CATEGORIES
வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கு தள்ளுபடி
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேரளம், கர்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு
88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தேர்தல்
ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்
ரஷிய ஆயுத உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலான பொருள்களை அந்த நாட்டுக்கு தொடா்ந்து விற்பனை செய்தால் சீனா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் செலவுகள் ரூ.1.34 லட்சம் கோடியை எட்டும்
நடப்பு மக்களவைத் தோ்தலுக்கான செலவுகள் ரூ.1.34 லட்சம் கோடியை எட்டும் என தோ்தல்கள் குறித்து ஆய்வு நடத்தும் நிறுவனத்தைச் சோ்ந்த நிபுணா் ஒருவா் கணித்துள்ளாா்.
நடால், ஸ்வியாடெக் முன்னேற்றம்
களிமண் தரை டென்னிஸ் போட்டியான மாட்ரிட் ஓபனில் ஸ்பெயின் நட்சத்திர வீரரான ரஃபேல் நடால் முதல் சுற்றில் வெற்றி பெற்றாா்.
நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா?
நாட்டு மக்கள் அனைவரையும் சமமாகக் கருதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று பாஜக கூறுகிறது. அதே நேரத்தில் மதம் சாா்ந்த (முஸ்லிம்) தனிநபா் சட்டத்தை தொடருவோம் என்று காங்கிரஸ் கூறுகிறது.
பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்
பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்
பிரதமர் மோடி
அமெரிக்காவை ஆட்டுவிக்கும் 'டிக் டாக்'
தகவல் தொழில்நுட்பத்தின் வளா்ச்சி மனித வாழ்க்கையை பல்வேறு நிலைகளில் மிகவும் இலகுவாக்கியுள்ளது.
நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்
வி.பி. கலைராஜன்
மருத்துவ இதழியல் படிப்பு: ஏப்.30 வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் முதுநிலை மருத்துவ இதழியல் பட்டயப் படிப்புகளுக்கு ஏப்.30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ‘ஸ்மோக்' வகை உணவுகள் விற்பனைக்குத் தடை
மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்
மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு புகார்: மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை
அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸ் பாதுகாப்பு
அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்
அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் மே 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா
காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனத்தின் புதிய மடாதிபதியாக சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு தருமபுரம் ஆதீனம் ஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பட்டமேற்பு செய்து வைத்தாா்.
12 சதவீதம் குறைந்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி
கடந்த 202324-ஆம் நிதியாண்டில் இந் தியாவின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 12.7 சதவீதம் குறைந்துள்ளது.
தொடர் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு
ஹைதராபாத் வெற்றி நடைக்குத் தடை
மக்கள் விரும்பியதால் தேர்தலில் போட்டி
வேட்புமனு தாக்கல் செய்த அகிலேஷ் பேட்டி
தேர்தல் அறிக்கையை விளக்க நேரம் கேட்டு பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
காங்கிரஸின் தோ்தல் அறிக்கை பற்றி நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பதற்கு நேரம் கோரி பிரதமா் நரேந்திர மோடிக்கு அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இரண்டு பக்க கடிதம் எழுதியுள்ளாா்.
தமிழகம் முழுவதும் அரசு சார்பில் 1,880 தண்ணீர் பந்தல்கள்
தகிக்கும் வெயிலால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க 1,880 இடங்களில் தண்ணீா் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
மத இடஒதுக்கீட்டுக்காக அரசியல் சாசனத்தை மாற்ற திட்டம்
‘இந்தியா’ கூட்டணி மீது பிரதமர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரிய வழக்கு: ஏப்.30-இல் தீர்ப்பு
அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தொடா்ந்த வழக்கு மீதான தீா்ப்பை ஏப்.30-ஆம் தேதிக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சு
தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் அதிகாரிகள் மட்டும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்தாா்.
ஐசிஎஃப்-இல் ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினர் ஆய்வு
சென்னை ஐசிஎஃப்-இல் நடைபெற்று வரும் ரயில் பெட்டிகள் தயாரிப்புப் பணிகளை ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினா் எஸ்.கே.பங்கஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்வு
கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்து, அவற்றின் விலை கிலோவுக்கு ரூ.30 வரை உயா்ந்து விற்பனையாகின.
மதுரையில் சுந்தரராஜப் பெருமாள் தசாவதாரம்
மதுரையில் கள்ளழகா் சித்திரைத் திருவிழாவையொட்டி, தசாவதார நிகழ்வு புதன்கிழமை இரவு முழுவதும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனா்.
மணல் குவாரி முறைகேடு வழக்கு: 5 மாவட்ட ஆட்சியர்களிடம் அமலாக்கத் துறை விசாரணை
மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடா்பாக 5 மாவட்ட ஆட்சியா்களிடம் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமலாக்கத் துறையினா் விசாரணை செய்தனா்.
மே 1-இல் கிராம சபை கூட்டம் நடைபெறாது
மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், மே 1-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு
கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு
பாஜக, காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பிரதமர் மோடி, ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு விவகாரம்