ல்ட் பட்டம் பெற்ற ஒருவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
வெற்றியை நோக்கிப் பயணிக்கும் இலங்கை
பங்களாதேஷுக்கெதிரான முதலாவது டெஸ்டில்
இளைஞர் எழுச்சி மாநாடு
மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் எழுச்சி மாநாடு பசறை நூலக கேட்போர் கூட மண்டபத்தில், மலையக மக்கள் முன்னணியின் உப தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் கவுன்ஸில் உறுப்பினரும், முன்னாள் பசறை பிரதேச சபை உறுப்பினருமான கண்மணி சிவநேசன் தலைமையில் சனிக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.
கடற்படையினர் இருவர் கைது
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கடற்படை புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவரையும், அவர்களிடம் கஞ்சாவைக் கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரையும் ஊர்காவற்துறை பொலிஸார் சனிக்கிழமை (23) கைது செய்துள்ளனர்.
McDonald's க்கு தடை
McDonald's வர்த்தக நாமத்தின் கீழ், கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் 12 உணவகங்கள் இயங்குவதற்கு தடை விதித்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பால்மா குறையும்
நுகர்வோர் மீதான நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையில் கணிசமான அளவு குறைக்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அறிவித்தார்.
இன்று சந்திர கிரகணம்
2024ஆம் ஆண்டின் முதலாவது சந்திரகிரகணம் இன்று திங்கட்கிழமை(25) அதாவது மார்ச் 25 ஆம் திகதி நிகழவுள்ளது. பங்குனி உத்திரமும் இன்று (25) கொண்டாடப்படுகிறது.
300 பேரும் இரண்டு வாரங்களுக்கு பின் விடுவிப்பு
நைஜீரியாவில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவர்கள்
4/21 தாக்குதல் உண்மைகள் தெரிந்தால் “உடனே கூறுங்கள்”
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள்
நவால்னியின் மனைவி கோரிக்கை
புட்டின் உடன் பேச்சு வேண்டாம்
இசைச் சகோதரிகளின் சர்ச்சை அறிக்கை
டி.எம்.கிருஷணாவிற்கு விருது வழங்கிய இடத்தில் நாங்கள் பாட விரும்பவில்லை என கர்நாடக இசை சகோதரிகளான ரஞ்சனி, காயத்ரி ஆகியோர் சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய விசா
கடுமையான விதிகளுடன்
59ஆவது தடகள் போட்டி
இலங்கை இராணுவ-படையணிகளுக்கு-இடையிலான 59 வது விளையாட்டு தடகள விளையாட்டுப் போட்டி தியகம் மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் வெள்ளிக்கிழமை (22) ஆரம்பமாகும்.
டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பிக்கிறது: இலங்கையை வீழ்த்துமா பங்களாதேஷ்
இ லங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியானது இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
வெப்பநிலை தொடர்பில் ஐநா சிவப்பு எச்சரிக்கை
இந்தாண்டில் (2024) வெப்பநிலை அதிகமாக இருக்கும் என ஐநாவின் காலநிலை மாற்ற நிறுவனம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய மீனவர்கள் 32 பேர் கைது
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 32 பேர், ஐந்து விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாரதிக்கு திடீர் சுகயீனம்; விபத்தில் 16 பேர் காயம்
சுமணசிறி குணதிலக்க உல்கந்த பிரதேசத்திலிருந்து வெல்லவாய நகருக்கு பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்து வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வெள்ளவாய பௌத்த மந்திராவுக்கு அருகில் வீதியை விட்டு விலகி வியாழக்கிழமை (21) கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பாடசாலை மாணவர்கள் ஐவர் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர்.
வவுனியா சிறைச்சாலை “வதை முகாமை விட மோசமானது"
சிறைசென்று விடுதலையானோர் தெரிவிப்பு
ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க புதிய திட்டம்
மலையக பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க, புதிய திட்டம் வகுக்கப்பட உள்ளதாக இலங்கை பாராளுமன்றத்தின் மலையக ஒன்றியத்தின் தலைவரான வேலு குமார் எம். பி. தெரிவித்தார்.