CATEGORIES
Categories
வெடுக்குநாறிமலை பூசாரிக்கு வருத்தம்
வவுனியா வடக்கு - வெடுக்குநாறிமலையின் பிரதான பூசாரியான தம்பிராசா மதிமுகராசா சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“சம்பிரதாயம் தெரியாத சபாநாயகர்”
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
சபாநாயருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: தோற்றது
ரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் எதிர்கட்சிகளினால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
பறக்கும் படையினரால் பொதுமக்கள் அவதி
\"தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்த நிலையில், பறக்கும் படையினர் பொதுமக்களின் வாகனங்களை வழிமறித்து சோதனை செய்கின்றனர்.
துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் பதும் நிஸங்க முன்னேறினார்
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் எட்டாமிடத்துக்கு இலங்கையின் பதும் நிஸங்க முன்னேறியுள்ளார்.
ஹசரங்கவுக்கு 2டெஸ்ட் தடை
பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கையின் சகலதுறை வீரரான வனிடு ஹசரங்க இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.
தென்னை மரத்தில் தங்க வளையல்
வீடொன்றில் திருடப்பட்ட 1,40,000 ரூபாய் பெறுமதியான தங்க வளையல், 40 அடி உயரத் தென்னை மரத்தின் உச்சியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவரையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“சமுதாயத்தை அழிக்கின்ற செயல்”
தங்களின் தவறுகளை மூடி மறைக்கத் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை மூடி சமுதாயத்தை அழிக்கின்ற செயலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவந்து அந்த வைத்தியசாலையை மீண்டும் உடனடியாக திறக்க சுகாதார அமைச்சரும் கிழக்கு மாகாண ஆளுநரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பியான எஸ். ஸ்ரீதரன் வலியுறுத்தினார்.
“குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி"
மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சிக்குள்ளேயே கருத்து மக வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
அறிவித்த உடன் விலகினார் வசந்த
பொது நிறுவனங்கள் தொடர்பான குழு (கோப்) குழுவிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாகப் பதவி விலகி வரும் நிலையில், அந்த குழுவின் உறுப்பினராகப் புதிதாக அறிவிக்கப்பட்ட சுயாதீன எத்திரணியைச் சேர்ந்த வசந்த யாப்பா பண்டார, தனது பெயர் அறிவிக்கப்பட்ட உடனேயே பதவி விலகலை அறிவித்தார்.
ஷாஃப்டரின் விசாரணை: நீதிமன்றம் நினைவூட்டல்
படுகொலை செய்யப்பட்ட பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினி தரவுகள் தொடர்பான நிபுணர் அறிக்கையை நீதிமன்றில் உடனடியாக சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனுவெல அரசாங்க பரிசோதகருக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை புதன்கிழமை (20) வழங்கினார்.
காற்றாலை மின் உற்பத்தி சுற்றாடலுக்கு பேரழி
மன்னார் தீவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் சுற்றாடல் பேரழிவை ஏற்படுத்தலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்தார்.
வெட்டுக்குநாறிமலை விவகாரம்: நீதவானுக்கு சிங்கள் பேஸ்புக்கில் எச்சரிக்கை
ஸ்ரீதரன் தெரிவிப்பு: மோடிக்கும் கடிதம் எழுதினார்
கனடாவில் இருநாள் அனுரகுமார உரை
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, கனடாவுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் புதன்கிழமை (20) மேற்கொள்ளப்பட்டிருந்தனர்.
இந்தியாவில் இருக்கும் இந்து அடிப்படைவாதிகள் “புத்தகயாவை இந்து ஆலயமாக காட்ட முயற்சி"
பௌ த்த மதத்தை சீரழிக்கும் திட்டமிட்ட செயற்பாடுகள் நடப்பதாகவும், இதற்கு இடமளிக்காது அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பௌத்த மதத்தை பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் தேசிய சுதந்திர முன்னணி தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
ஓ.பி.எஸ்க்கு நிரந்தர தடை
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் (அ.தி.மு.க) பெயர், கொடி, சின்னம், கடிததலைப்பு அகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு (ஓ.பி.எஸ்) நிரந்தர தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேட் இறந்து விட்டதாக பரவிய போலி செய்தியால் பரபரப்பு
பிரித்தானியத் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறப்பது போன்ற புகைப்படம் வெளியானதால் இளவரசி கேட் இறந்து விட்டதாக விஷமிகள் சிலர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
௨. டொட்டென்ஹாமில் தொடரப் போகும் வேர்னர்?
