Newspaper
Thinakkural Daily
சட்டத்தை பேணுவோம் சமாதானத்தைப் போற்றுவோம்
நகரப் பாதுகாப்புக்காக பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிக்கும் யோசனை நிறைவேற்றப்பட்டது. அதற்கமைய இரவு நேரத்தில் நகர ரோந்து நடவடிக்கைக்காக சிப்பாய்கள் நால்வர் நியமிக்கப்பட்டனர். இதுவே இலங்கையின் முதலாவது பொலிஸ் கடமையாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது.
2 min |
September 03, 2025
Thinakkural Daily
425 கோடி ரூபா பரிசுத் தொகை ஆடவர் உலகக் கிண்ணத்தை அடித்துத் தூக்கும் மகளிர் உலகக் கிண்ணம்
இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்க உள்ள மகளிர் உலகக் கிண்ணத் தொடருக்கான பரிசுத் தொகையாக ரூ.425 கோடி நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. இதற்கு முன் 2023ஆம் ஆண்டு இந்தியா வில் நடந்த ஆடவர் உலகக் கிண்ணத் தொடரின் பரிசுத் தொகையாக இலங்கை நாணயப்படி ரூ.30 7.72 கோடி அளிக்கப்பட்டது. இதனால் மகளிர் வீராங்கனைகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
வன்னேரிக்குளம் கிராமத்தில் பனை மரங்களுக்குத் தீவைத்த விஷமிகள்
முறைப்பாடளித்தும் கண்டு கொள்ளாத பொலிஸார்!
1 min |
September 03, 2025
Thinakkural Daily
தென்மராட்சிக்கு புதிய பிரதேச செயலர்
தென்மராட்சிப் பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலராக த்தியசோதி நேற்றுமுன் தினம் திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
சிலாபம் புனித பெர்ண தேத் கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டு விழா
சிலாபம் புனித பெர்ண தேத் கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பெரும் வரவேற்பு
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற 19 வயது கைப்பந்து போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலய அணியினருக்கு அக்கராயன் மகாவித்தியாலய சமூகத்தினால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் பட்டம் வழங்கிக் கௌரவிப்பு
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகளின் சமய, சமூக, அறப்பணிகளைப் பாராட்டிச் சுழிபுரம் அம்பாள் அறநெறிப் பாடசாலைச் சமூகத்தினரால் திருப்பெருந்தகை எனும் பட்டம் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
ஆனையிறவில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்கையாக உப்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை
ஆனையிறவு பகுதியில் இயற்கை செயல்முறைக்குப் பதிலாக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்கையாக உப்பு உற்பத்தி செய்யும் உப்பு உற்பத்தித் தொழிற்சாலையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்தது. இந்த ஆண்டுக்கான தேசிய உப்பு நிறுவனத்தினால் இலக்கு வைக்கப்பட்ட வருமானம் ரூபா 1 பில்லியன் என்றும், இது கடந்த ஆண்டை விட 50வீதம் அதிகரிப்பாக இருக்கும் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
ஜனாதிபதி பதவி, 2/3 பெரும்பான்மை, உள்ளூராட்சி சபைகளில் பெரும்பான்மை அதிகாரம் இருந்தும் எவ்வித பலனுமில்லை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசனம்
இன்று நம் நாட்டின் நிலைமை சோகமானதும் துரதிர்ஷ்டவசமானதுமாகவே காணப்படுகின்றன. நாட்டு மக்களுக்கு பல எதிர்பார்ப்புகளை வழங்கி, மக்களை ஏமாற்றி, பொய்யால் வெற்றி பெற்று, இன்று நாட்டின் 2.2 மில்லியன் மக்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளனர். புற்றுநோய் வைத்தியசாலையில் நிலவும் வசதிகளைக் கூட பெற்றுக் கொடுக்கவோ, மருந்துப் பற்றாக்குறையைத் தீர்க்கவோ முடியாது போயுள்ளது. ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் மூளைசாலிகள் வெளியேற்றம் சார் பிரச்சினை எழுகிறது. இதற்கும் எந்த தீர்வும் இல்லை. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பயணத்தை விரைவுபடுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொலைநோக்குப் பார்வை இல்லாத ஒரு அரசாங்கத்தால் நாடு ஆளப்படுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
