Newspaper
Virakesari Daily
பி.வை.டி. வாகனங்களை விடுவிக்க இணக்கம்
சுங்கத்திணைக்களப் பணிப்பாளர் நாயகம் மன்றில் அறிவிப்பு
1 min |
August 08, 2025
Virakesari Daily
"நான் அவன் அல்ல"
சபையில் வி.இராதாகிருஷ்ணன் எம்.பி.தெரிவிப்பு
1 min |
August 08, 2025
Virakesari Daily
ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் "சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025"
இலங்கையின் மிகவும் பிரபல்யமான தானிய உணவான சமபோஷவின் அனுசரணையுடன் மாகாணக் கல்வித் திணைகளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட '2025 சமபோஷ மாகாணப் பாடசாலை விளையாட்டுப் போட்டி' மேல், வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா, தெற்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய 7 மாகாணங்களை மையமாகக் கொண்டு ஒகஸ்ட் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
1 min |
August 08, 2025
Virakesari Daily
நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவத்தின் குமாரதாண்டவம் விரைவில் நடைபெற வேண்டும்!
நல்லூர் கைலாசநாத பிள்ளையார் கோவில் மகோற்சவத்தை நாட்டின் நன்மைகருதி எல்லோரும் ஒன்றுபட்டு நடத்த வேண்டும். என்று அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min |
August 08, 2025
Virakesari Daily
இன்றும் நாளையும் நடைபெறும் மஹா ஊவா பிரீமியர் லீக் தொடர்
வலப்பனை மஹா ஊவா போல் பிறேக்கர்ஸ் (Ball breakers ) கழகம் முதல் தடவையாக நடத்தும் அணிக்கு 11 பேர் கொண்ட மஹா ஊவா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்றும் நாளையும் மஹா ஊவா தமிழ் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெறுகின்றது.
1 min |
August 08, 2025
Virakesari Daily
என்ன விலை கொடுக்க நேர்ந்தாலும் விவசாயிகளின் நலன்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்த பின்னர், முதன்முறையாகப் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அதற்காகத் தான் பெரும் விலை கொடுக்க நேர்ந்தாலும், நாட்டின் விவசாயிகளின் நலன்களில் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டேன் என்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 08, 2025
Virakesari Daily
அரசாங்கம் பொருளாதார அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி விடுவிப்பதில்லை
ஐக்கிய மக்கள் சக்தியின் சமிந்த விஜேசிறி எம்.பி. சபையில் தெரிவிப்பு
1 min |
August 08, 2025
Virakesari Daily
மீண்டும் வரி திருத்தங்களை ட்ரம்ப மேற்கொள்ளக் கூடும்
இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரி தொடர்பில் மாத்திரம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்காமல், எம்முடன் போட்டியிடும் நாடுகளுக்கான வரிகள் கூடிக் குறையும் போதும் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.
1 min |
August 08, 2025
Virakesari Daily
துப்பாக்கிச்சூட்டில் சிப்பாய் காயம்
பகுதியில் சம்பவம் (எம்.வை.எம்.சியாம்) மஹரகம், நாவின்ன பகுதியில் நேற்று முன்தினம் இரவு மேற்கொள்ளப்பட்ட துப் பாக்கிப் பிரயோகத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் காயமடைந்துள்ளார்.
1 min |
August 08, 2025
Virakesari Daily
ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான நகை, பணத்துடன் இளைஞன் கைது
வெல்லவாய பிரதேசத்தில் பல வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட இளைஞன் ஒருவனை ஒன்பது இலட்சம் பெறுமதியான நகை மற்றும் 65 ஆயிரம் ரொக்கப் பணத்துடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
August 08, 2025
Virakesari Daily
நாட்டில் தொழில் பிரச்சினை தீவிரம்; கடன்களை எவ்வாறு மீளச்செலுத்துவது?
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேள்வி
1 min |
August 08, 2025
Virakesari Daily
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் சபையில் சமர்ப்பிப்பு
1986 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க ஜனாதி பதிகளின் உரித்து சட்டத்தை இரத்துச் செய்யும் பொருட்டு ஆக்கப்பட்ட சட்டமூலத்தை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷ நாணயக்கார முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தார்.
1 min |
August 08, 2025
Virakesari Daily
ஜனாதிபதியின் வெற்றிகரமான பயணத்துக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்து ஆதரவு
ஜனாதிபதியின் தெளிவான தலைமையின் கீழ் வெற்றிகரமான பயணத்துக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்து ஆதரவு வழங்கத் தயாராகவிருப்பதாக அவுஸ்ரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு உறுதியளித்தார்.
1 min |
August 08, 2025
Virakesari Daily
அடுத்த பாராளுமன்ற அமர்வு ஆகஸ்ட் 19இல் ஆரம்பம்
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றம் ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையில் கூடவுள்ளது. சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
1 min |
August 08, 2025
Virakesari Daily
இரு கஞ்சா செடிகள் முற்றுகை இருவர் கைது; வெல்லவாயில் சம்பவம்
வெல்லவாய, அம்பேகமுவ வனப் பிரதேசத்தில் சுற்றி வளைப்பை மேற்கொண்ட பொலிஸார் இரு கஞ்சா சேனைகளை முற்றுகையிட்டதுடன் சந்தேகத்தின்பேரில் இருவரை கைது செய்துள்ளனர்.
