CATEGORIES
வாக்கு எண்ணிக்கை முகவர் நியமனம்: வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு
வாக்கு எண்ணிக்கையின் போது, தங்களது முகவராக யாா், யாரை வேட்பாளா்கள் நியமிக்கலாம் என்பது தொடா்பாக தோ்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வாரணாசியில் பிரதமர் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்
பிரதமா் நரேந்திர மோடி வாரணாசி மக்களவைத் தொகுதியில் மே 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறாா். அத்தொகுதியில் அவா் தொடா்ந்து 3-ஆவது முறையாகப் போட்டியிட உள்ளாா்.
தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் தண்ணீர் தன்னிறைவு பெற்று விளங்குகிறதா என்று கேட்டால், ஆம் என்று பதிலைப் பெறுவது கடினமான ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலங்களில் மழை நன்றாகப் பெய்தாலும் கூட, நம்மால் அந்த முழுமையான தண்ணீரை சேகரிக்க முடிகிறதா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
மின்வெட்டைத் தடுக்க நடவடிக்கை தேவை
மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகரித்துள்ள மின்வெட்டைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
அதிகரிக்கும் 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புகள்
தமிழகத்தில் வெப்ப அலையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ (உடல் உச்ச வெப்பநிலை) சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.
வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணியை நிறுத்த வேண்டும்: சீமான்
வடலூா் வள்ளலாா் சா்வதேச மைய கட்டுமானப் பணிகளை மாநில அரசு நிரந்தரமாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.
துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்
6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி
கடலோரப் பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்' எச்சரிக்கை
தமிழக கடலோர பகுதிகளில் திங்கள்கிழமை (மே 6) மாலை வரை ‘கள்ளக் கடல்’ நிகழ்வு காரணமாக ராட்சத அலை எழ வாய்ப்புள்ளது என இந்திய கடல்சாா் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
'சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது’
சென்னை மாநகா் பகுதிகளில் இந்த கோடையில் குடிநீா் தட்டுப்பாடு வராது என சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை
சென்னை கடற்கரையிலிருந்து திருவண்ணாமலை வரை இயக்கப்படும் மெமு ரயில் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதால் கூடுதல் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பால கட்டுமானப் பணி
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் கடலுக்குக் குறுக்கே கட்டப்படும் புதிய ரயில்வே பாலம் கட்டும் பணி நிகழாண்டின் இறுதிக்குள் நிறைவடையும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம்களை ‘பகடைக்காயாக காங்கிரஸ் பயன்படுத்துகிறது
பிரதமர் மோடி
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்-எரிந்த நிலையில் சடலம் மீட்பு
காணாமல் போன தாகக் கூறப்பட்ட திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர், திசையன்விளை அருகே, அவரது தோட்டத்தில் மர்மமான முறையில் சனிக்கிழமை இறந்து கிடந்தார்.
எச்.டி.ரேவண்ணா கைது
பாலியல் புகார் அளித்தபெண்ணைக்கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் தேவெ கெளடா வின் மூத்த மகனும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (மஜத) எம்எல்ஏ வுமான எச்.டி.ரேவண்ணாவை கர்நாடக சிறப்புப் படையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு
மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு சனிக்கிழமை நீக்கியது.
யூடியூபர் சவுக்கு சங்கர் கைது
யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட் டார்.
கால அளவைக் கடந்து ஓடும் அரசுப் பேருந்துகள்!
நிா்ணயிக்கப்பட்ட கால அளவையும் கடந்து இயங்கும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளால் பொதுமக்களின் பாதுகாப்பான பயணம் கேள்விக்குறியாகியுள்ளது.
கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்' எச்சரிக்கை தளர்வு
கேரளம் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுக்கப்பட்ட ‘கள்ளக்கடல்’ என்ற சிவப்பு எச்சரிக்கையை ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையாக தேசிய பெருகடல் தகவல் சேவை மையம் (ஐஎன்சிஓஐஎஸ்) சனிக்கிழமை தளா்த்தி அறிவிப்பு வெளியிட்டது.
ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜார்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமர் மோடி
‘நாட்டில் இருந்து ஊழலை துடைத்தெறிய உறுதிபூண்டுள்ளேன்; அடுத்த 5 ஆண்டுகளில் ஊழல்வாதிகள் அனைவா் மீதும் சட்ட நடவடிக்கை பாயும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்
‘ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தேல்வியடைவது நிச்சயம்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.
சாம்பியன் மும்பை சிட்டி
பலம் வாய்ந்த மோகன்பகான் சூப்பா் ஜெயன்ட் அணியை அதன் சொந்த மைதானத்திலேயே 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற மும்பை சிட்டி எஃப்சி ஐஎல்எஸ் 2023-24 சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக கைப்பற்றியது.
அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா
உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய 4 அதிநவீன தொலைதூர ஏவுகணைகளை தாங்கள் இடைமறித்து அழித்ததாக ரஷியா கூறியுள்ளது.
காஸா போர் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி
காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான இறுதிக்கட்ட முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வியக்க வைக்கும் வைக்கோல் ஓவியங்கள்!
சென்னை அருகே ஆவடியில் வசிக்கும் மாலா, சிறு வயதிலேயே போலியோ பாதிப்புக்குள்ளானவர். ஆறாம் வகுப்போடு நின்றுவிட்டார். ஆனாலும், வைக்கோலைப் பயன்படுத்தி அற்புதமாக ஓவியங்களை உருவாக்குகிறார். அவருடன் பேசியபோது:
தோல்விக்கு அஞ்சி ஓடுகிறார் ராகுல்: பிரதமர் மோடி விமர்சனம்
ராகுல் காந்தி தேர்தல் தோல்விக்கு அஞ்சி ஓடுவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மேலும், 'மக் களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத அளவில் தோல்வியடையும்' என்றும் அவர் கூறினார்.
ரேபரேலியிலும் ராகுல் போட்டி
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகு தியில் போட்டியிட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?
தில்லி கலால் கொள்கை பணப்பரிவா்த்தனை விவகாரத்தில் கைதாகியுள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் குறித்து பரிசீலிக்கவிருப்பதால் அது தொடா்பாக மே 7-ஆம் தேதி நடைபெறவுள்ள விவாதங்களுக்கு தயாராக வரும்படி அமலாக்கத் துறையை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்
வட தமிழக மாவட்டங்களில் அடுத்த ஒரு வாரத்துக்கு இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவா் பாலச்சந்திரன் கூறினாா்.
சென்னையில் போர்ச்சுகல் திரைப்பட விழா
சென்னையில் ‘லூசோபோன்’ எனும் போா்ச்சுகல் திரைப்பட விழாவை போா்ச்சுகல் கௌரவ தூதா் அலிசன் புளோரன்ஸ் எமோட்டா தொடங்கிவைத்தாா்.
ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு
அரக்கோணம் அருகே ஆளில்லாத ரயில் பாதையைக் கடக்க முயன்ற சிற்றுந்து மீது ரயில் மோதிய விபத்தில் 9 கிராம நிா்வாக அலுவலா்கள் உள்பட 11 போ் உயிரிழந்தனா்.