CATEGORIES
Categories
கச்சத்தீவு தாரைவார்ப்பு தேசத் துரோகம்
கச்சத்தீவை தாரைவார்த்தது திமுகவும், காங்கிரஸும் செய்த தேசத் துரோகம் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
திருச்செந்தூர் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு லட்சக் கணக்கான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.
இஸ்ரேல் மீது தாக்குதல்: ஈரானுக்கு ஐ.நா., உலக நாடுகள் கண்டனம்
இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம்(ட்ரோன்) மற்றும் ஏவுகணைத் தாக்குதலை ஈரான் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டதற்கு ஐ.நா., உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
மும்பை கோட்டையில் சென்னை கொடி 'தனியொருவன்' ரோஹித் சதம்
ஐபிஎல் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை அதன் சொந்த மண்ணில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
அம்பேத்கரை எப்போதும் அவமதிக்கும் காங்கிரஸ் பிரதமர் மோடி விமர்சனம்
பி.ஆா்.அம்பேத்கரை காங்கிரஸ் எப்போதும் அவமதித்து வந்ததாகவும், பாஜகவே அவருக்குரிய மரியாதையை அளித்ததாகவும் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
மோடி மீண்டும் பிரதமர்: உறுதி செய்துள்ளது உலகம்! ராஜ்நாத் சிங்
‘அடுத்த ஆண்டில் தங்கள் நாட்டுக்கு வர வேண்டும் என்று பல்வேறு நாடுகள் பிரதமா் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளன.
நாட்டை பிளவபடுத்தி பலவீனமாக்குவதே காங்கிரஸின் நோக்கம் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
நாட்டை பிளவுபடுத்தி பலவீனப்படுத்துவதுதான் காங்கிரஸின் நோக்கம் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
தபால் வாக்கு செலுத்த நாளை சிறப்பு முகாம்
ஜாக்டோ ஜியோவிடம் தலைமைத் தேர்தல் அதிகாரி உறுதி
வாக்குப்பதிவின்போது வாக்காளரை ஊக்குவிக்க விநாடி-வினா போட்டி
மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
அரசமைப்பு சட்டத்தை மாற்ற துடிக்கிறது பாஜக
அரசமைப்புச்சட்டத்தை மாற்ற பாஜக துடிப்பதாக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
போர் பதற்றத்தில் மத்திய கிழக்கு பிராந்தியம்
வெற்று வாக்குறுதிகளுக்கான 'உத்தரவாதம்'- காங்கிரஸ் விமர்சனம்
மோடியின் உத்தரவாதம்' என்ற கருத்துருவில் பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, வெற்று வாக்குறுதிகளுக்கான உத்தரவாதம் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
முதியோருக்கு இலவச மருத்துவக் காப்பீடு
முத்ரா கடன் வரம்பு ரூ.20 லட்சம்; பாஜக வாக்குறுதி
வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
மாவட்ட தேர்தல் அலுவலா
இந்தியர்களுடன் இஸ்ரேல் கப்பல் சிறைபிடிப்பு
ஈரான் நடவடிக்கையால் பதற்றம்
பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை (ஏப். 14) வெளியிடப்படுகிறது. 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற இலக்கை நோக்கிய பல அறிவிப்புகள் அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு குண்டுவெடிப்பு: இருவருக்கு 10 நாள்கள் என்ஐஏ காவல்
பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் 10 நாள்கள் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கின்னஸ் சாதனை படைத்த 123 அடி நீள தோசை
பெங்களூரில் உள்ள பிரபல உணவுப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான எம்.டி.ஆர். நூற்றாண்டு தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், அந்தத் தொழிற்சாலை வளாகத்தில் 123 அடி தோசை அண்மையில் தயாரிக்கப்பட்டது.
ரஷிய ஆயுதத் தயாரிப்புக்கு சீனா உதவி: அமெரிக்கா குற்றச்சாட்டு
உக்ரைனுடன் போா் நடைபெற்றுவரும் சூழலில், ரஷியா தனது ஆயுதத் தயாரிப்பை விரிவுபடுத்துவதற்கு சீனா உதவியளிப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
பாகிஸ்தானுடன் உறவைப் பேணுவது மிகவும் கடினம்
எஸ்.ஜெய்சங்கர்
மோடியின் வார்த்தைகளில் மயங்கிவிட வேண்டாம்: பிரியங்கா
‘தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி பேசும்போது பயன்படுத்தும் வாா்த்தைகளில் மக்கள் மயங்கிவிட வேண்டாம். மக்களவைத் தோ்தலில் மாற்றத்துக்காக வாக்களியுங்கள்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி கேட்டுக்கொண்டாா்.
ம.பி: உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கனமழையால் சேதம்
மத்திய பிரதேசத்தின் காந்த்வா மாவட்டத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய நீரில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் பெருமளவில் சேதமடைந்துள்ளது.
இடஒதுக்கீடுக்கு பாஜக எப்போதும் ஆதரவு
காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு அமித் ஷா பதிலடி
‘கொடி' பறக்காத ராகுலின் பிரசாரம்!
தோ்தல் பிரசாரம் என்றாலே பொதுவாக கட்சிக் கொடிகளை ஏந்தி தொண்டா்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால், கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தியின் பிரசாரத்தில் காங்கிரஸ் -கூட்டணி கட்சிகளின் கொடிகள் ‘மாயமாகி’ இருக்கின்றன.
ஜாதிய வாக்குகள் தீர்மானிக்கும் தேர்தல் வெற்றி!
சிதம்பரம் மக்களவை (தனி) தொகுதியில் 5 முறை போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தற்போது 6-ஆவது முறை யாக திமுக கூட்டணியில் போட்டியிடுகிறார்.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு ரத்தாகும்
பிரதமா் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், முதலில் இடஒதுக்கீட்டை ரத்துசெய்வாா் என முதல்வா் மு.க. ஸ்டாலின் கூறினாா்.
1,425 கிலோ தங்கம் பறிமுதல்
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அருகே உரிய ஆவணங்கள் இன்றி வேனில் கொண்டு வரப்பட்ட 1,425 கிலோ தங்கக் கட்டிகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
போதைப் பொருள் கடத்தல் மூலம் ரூ.40 கோடி ஈட்டிய ஜாபர் சாதிக்
சா்வதேச போதைப் பொருள் கடத்தல் மூலம் ஜாபா் சாதிக் ரூ.40 கோடி ஈட்டியிருப்பதாகவும், அதில் ரூ.18 கோடியை அவா் தமிழக திரைப்படத் துறையில் முதலீடு செய்திருப்பதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
ஜப்பான், பிலிப்பின்ஸுக்கு இரும்புக் கவசம் போல் பாதுகாப்பு
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஜப்பான், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளுக்கு இரும்புக் கவசம்போல் செயல்பட்டு அமெரிக்கா பாதுகாப்பு வழங்கும் என அந்நாட்டு அதிபா் ஜோ பைடன் தெரிவித்தாா்.