அதிகளவில் வெளிநாட்டினர் குடியேறுவதை கண்டித்து அவுஸ்திரேலியாவில் போராட்டம்
அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் அதிக அளவில் குடியேறி வருகின்றனர். அந்நாட்டில் வசிக்கும் 2-ல் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவராக அல்லது அவரது பெற்றோர் வெளிநாட்டில் பிறந்தவராக உள்ளார்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
சுற்றுலா வலயங்களில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக மாற்றுங்கள்
ஜனாதிபதி தெரிவிப்பு
1 min |
September 02, 2025
Thinakkural Daily
யாழில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் ஜனாதிபதியால் திறப்பு
மூவருக்கு ஜனாதிபதியால் கடவுச்சீட்டுகள் வழங்கல்
1 min |
September 02, 2025
Thinakkural Daily
இலங்கையின் (2 - 0) தொடர் வெற்றிக்கு வழிவகுத்த நிஸங்கவின் அபார சதம்
ஸிம்பாப்வேக்கு எதிராக ஹராரே விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பத்தும் நிஸன்க குவித்த அபார சதத்தின் உதவியுடன் 5 விக்கெட்களால் இலங்கை வெற்றியீட்டியது.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
யாழ்.பொது நூலகத்தின் இணையத் தளம் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு
எண்ணிமப்படுத்தல் செயற்திட்டமும் தொடக்கி வைப்பு
1 min |
September 02, 2025
Thinakkural Daily
சங்கானை விபத்தில் ஒருவர் பலி மற்றொருவர் வைத்தியசாலையில்
சங்கானைப் பிள்ளையார் ஆலய வளைவு வீதியில் இடம்பெற்ற விபத்தில் மோட் டார் சைக்கிள் செலுத்தி சென்றவர் உயிரி ழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளார்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்
600 பேர் பலி
1 min |
September 02, 2025
Thinakkural Daily
கெஹெல்பத்தர பத்மே உட்பட ஐவர் தொடர்பில் பல்வேறு தகவல்கள் அம்பலம்
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான கெஹெல்பத்தர பத்மே உட்பட 5 பேர் தொடர்பில் பல்வேறு தகவல்கள் அம்பலமாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
மக்கள் வங்கி 2025 முதற்பாதியில் தனது வரலாற்றிலேயே அதிகபட்ச வரிக்கான ரூபா 28.0 பில்லியன் பதிவு
இலங்கையின் முன்னணி நிதிச் சேவைகள் வழங்குனரான மக்கள் வங்கி, 2025 ஜூன் 30 ல் முடிவடைந்த காலப்பகுதிக் கான தனது பெறுபேறுகளை அறிவித்துள்ளதுடன், ரூபா 80.8 பில்லியன் தொழிற்பாட்டு இலாபத்தையும், மற்றும் ரூபா 18.2 பில்லியன் வரிக்குப் பின்னரான இலாபத்தையும் அறிவித்துள்ளது. அரசுக்குச் சொந்தமான பல நிறுவனங்க ளின் கடன்கள் குறித்து கணிசமான மதிப்பிறக்க கட்டணங் களை மேற்கொண்டமைக்குப் பின்னரும் இந்த இலாபம் பதிவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்படவேண்டிய ஒரு சாதனையாகும்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
புத்தரும் மார்க்ஸும்: ஒத்த இலக்குகளை அடைவதற்கான இரண்டு பாதைகள்
பூமியில் இரண்டு சிறந்த ஆளுமைகளான புத்தர் மற்றும் கார்ல் மார்க்ஸ் - வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சிந்தனைத் துறைகளில் தங்கள் கொள்கைகளைப் பரப்பினர். கிமு 563 இல் பிறந்த புத்தர் ஒரு புதிய மதத்தின் நிறுவனராகக் கருதப்படுகிறார், அதே நேரத்தில் கி.பி 1818 இல் பிறந்த கார்ல் மார்க்ஸ், அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான தத்துவார்த்தக் கருத்துக்களுக்கு பெயர் பெற்றவர்.
