Newspaper
Thinakkural Daily
அமைச்சர் வசந்த சமரசிங்க தொடர்பான வழக்கில் மோசடிப் பணியக அதிகாரிகளை கண்டித்த நீதவான்
அமைச்சர் வசந்த சமரசிங்க தொடர்பான வழக்கின் சாரங்களை, விசாரணை முடிவதற்கு முன்பே சட்டமா அதிபருக்கு அனுப்பியதற்காக, கொழும்பு மோசடிப் பணியகத்தின் அதிகாரிகளை கல்கிஸை நீதவான் ஏ.டி. சதுரிகா டி சில்வா கண்டித்துள்ளார்.
1 min |
August 25, 2025
Thinakkural Daily
ரணிலின் கைது தனிப்பட்ட சம்பவமல்ல ஜனநாயக அரசியலுக்கான சவால்
ரணில் விக்ரமசிங்கவின் கைது தனிப்பட்ட தொரு சம்பவமல்ல, மாறாக ஜனநாயக அரசியலுக்கு விடுக்கப்பட்டதொரு வலுவான சவாலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்ததுடன் இந்த சவாலை எதிர்கொள்ள சகல எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
1 min |
August 26, 2025
Thinakkural Daily
அமெரிக்காவில் வீடற்று வாழும் பல்லாயிரம் பேருக்கு பசியாற்றும் இந்திய பெண்
அமெரிக்காவில் நிகழும் பதற்றமான சூழல் நிலவும் வேளையில், இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் தனது சமூக சமையலறை மூலம் பல்லாயிரக்கணக்கான வீடற்ற மக்களுக்கு உணவளித்து அன்பையும், நம்பிக்கையையும் விதைத்து வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நாட்டில் நடக்கும் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சுமார் 2,000 தேசியப் படை வீரர்களைத் தலைநகர் வாஷிங்டனில் குவிக்க உத்தரவிட்டுள்ளார். ஆனால், குற்றங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளைக் கண்காணிக்காமல், பாதுகாப்பான சுற்றுலாத் தலங்களில் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
1 min |
August 26, 2025
Thinakkural Daily
சிறுவர் உரிமைகளை பாதுகாக்கக் கோரி முத்தையன்கட்டில் விழிப்புணர்வு நடைபவனி
சிறுவர் உரிமைகளை பாது காக்க கோரி விழிப்புணர்வு நடைபவனியானது ஜீவநகர் கிராமத்தில் பொது நோக்கு மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பமாகி நடைபெற்றிருந் தது.
1 min |
August 25, 2025
Thinakkural Daily
நீதிமன்றத் தீர்ப்புகளை யூடியூபர்கள் அறிவிப்புச் செய்வது தான் மாற்றமா?
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேள்வி
1 min |
August 25, 2025
Thinakkural Daily
பெலவத்த அலுவலகத்தினது தேவைக்காகவே ரணில் கைது
அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளின் அடிப்படையிலேயே ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
1 min |
August 25, 2025
Thinakkural Daily
யாழ் பல்கலையில் குழந்தை ம.சண்முகலிங்கம் நினைவு பன்னாட்டு பண்பாட்டு நாடக ஆற்றுகைகளும்
யாழ்ப்பாண விஞ்ஞான சங்கமும் செயல் திறன் அரங்க இயக்கமும் இணைந்து நடத்தும் குழந்தை ம. சண்முகலிங்கம் நினைவு பன் னாட்டு பண்பாட்டு ஆய்வு மாநா டும் நாடக ஆற்றுகைகளும் நிகழ்வு எதிர்வரும் ஓகஸ்ட் 31 திகதி யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தில் நடை பெறவுள்ளது.
1 min |
August 26, 2025
Thinakkural Daily
ரணிலின் கைது குறித்து முன்னரே கூறிய யூடியூபர் தொடர்பில் விசாரணை ஆரம்பம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவதற்கு முன்பே அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என கருத்து வெளியிட்ட யூடியூபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
1 min |
August 26, 2025
Thinakkural Daily
கிரானில் பிள்ளையானின் சகா கைது இதுவரையில் 7 பேர் கைதாகினர்
மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வைத்து பிள்ளையானின் இன்னொரு சகா வான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பரை ஞாயிற்றுக்கி ழமை குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கமைய இதுவரை பிள்ளையான் உட்பட 7 பேர் கைதாகியுள்ளனர்
1 min |
August 26, 2025
Thinakkural Daily
வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் 29 ஆம் திகதி கையெழுத்துப் போராட்டம்
தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் தெரிவிப்பு
1 min |
August 26, 2025
Thinakkural Daily
சிறுவர் துஷ்பிரயோகம் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பேரணி
நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள அனைத்துப் பள்ளிகளின் குழந்தைகளும் பெற்றோர்களும் இணைந்து நுவரெலியா நகரில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தினர்.
