Newspaper
Thinakkural Daily
மன்னார் வைத்தியசாலையை.....
நேற்று முன்தினம் (28) நடைபெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்வாறான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட் டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரி விக்கும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்
1 min |
May 30, 2025
Thinakkural Daily
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவைக் கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பேரவைக் கூட்டமானது அரசாங்க அதிபரும் பண்பாட்டுப் பேரவையின் தலைவருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் புதன்கிழமை(28) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கி சூடு நடத்திய வர்த்தகர்
நீர்கொழும்பு, தலாதுவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
குருந்தூர்மலை பகுதியில் கைதான இரு விவசாயிகளுக்கும் மீண்டும் விளக்கமறியல்
குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளையும் ஜூன் 7 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
மூதூர் பிரதேச சபைத் தலைவர் தெரிவுக்காக தமிழரசின் பிரகலாதன்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் மூதூர் பிரதேச சபைத் தலைவர் தெரிவுக்காக, உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சம்பூர் வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தித் தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வரெத்தினம் பிரகலாதன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
31 வரை வடக்கு,கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்
மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது!
1 min |
May 30, 2025
Thinakkural Daily
பயங்கரவாத தடைச் சட்டமும் வேண்டாம் அதற்கு மாற்றீடான சட்டமும் வேண்டாம்
பயங்கரவாத தடைச் சட்டமும் வேண்டாம் அதற்கு மாற்றீடான சட்டமும் வேண்டாம் எனத் தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பயங்கரவாத தடைச்சட்டத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட கட்சியே தற்போது ஆட்சியில் உள்ளது என்றும் கூறினார்.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது என்கிறார் ஷெபாஸ் ஷெரீப்
இந்தியாவுடனான நான்கு நாள் போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
பஸ்ஸில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் திருகோணமலைக்குத் திரும்பிய குடும்பஸ்தர் ஒருவர் பஸ்ஸில் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
மன்னார் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம்
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களுக்கான சத்திய பிரமாண நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட காரியாலயத்தில் இடம் பெற் றது
1 min |
May 30, 2025
Thinakkural Daily
1000 மீ. ஓட்டத்தில் ரசாரா தேசிய சாதனை
தென் கொரியாவின் குமி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 26ஆவது ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் கலப்பினத்தவர்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தது.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
முல்லைத்தீவில் இந்திய அரசின் உதவியில் அமைக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 'சந்திரன் கிராமம்' வீடுகள் கையளிப்பு நிகழ்வானது நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையிலும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் யாவ், நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுரகருணாதிலக மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெற்றது.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
சாவகச்சேரியில் மருத்துவ முகாமும் மர நடுகையும்
யாழ்ப்பாணம் மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் மருத்துவ முகாமும் மர நடுகை வேலைத்திட்டமும் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
கிராம சேவையாளர் யாழ்ப்பாணத்தில் கைது
யாழ்ப்பாணத்தில் பென்ரைவ் ஒன்றை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
பெரியகல்லாறு கோல்டன் விளையாட்டுக் கழகத்தின் 60வது ஆண்டு நிறைவு விழா
மட்டக்களப்பு பெரியகல்லாறு கோல்டன் விளையாட்டுக்கழகத்தின் 60வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் கழக தினம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
ஆகஸ்ட் மாத நடுப் பகுதியில் யாழ்ப்பாணப் பண்பாட்டு விழா