3 min |
September 02, 2025
Thinakkural Daily
மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன் கைது
காலியில் ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமுகொட்டுவ பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (29) இரவு கத்திக்குத்துக்கு இலக்காகி மனைவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹபராதுவை பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்தித்ததில் மகிழ்ச்சி
இந்தியப் பிரதமர் மோடி கூறுகிறார்
1 min |
September 02, 2025
Thinakkural Daily
சுமார் 4 கிலோ கத்தரிக்காயை உற்பத்தி செய்து கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க விவசாயி!
அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணம் ஹாரிசன் சிட்டியைச் சேர்ந்த விவசாயி எரிக் குன்ஸ்ட்ராம், 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தில் கத்தரிக்காய் செடி வைத்தார். இதில் இப்போது மிகப்பெரிய அளவிலான கத்தரிக்காய் விளைந்துள்ளது.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
டொரன்டோவின் செயலானருடன் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் தலைவர் பிரான்சுவா வெலரியன் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
கல்லுமனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு தீர்வை அனுர அரசாங்கம் பெற்றுத்தர வேண்டும்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத் திற்கான முழுமையான தீர்வை ஜனாதி பதி அனுரகுமார திசநாயக்க தலைமையி லான அரசாங்கம் பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப் பினர் கந்தசாமி சிவலிங்கம் தெரிவித்தார்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
சட்டவத்தில அதிகாரி, சிரி ஸ்கானர் இன்மையால் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பெரும் பாதிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சட்ட வைத்திய அதிகாரிஇன்மை மற்றும் கணிய அச்சுவெட்டு வருடி (CT scanner) இன்மை என்பவற்றால் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தமக்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாக வன்னிமாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டி யுள்ளார்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
புதுக்குடியிருப்பில் தென்னை முக்கோண வலயத்தை ஆரம்பித்து வைக்கும் ஜனாதிபதி
ஜனாதிபதி தென்னை முக்கோண வலயம், வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைப்பதற்கான முன்னாயத்த செயற்பாடுகள் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
பாராளுமன்ற ஊழியர்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்கு குழு அமைப்பு
பாராளுமன்றத்தில் உணவு மற்றும் பானங்க ளின் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவது சம்பந்தமான யோசனைகளை முன்வைப்பதற் காக ஒரு குழுவை நியமிப்பதற்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடிய பாராளுமன்ற சபைக் குழுக்கூட்டத்தில் தீர்மா னிக்கப்பட்டது.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
12 ஆவது குளோபல் வர்த்தக மாநாட்டு இலட்சினை வெளியீடு
இலங்கையின் பொருளாதாரம் வேகமாக முன்னேற்றமடைந்து வருகின்ற இந்த சந்தர்ப்பத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியா சிட்னியில் நடைபெறுகின்ற 12 ஆவது வர்த்தக மாநாட்டில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர்களோ அல்லது பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அதிகாரிகளோ கலந்து கொள்வதன் மூலம் இலங்கை; கான மேலும் பல முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவரும் குளோபல் வர்த்தக மாநாட்டின் ஏற்பாட்டளருமான செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு உதய கம்மன்பில நீதிமன்றில் மனுத் தாக்கல்
தம்மை, கைது செய்வதனை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
புங்குடுதீவின் முக்கிய சந்திகளில் உடனே பாதுகாப்பு கமரா பொருத்தப்பட வேண்டும்
புங்குடுதீவு பிரதேசத்தில் தொடர்ச்சியாக நிலவிவருகின்ற அச்சநிலை காரணமாக மக்கள் அங்கிருந்து இடம்பெயரும் அபாயம் காணப்படுகின்றது எனவும் எனவே மக்களின் நலன் கருதி முக்கியமான சந்திகளில் பாதுகாப்புக் கமரா பொருத்தப்பட வேண்டும் எனவும் தீவகம் சிவில் சமூகத்தின் உபதலைவர் கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளார்.
1 min |