ஜேர்மனிய பெண்டெலிஸ்கா (Bundesliga) கால்பந்தாட்டக் கழகமான ஆர்.பி. லெய்ப்ஸிக்கிலிருந்து கடனடிப்படையில் கைச்சாத்திட்ட முன்கள வீரர் திமோ வேர்னரின் நகர்வை நிரந்தரமாக்குவது குறித்து இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் கருத்திற் கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பங்களாதேஷுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாமில் ஹசரங்க
பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாமில் வனிடு ஹசரங்க இடம்பெற்றுள்ளார்.
பி.எஸ்.எல்: மூன்றாவது தடவையாக இஸ்லாமபாத் யுனைட்டெட் சம்பியன்
பாகிஸ்தானின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் (பி.எஸ்.எல்) இஸ்லாமபபாத் யுனைட்டெட் சம்பியனானது.
பல்கலைக்கழக ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பிலும், கவனயீர்ப்பு போராட்டத்திலும் பல்கலைக்கழக ஒலுவில் வளாக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (19) ஈடுபட்டுள்ளனர்.
ஜப்பானிய தூதுவருடன் அனுரகுமார சந்திப்பு
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார் திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று பெலவத்தையில் உள்ள ஜே.வி.பியின் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.
பெண்களின் ஆரோக்கியத் துவாய் பிரச்சினைக்கு தீர்வை வழங்குங்கள்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை
ரூ.10 கோடி பெறுமதியான தங்க நகைகள் சிக்கின
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான நகைகளுடன் டுபாயிலிருந்து வந்த இரு பயணிகளை இலங்கை சுங்க கண்காணிப்பு பிரிவினர் செவ்வாய்க்கிழமை (19) கைது செய்துள்ளனர் என சுங்க ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட சுங்க பணிப்பாளர் சிவலி அருங்கொட தெரிவித்தார்.
"பக்கச்சார்பற்ற விசாரணை"
வவுனியா-வெடுக்குநாறிமலை, ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி தினத்தில் 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
'சோ' தான் காட்டுகின்றனர்
\"வெடுக்குநாறி,மாதவனை, குருந்தூர் எங்கள் சொத்து”, “பொலிஸ் அராஜகத்துக்கு முடிவு கட்டு”, என்ற கோஷங்களினால் சபை சிறிது நேரம் அதிர்ந்தது.
தமிழ் எம்.பிக்களின் எதிர்ப்பால் சபையில் பெரும் சலசலப்பு
வவுனியா-வெடுக்குநாறிமலை, ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் பொலிஸ் அராஜகத்தைக் கண்டித்தும் சபைக்கு நடுவே இறங்கிய தமிழ் எம்.பிக்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
வெடுக்குநாறிமலை வழக்கு 8 பேரும் விடுதலை: வழக்கும் தள்ளுபடி
வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
“சிங்கள, தமிழ் நீதியால் பிரச்சினை”
நாட்டில் தமிழருக்கு ஒரு நீதியும், சிங்களவருக்கு ஒரு நீதியுமே இருக்கின்றது என்றும் இதுவே பிரச்சினைகளுக்குக் காரணம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
ஆதரவாக களமிறங்கினார் சஜித்
வவுனியா- வெடுக்குநாறிமலை, ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி தினத்தில் பொலிஸாரின் அராஜகத்தைக் கண்டித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு ஆதரவாக சபைக்கு நடுவே வந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாபீடத்தில் இருந்த பிரதி சபாநாயகருடன் கடும் வாதத்தில் ஈடுபட்டார்.