1 min |
August 08, 2025
Virakesari Daily
பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கியை திருடிய பொலிஸ் சார்ஜன்ட் கைது
கொழும்பு கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் 8 ரவைகளுடன் கைத்துப் பாக்கியை திருடிய பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
August 08, 2025
Virakesari Daily
வெளிப்படைத்தன்மை வாகன இறக்குமதி வரி முறை இல்லை
வெளிப்படைத்தன்மை கொண்ட வாகன இறக்குமதி வரி முறையை அறிமுகப்படுத்துவது நாளுக்குநாள் தாமதமாவதால் அரசின் வருமானம் இழக்கப்படுவதுடன், சமநிலையற்ற சந்தைப் போட்டி மற்றும் இறுதி நுகர்வோரும் கடுமையான சிரமங்களுக்கு ஆளாவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
1 min |
August 08, 2025
Virakesari Daily
தனிமை உணரும் 22 சதவீத மாணவர்கள் உதவிில் கண்டறிவு
சமூகக் காரணிகள் பலவற்றால் பாடசாலை மாணவர்கள் தற்போது உளவியல் துயரங்களை அனுபவித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் மூலம் இந்த தகவல் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உளநல பணியகத்தின் பதில் பணிப்பாளர் வைத்தியர் லக்மினி மகோதரத்தினா தெரிவித்துள்ளார்.
1 min |
August 08, 2025
Virakesari Daily
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் சபையில் சமர்ப்பிப்பு
1986 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்து சட்டத்தை இரத்துச் செய்யும் பொருட்டு ஆக்கப்பட்ட சட்டமூலத்தை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷ நாணயக்கார முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தார்.
1 min |
August 08, 2025
Virakesari Daily
நாமல் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான வழக்கு; சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக அடுத்த வருடம் வரையில் ஒத்திவைப்பு
சுமார் 15 மில்லியன் ரூபாவை சட்ட விரோதமாக சம்பாதித்ததாகக் கூறி, கறுப்பு பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் , நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர் வரும் 2026 ஜனவரி மாதம் 29 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
1 min |
August 08, 2025
Virakesari Daily
ராஜிதவின் முன் பிணை சீராய்வு மனு செப்டெம்பரில் விசாரணைக்கு
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு கைது செய்யும் முன்னர் பிணையில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த முன் பிணை மனுவை கொழும்பு பிரதான நீதிவான் நிராகரித்த உத்தரவை ரத்து செய்து தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி, கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுவை எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் முடிவு செய்தது.
1 min |
August 08, 2025
Virakesari Daily
ஈரானில் இருவருக்கு மரணதண்டனை
ஈரானானது இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் நபரொருவருக்கு நேற்று புதன்கிழமை தூக்கிலிட்டு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது.
1 min |
August 07, 2025
Virakesari Daily
மண்மேடு சரிந்து விழுந்ததில் அறுவர் வைத்தியசாலையில் சம்பவம்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட் பட்ட ராணிவத்தை தோட்டத்தின் பிரதான பாலம் ஒன்றுக்கு அருகில் உள்ள வீடொன்றின் மீது பாரிய மண்மேடு சரிந்து விழுந்ததில் 6 பேர் காயங்களுக்கு உள்ளாகி மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெ லியா பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
August 07, 2025
Virakesari Daily
மாநகர சபையின் அறிவுறுத்தல்களை பின்பற்றாதோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
மட்டு. மாநகர முதல்வர் தெரிவிப்பு
1 min |
August 07, 2025
Virakesari Daily
புற்றுநோய் தடுப்புக்கான நடமாடும் விழிப்புணர்வு முகாம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் புற்று நோய் உருவாகி வருகின்றது. இது ஒரு சமுதாயப் பிரச்சினையாக இருக்கின்றது என வைத்தியரும், புற்றுநோய் தடுப்பு சங்கத் தலைவரும் மட்டு. மாநகர சபை உறுப்பினருமான பேராசிரியர் கருணாகரன் தெரிவித்தார்.
1 min |
August 07, 2025
Virakesari Daily
பொலிஸாரின் பூரண பாதுகாப்புடன் அதிகாலை மன்னாருக்குள் நுழைந்த மின்கோபுர வாகனங்கள்
முருங்கன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காற்றாலை மின்கோபுர பாகங்களை எடுத்துவந்த கனரக வாகனங்கள், நேற்று அதிகாலை 2.30 மணியளவில் மக்களின் பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொலிஸாரின் பாதுகாப்புடன் மன்னார் நகரை வந்தடைந்தன.
1 min |
August 07, 2025
Virakesari Daily
சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா
ஜனாதிபதி உட்பட அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு
1 min |
August 07, 2025
Virakesari Daily
காஸாவில் தாக்குதல்களில் 138 பேர் பலி
காஸாவில் இஸ்ரேல் புதிதாக 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 87 பேர் உட்பட குறைந்தது 138 பலஸ்தீனர்கள் பலியானதுடன் 771 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min |
August 07, 2025
Virakesari Daily
ஊழல், மோசடிகளுடன் தொடர்பிருந்தால் ஆளும் தரப்புக்கு எதிராகவும் நடவடிக்கை
பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு
1 min |
August 07, 2025
Virakesari Daily
பயங்கரவாத சட்டத்தை அநுர தொடரக்கூடாது
தமிழின அழிப்புக்கு ஆயுதமாகவிருந்த பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். இந்தச் சட்டத்துக்கு மாறாக பிறிதொரு சட்டம் இயற்றப்படக் கூடாது. மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோஹன விஜேவீரவை கொலை செய்ய பயன்படுத்திய இந்தச் சட் டத்தை இந்நாள் தலைவர் ஜனாதிபதி அநு ரகுமார திசாநாயக்க நீக்க வேண்டுமென அம்பாறை மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந் திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
1 min |