1 min |
August 25, 2025
Thinakkural Daily
கிராம அபிவிருத்திச் சங்க கூட்டத்தில் சாவகச்சேரி நகரசபைக்கு கண்டனம்
தென்மாராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கத்தினுடைய விசேட கூட்டம் சங்கத்தின் தலைவர் த. சுபேசன் தலைமையில் ஸ்ரீ முருகன் சனசமூக நிலைய கட்டடத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், மேற்படி கூட்டத்தில் சாவகச்சேரி நகரசபையின் தன்னிச்சையான சில செயற்பாடுகளுக்கு கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கம் தனது வன்மையாக கண்டனத்தை தெரிவித்திருந்தது.
1 min |
August 25, 2025
Thinakkural Daily
செம்மணியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட ‘நீதியின் ஓலம்’ கையெழுத்துப் போராட்டம்
இன்னும் 3 நாட்களுக்கு தொடரும்
1 min |
August 25, 2025
Thinakkural Daily
மக்களை கொன்றுவிட்டு மின்சாரம் எதற்கு?
மன்னாரில் 19 வது நாளாக தொடரும் போராட்டம்
1 min |
August 22, 2025
Thinakkural Daily
சுகாசிட்டூன் இயக்கிய உணவகங்கள், கடைகளுக்குத் தணடீரீகச் சலுகைகள் நிவர்த்தி செய்யும வரை சீல்
மாங்குளம் பொது சுகாதார பிரிவில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள், கடைகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டதுடன், உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
1 min |
August 22, 2025
Thinakkural Daily
பேராசிரியர் வித்தியானந்தன் நூற்றாண்டு ஞாபகார்த்த நிகழ்வு
தமிழி அமைப்பின் ஏற்பாட்டில் பேராசிரி யர் கலாநிதி.சு. வித்தியானந்தன் நூற்றாண்டு ஞாபகார்த்தத் தமிழ்வேள்வி - 2025 நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) பிற்ப கல் -02.30 மணி முதல் யாழ்ப்பாணப் பல்க லைக்கழக மருத்துவபீட கூவர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
1 min |
August 22, 2025
Thinakkural Daily
மலையகத்தில் 52 சதவீதமானோர் ஏழ்மை நிலையில்; வாழ்வாதாரத்தை மேம்படுத்த விசேட நடவடிக்கைகள்
மலையக பகுதியில் 52 சதவீதமானோர் நீண்டகால ஏழ்மை நிலையில் உள்ளனர் என்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக விசேட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்தார்.
1 min |
August 22, 2025
Thinakkural Daily
ராஜித்தவின் வீட்டில் அறிவித்தல் ஒட்டல்
நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதால், அதிகாரிகள் மாலபேயில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று வியாழக்கிழமை சென்று அறிவித்தல் ஒன்றை ஒட்டியுள்ளனர்.
1 min |
August 22, 2025
Thinakkural Daily
பாலஸ்தீனியர்கள் இல்லாத பாலஸ்தீன நாடு ஏன்?
காலனித்துவம் என்பது ஒரு சிந்திக்கும் இயந்திரமோ, பகுத்தறிவுத் திறன்களைக் கொண்ட உடலோ அல்ல. அது அதன் இயல்பான நிலையில் வன்முறை, மேலும் அதிக வன்முறையை எதிர்கொள்ளும்போது மட்டுமே பலனளிக்கும் -பிரான்ட்ஸ் பானன்
5 min |
August 22, 2025
Thinakkural Daily
புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட தனியார் பேருந்து சாரதியின் வீட்டுக்குப் பொலிஸ் பாதுகாப்பு
யாழ்ப்பாணம் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளரான ஐயாத்துரை அற்புதராசா (அகிலன்) என்பவர் அவரது வீட்டில் வைத்து அண்மையில் மிகவும் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டிருந்தார். கொலையைத் தடுக்கச் சென்ற அவரது உறவினர்கள் நால்வரும் சம்பவத்தில் காயமடைந்தனர்.
