Newspaper
DINACHEITHI - KOVAI
திமுக அரசின் மீது அவதூறை அள்ளி வீசுகிறார் எடப்பாடி பழனிசாமி
பழனிசாமியின் பித்தலாட்டங்கள் ஒரு நாளும் மக்களிடம் வெற்றியடையாது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
நெல்லையில் 5 சோதனை சாவடிகளில் அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
நெல்லை மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருநெல்வேலி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மேலப்பாளையம் (கருங்குளம்), கே.டி.சி. நகர், தச்சநல்லூர் சுப்புராஜ் மில், பேட்டை ஐ.டி.ஐ., பழையபேட்டை ஆகிய 5 சோதனை சாவடிகளிலும் புதிதாக ஏ.என்.பி.ஆர். (Automatic Number Plate RecognitionANPR) எனப்படும் அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏ.என்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
மாற்றுதிறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்: 17 பயனாளிகளுக்கு ரூ.1.78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
திருவாரூரில் நடைபெற்ற மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
ரூ.11.34 கோடியில் வளர்ச்சி திட்டப்பணி
கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தோவாளை வட்டம் உடையடி பகுதியில் ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுதெரிவிக்கையில்-
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
திண்டுக்கல் அருகே 600 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு
நத்தம் அருகே, சங்கரன்பாறையில் கோயில் திருவிழாவையொட்டி நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் 600 காளைகள், 300 வீரர்கள் களமிறங்கி அதகளம் செய்தனர்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
அமெரிக்க பொருட்கள் மீது 100 சதவீதம் வரி குறைப்புக்கு கூட இந்தியா தயார்
கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கு டிரம்ப் பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார். அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா மட்டுமே எதிர்வரி விதித்து எதிர்வினை ஆற்றியது. பின்னர் சர்வதேச அழுத்தம் காரணமாக பின் அந்த வரிவிதிப்பை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
ரூ. 6 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வணிக வரிகள் அலுவலகக் கட்டுமான பணி
தேனி மாவட்டம், வணிகவரித்துறை சார்பில், தேனி வணிகவரி அலுவலக வளாகத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வணிக வரிகள் அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணக்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
வைரமுத்துவின் தாயார் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆறுதல்
கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் வயதுமூப்பு காரணமாக கடந்த 10-ந்தேதி காலமானார். அவரது இறுதிச்சடங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேனி மாவட்டத்தில் நடைபெற்றது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
டெல்லி மாநிலத்தில் அதிகாரத்துவ மறுசீரமைப்புக்காக 42 அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம்
மத்திய உள்துறை அமைச்சகத்தால் AGMUT பணிப் பிரிவில் செய்யப்பட்ட பெரிய மறுசீரமைப்பில், இரண்டு கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மற்றும் ஒரு முதன்மைச் செயலாளர் உட்பட டெல்லி அரசாங்கத்தின் பல உயர் அதிகாரிகள் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டனர்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில் பல்வேறு புகார்கள் அடிப்படையில் கடந்த மார்ச்மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை கண்டறிந்து அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
விரைவில் ராமதாஸ் - அன்புமணி சந்திப்பார்கள்
விரைவில் ராமதாஸ்- அன்புமணி சந்திப்பார்கள் என ஜிகேமணி கூறினார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
100 நாள் வேலை திட்டத்தில் ரூ.75 கோடி முறைகேடு:பாஜக அமைச்சர் மகன் கைது
மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் (MGNREGA) ரூ.75 கோடி ஊழல்நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் குஜராத் அமைச்சர் பச்சுகபாத்தின் மகன் பல்வந்த் சிங்கபாத்தை போலீசார் கைது செய்தனர்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தென்காசி மாவட்டத்தில் ஆக்ஸ்போர்டு பள்ளி சிறப்பிடம்
100 சதவீத தேர்ச்சி
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாட்டில் இன்னும் 4 நாட்களுக்கு மழை பெய்யும் : வானிலை நிலையம் தகவல்
தமிழ்நாட்டில் இன்னும் 4 நாட்கள் மழை பெய்யும் என வானிலை நிலையம் கூறி இருக்கிறது. கனமழை பெய்யும் போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
இந்தியாவின் ஆப்ரேசன் சிந்தூர் விமான தள தாக்குதல்களை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர்
காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதையடுத்து இந்தியா பதிலடி தாக்குதல் கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
2 லட்சத்தை தாண்டும் என அதிகாரிகள் எதிர்பார்ப்பு
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருவதால், மாணவர் சேர்க்கை 18 லட்சத்தை தாண்டியது. பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கும் முன் மாணவர் சேர்க்கை 2 லட்சத்தை தாண்டும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் வேதியியல் பாடத்தில் சென்டம் எடுத்த விவகாரம்
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் உள்ள செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில் தேர்வு எழுதிய 167 மாணவமாணவிகள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 பேர், செஞ்சி தனியார் பள்ளி தேர்வு மையத்தில் 35 பேர், அனந்தபுரம் அரசு பள்ளியில் 11 பேர், அவலூர்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் 14 பேர், சத்தியமங்கலம் அரசு பள்ளியில் 7 பேர் என மொத்தம் 251 பேர் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
தமிழில் 93 மதிபெண் எடுத்த பீகார் மாணவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
தமிழில் 93 மதிபெண் எடுத்த பீகார் மாணவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
மீன்பிடி தடைக்கால விதிமீறல்: தூத்துக்குடியில் 2 படகுகள் பறிமுதல்
கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ள நிலையில், அப்பகுதியில் அத்துமீறி நுழைந்த மேற்கு கடற்கரையைச் சோந்த கேரள மாநில விசைப்படகு, கன்னியாகுமரி மாவட்ட படகு என 2 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை
நீட்தேர்வுமுடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
இங்கிலாந்து ராணுவ தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலி
இங்கிலாந்தின் தென்கிழக்கு பிராந்தியமான ஆக்ஸ்போர்டுஷையர் நகரில் ராணுவதளம் அமைந்துள்ளது. விமானப்படைக்குச் சொந்தமான அந்த ராணுவ தளத்தில் கூட்டுப்போர்பயிற்சி,வழக்கமான ராணுவபயிற்சிகள் போன்றவை நடைபெற்றன.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
சென்னிமலை அருகே வெள்ளாட்டை கடித்து கொன்ற சிறுத்தையால் பரபரப்பு
கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
நயினார் நாகேந்திரனுக்கு சாதி வெறியும், மத வெறியும் குடிபெயர்ந்துள்ளது
நயினார் நாகேந்திரனுக்கு சாதிவெறியும், மத வெறியும் குடிபெயர்ந்துள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறி இருக்கிறார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
‘நீட்' தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை: மத்தியபிரதேச ஐகோர்ட்டு உத்தரவு
இந்தூரில் நீட் தேர்வு நடைபெற்றபோது சில மையங்களில் மின்சார விநியோகம் தடைபட்ட நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து மத்திய பிரதேச ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து
ரொமேனியாவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு வருமாறு :-
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
‘ரத்தமும், தண்ணீரும் ஒருசேர பாய முடியாது’
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன்சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்துநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் சான்றிதழ்களை தர மறுக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை
விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்
தென்காசி மாவட்டம், இலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் கடன் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
ஐ.பி.எல். போட்டியில் விளையாட 57 வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு மீண்டும் வருகை
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக் கெட் போட்டி 8 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கியது. இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றத்தால் இந்தப் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
தென்காசி அருகே முன்னாள் டி.ஜி.பி. வீட்டில் ரூ.50 ஆயிரம் கொள்ளை
உறவினர் மகன் கைது-பணம் பறிமுதல்
1 min |