யாழ்ப்பாணப் பண்பாட்டு விழாவினை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்டப் பதில் அரசாங்க அதிபரும், பண்பாட்டுப் பேரவையின் தலைவருமான மருதலிங்கம் பிரதீபன் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினார்.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
முல்லை.மாவட்ட மீனவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் மனிதாபிமான உதவிகள்
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினதும் இந்திய மக்களினதும் 'மனிதாபிமான உதவிகள்' வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
பணிகிஷ்கரிப்பால் மக்கள் பெரும் பாதிப்பு
அஞ்சல் தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று வியாழக்கிழமை பணிபகிஷ்கரிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
வவுனியாவில் தூரப் பயண பஸ்களை வழி மறித்து திடீர் பரிசோதனை
13 சாரதிகளுக்கு எதிராக குற்றப் பத்திரம்
1 min |
May 30, 2025
Thinakkural Daily
டிரம்ப் - ரஷியா இடையே வலுக்கும் வார்த்தைப் போர்
உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் ரஷியாவுக்கும் இடையே வார்த்தைப் போர் வலுத்துவருகிறது.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
கடும் மழைக்கான சாத்தியம் அதிகம்
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை நிலைமை மாலையிலிருந்து மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
ரயில்வே நிர்வாகத்தின் திறமையின்மை தொடர்ந்தால் நிர்வாகத்தை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்படும்
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் எச்சரிக்கை
1 min |
May 30, 2025
Thinakkural Daily
காஸாவில் தன் பிள்ளைகளுக்காக குப்பைகளில் உணவு தேடும் பெண்
காஸாவில் பெண் ஒருவர் தன்னுடைய 5 பிள்ளைகளுக்காக குப்பையில் உணவைத் தேடி எடுக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார். அவர் ஒருவர் மட்டுமல்ல, காஸாவில் பெரும்பாலான மக்கள் பட்டினியில் உணவைத் தேடி அலைகின்றனர்.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
ஆட்டோவில் சாரதி இருக்கையில் கட்டி வைத்து தீ வைத்து எரித்துக் கொலை
இறக்குவானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒரமுல்ல தோட்ட மயானத்தில் முச்சக்கர வண்டியில் ஒருவர், சாரதி இருக்கையில் கட்டி வைத்து தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
நானுஓயாவில் வீதியில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து ஸ்தம்பிதம் வீடுகளுக்கும் பாதிப்பு
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் காற்று மற்றும் மழையுடன் கூடிய மோசமான வானிலை நிலவி வருகிறது.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
ஐ.பி.எல்.‘பிளே ஓப்' பதற்றம் போட்டிகளுக்கு பலத்த பாதுகாப்பு
மீண்டும் ஐபிஎல் தொடர் தொடங்கப் பட்ட நிலையில், தற்போது பிளே ஒப் சுற்று ஆரம்பமாகி உள்ளது. பிளே ஒப் சுற்றின்போது பஞ்சாப் மாநிலம் மற்றும் அருகாமை நகரங்களில் எங்கும் ஐபிஎல் லீக் போட்டிகள் நடத்தப்படவில்லை. எனினும், பிளே ஓப் போட்டி பஞ்சாப் மாநிலத்தின் முல்லான்பூரில் நடைபெறுகி றது. போர்ப் பதற்றத்தின்போது ஏற்பட்ட நிகழ்வுகளை மனதில் வைத்து காவல் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுத்ததாக விளக்கம் அளித்துள்ளது.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
வடக்கு மாகாணம் உதவிகளுக்காக இந்தியாவையே நம்பியிருக்கின்றது
வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு
1 min |
May 30, 2025
Thinakkural Daily
வடக்கு ரயில் சேவை மீண்டும் ஒரு மாதத்திற்கு நிறுத்தப்படும்
மாகோவிலிருந்து அநுராதபுரம் வரையிலான பிரதான ரயில் மார்க்கத்தில் ஐந்து பாலங்களில் புனரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளதால், மீண்டும் ஒரு மாத காலத்திற்கு வடக்கு ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
815 கி.மீ.தூர புனித பாதயாத்திரை மாமாங்கேஸ்வரரை வந்தடைந்தது
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல்விழாவினை முன் னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி ஆரம்பமான இலங்கையின் மிக நீ ண்ட பாத யாத்திரையானது மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரத்தினை புதன்கிழமை (28) மாலை வந்தடைந்தது.
1 min |
May 30, 2025
Thinakkural Daily
கொத்தலாவல மருத்துவபீடத்தை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த மருத்துவப் பட்டப்படிப்பு இலங்கை மருத்துவ சபையால் அங்கீகரிக்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கற்கையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
1 min |