1 min |
August 22, 2025
Thinakkural Daily
ஹூர்த்தாவில் தொடர்மட்டு: மாநகர சபை அமரவில் அமளிதுமளி உறுப்பினர்கள் கூடும் வாக்குவாதம்
நடந்து முடிந்த ஹர்த்தாலின் போது மாநகரசபை முதல்வரை தேசிய மக்கள் சக்தி சில மாநகர சபை உறுப்பினர்கள் திட்டமிட்டு அவமானப்படுத்தியதாக மாநகர சபை அமர்வில் கொண்டு வந்ததையடுத்து தமிழரசு கட்சி உறுப்பினர்களுக்கும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு இடையே பெரும் அமளிதுமளி இடம்பெற்றுள்ளது
2 min |
August 22, 2025
Thinakkural Daily
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல தயாரிப்பு பணி விரைவில் நிறைவு பெறும்
இன்று மேலும் ஒரு கலந்துரையாடல்
1 min |
August 22, 2025
Thinakkural Daily
ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படுவார் என யூடியூபர் கூறியிருப்பது நீதிமன்றத்தை விடுக்கும் அச்சுறுத்தல்
வாக்குமூலம் வழங்க குற்றப் புலனாய்வு பிரிவுக்கு இன்று வெள்ளிக்கிழமை வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக கைது செய்யப்படுவார். இவ்வாறு கைது செய்யப்படாவிட்டால் எனது யூடியுப் அலைவரிசையை நிறுத்துவதாக யூடியுப் அலைவரிசை சுதா சவால் விடுத்துள்ளார். இது நீதித்துறைக்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தல் என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
1 min |
August 22, 2025
Thinakkural Daily
வடக்கின் மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றியமைப்பதற்கூரிய நடவடிக்கை விரைவில் ஆரம்பம்
யாழ். மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கை வெகுவிரைவில் ஆரம்பிக்கப் படவுள்ளது. அதேபோல கிழக்கில் வாழைச் சேனை துறைமுகமும் விஸ்தரிக்கப்பட வுள்ளது' என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
1 min |
August 22, 2025
Thinakkural Daily
இந்திய - சீன எல்லை முகாமத்துவத்தில் பரஸ்பர புரிதல் -சீன வெளியுறவு அமைச்சர்
இந்திய - சீன எல்லை முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாட்டில் பரஸ்பர புரிதல் எட் டப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சு புதன்கிழமை தெரிவித்தது.
1 min |
August 22, 2025
Thinakkural Daily
தேசிய கணக்காய்வு அலுவலக வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி
தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கான 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டு குழுவின் முன்மொழிவுகளுடன் பாராளுமன்றத்துக்கு சமர்பிப்பதற்காக அனுமதி வழங்கப்பட் டது.
1 min |
August 22, 2025
Thinakkural Daily
தென்னாபிரிக்க வீரர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளரான ப்ரேநெலன் சுப்ராயன் முறையற்ற பாணியில் பந்துவீசுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.
1 min |
August 22, 2025
Thinakkural Daily
இன அழிப்புக்கு சர்வதேச நீதி விசாரணை கோரி ஆயர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜ.நா.வுக்கு கடிதம்
இன அழிப்புக்கு சர்வதேச நீதி கோரி ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச்சபை ஆணையாளருக்கு வடக்கு, கிழக்கில் இருந்து மற்றொரு விரிவான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
1 min |
August 22, 2025
Thinakkural Daily
தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் கணினிகளிலிருந்து தரவுகள் அழித்த பிரதான சூத்திரதாரி யார்?
தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதி கார சபையின் கணினிகளிலிருந்து தரவு கள் அழிக்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி யார் என்பது நீதிமன்ற விசா ரணைகள் ஊடாக வெளிவரும் என சுகா தார பிரதி அமைச்சர் ஹன்ஷக விஜேமுனி தெரிவித்தார்.
1 min |
August 22, 2025
Thinakkural Daily
ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் உயர்நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு
ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) எனும் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை 6 ஆகி அதிகரித்துள்ளது.
1 min |