CATEGORIES
Categories
இடதுசாரி தீவிரவாதத்திலிருந்து 2 ஆண்டுகளில் நாடு விடுபடும்
அமித ஷா
சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தப்படும்
சிறுமி கொலை வழக்கு தொடா்பாக, சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைத்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று, புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
எங்கே தமிழ்? எதிலே தமிழ்?
தமிழ்நாட்டில் தமிழுக்காகப் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை இன்னும் தொடா்ந்துகொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவா்கள் சொன்னதை மறந்து விட்டாா்களா? தோ்தல் கால வாக்குறுதியை ஆட்சியாளா்கள் மறந்துவிடுவதுபோல வாக்களித்த மக்களும் மறந்து விட்டனா்.
மீண்டும் வரலாறு படைப்போம் நாட்டைக் காப்போம்: முதல்வர்
‘மீண்டும் வரலாறு படைப்போம்; நாட்டைக் காப்போம்’ என்று திமுக ஆட்சியமைத்த தினத்தையொட்டி அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
பெண் வேட்பாளர்களை அதிகமாக களமிறக்க வாய்ப்பு
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்களை களம் இறக்க வாய்ப்பு இருப்பதாக, தமிழக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
அரசு மருத்துவமனைகளை நாடுவோர் எண்ணிக்கை இரு மடங்கு உயர்வு
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கிட்டப்பார்வைக்கு 10 விநாடிகளில் லேசர் சிகிச்சை: அகர்வால்ஸ் மருத்துவமனையில் அதிநுட்ப வசதி
கிட்டப் பார்வை (மையோபியா) பிரச்னைக்கு லேசர் நுட்பம் மூலம் 10 விநாடிகளில் தீர்வு காணும் 'ஸ்மைல் ப்ரோ' சிகிச்சை முறையை டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவக் குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது.
‘எம்ஹெச் 60ஆர் ஹெலிகாப்டர்கள்' கடற்படையில் இணைப்பு
இந்திய கடற்படையில் எம்ஹெச் 60ஆர் சீஹாக் ஹெலிகாப்டர்கள் புதன்கிழமை இணைக்கப்பட்டன.
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்
என்ஐஏ அறிவிப்பு
ஒவ்வொரு குடும்பத்தையும் கைதூக்கிவிடும் ஆட்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஜாபர் சாதிக்கின் வெளிநாட்டுப் பயணங்கள்: என்சிபி விசாரணை
திரையுலக பிரபலங்களுக்கும் அழைப்பாணை அனுப்ப முடிவு
காஸா பேச்சுவார்த்தை நீட்டிப்பு
காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளவும், ஹமாஸிடம் உள்ள பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கும் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தென்கொரிய பிரதமருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: இரு தரப்பு உறவு குறித்து ஆலோசனை
தென்கொரியா சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அந் நாட்டு பிரதமா் ஹன் டக்-சூவை செவ்வாய்க்கிழமை சந்தித்து இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
அடுத்த 6 ஆண்டுகளில் 17,500 இயற்கை எரிவாயு நிலையங்கள்
மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தகவல்
உ.பி: வாரணாசி தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.பி. பாஜகவில் ஐக்கியம்
உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யும், கட்சியின் மூத்த நிா்வாகியுமான ராஜேஷ் மிஸ்ரா பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.
ஜெயலலிதா ஆபரணங்களை தமிழகத்துக்கு திருப்பி அனுப்ப இடைக்காலத் தடை
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்களை தமிழகத்துக்கு திருப்பி அனுப்பும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் என்ஐஏ சோதனை
பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பு வழக்கு
பதவியை உதறுவது எளிதில்லை!
கடந்த ஆயிரம் ஆண்டு கால இந்தியாவில் ஒரு பொற்காலம் என்று சொல்லத்தக்கது, காந்தியின் தலைமையில் நாடு நடந்த காலம்தான்!
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட கனிமொழி விருப்பம்
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி விருப்பம் தெரிவித்துள்ளாா்.
போதைப் பொருள்கள் ஒழிப்புக்காக அதிமுக குரல் தொடர்ந்து ஒலிக்கும்
தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்துள்ளதைக் கண்டித்து, அதிமுக சாா்பில் மாா்ச் 4-இல் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பா டி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இலவச வீட்டுமனைப் பட்டா பிரச்னைக்குத் தீர்வு காண குழு
அமைச்சர் தா.மோ.அன்பரசன்
விண்வெளி ஆய்வில் பெண்களுக்கு முக்கியத்துவம்: நாசா விஞ்ஞானி வலியுறுத்தல்
விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் பெண்கள் பங்கெடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் வலியுறுத்தினாா்.
தண்டவாளத்தில் சிக்கிய லாரி: ரயில்கள் தாமதம்
திருவள்ளூா் அருகே ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற லாரி, அதில் சிக்கியதால் சென்னை சென்ட்ரல் நோக்கி சென்ற ரயில்கள் தாமதமாகச் சென்றதால் பயணிகள் பாதிக்கப்பட்டனா்.
குடும்பக் கட்சி ஆளும் மாநிலங்களில் வளர்ச்சியில்லை
பிரதமர் மோடி
புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை: பவுன் ரூ.48,000-ஐ தாண்டியது
வரலாற்றில் முதல்முறையாக ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 6,000-ஐ தாண்டியது.
திருக்கோவிலூர் - பொன்முடியின் தொகுதி காலியானதாக அறிவிப்பு
நீதிமன்ற வழக்கால் தகுதியிழப்புக்குள்ளான க.பொன்முடியின் திருக்கோவிலூா் பேரவைத் தொகுதியை காலியானதாக பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது.
பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடக்கம் - தமிழ் வினாத்தாள் கடினம்: மாணவர்கள் கருத்து
தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் தேர்வான தமிழ்ப் பாடத்துக்கான வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
காஸா போர் நிறுத்தம் : இஸ்ரேலுக்கு நெருக்கடியை அதிகரித்தது அமெரிக்கா
காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேலுக்கு அளித்து வரும் நெருக்கடியை அமெரிக்கா மேலும் அதிகரித்துள்ளது.
பெங்களூருக்கு 3-ஆவது வெற்றி
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 11-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 23 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை திங்கள்கிழமை தோற்கடித்தது.
பெங்களூரு குண்டுவெடிப்பு: என்ஐஏ விசாரணை
பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.