Newspaper
DINACHEITHI - KOVAI
அதிமுகவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
அதிமுகவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு மோட் / எடப்பாடி பழனிசாமி கண்டனம் நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து ஸ்டாலின்-க்கு உள்ளார். ப ய த் தை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உருவாக்கியிருக்கிறது, சேவூரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எம். பயத்தில் என்ன எல்.ஏ.வுமான சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச செய்வதென்று ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு தெரியாமல், வருகின்றனர். சேவூர் பகுதியில் உள்ள ராமச்சந்திரன் பழி வாங்கும் இல்லம் மற்றும் அவரது மகன் இல்லத்தில் 20நடவடிக்கையாக க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி அ ர சி ய வருகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக காழ்ப்புணர்ச்சியோடு அஇஅதிமுக-வினர் இந்நிலையில், இந்த பதிவு வெளியிட்டுள்ளார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
எப்படி 50 தொகுதிகளை படுத்துக்கொண்டே ஜெயிக்க முடியும்?
ராமதாஸ் பேச்சுக்கு சேகர்பாபு கேள்வி
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
சாகச செயல் புரிந்த வீர பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது
வரும் 16-ந் தேதி இணைத்தில் கருத்து தெரிவிக்க வேண்டுகோள்
1 min |
May 18, 2025

DINACHEITHI - KOVAI
கேப்டன் பதவிக்கு ரிஷப் பண்ட், சுப்மன் கில் ஆகிய இருவரும் வாய்த்தவர்கள்
இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ளகாரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
இந்தோனேசியாவில்: கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையில் கடும் சண்டை
20 பேர் உயிரிழப்பு
1 min |
May 18, 2025

DINACHEITHI - KOVAI
மனைவியின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி வீசிய கணவர்
உத்தரபிரதேசத்தின் சிராவஸ்தியில் 31 வயது நபர் ஒருவர் தனது மனைவியைக் கொன்று, குற்றத்தை மறைக்க முயன்று அவரது உடலைதுண்டு துண்டாக வெட்டி வீசியசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த 2 பேர் உயிரிழப்பு
உத்தரபிரதேசமாநிலம் கான்பூரில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
பத்மநாபபுரம் பகுதியில் ரூ.2.35 கோடி மதிப்பில் சாலை சீரமைக்கப்படும் பணி
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்றத்திற்குட்பட்ட விலவூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மாவட்ட நெடுஞ்சாலை துறையின் சார்பில் சீரமைக்கப்படவுள்ள சாலை பணியினை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
சனிக்கிழமைகளில், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்
தமிழ்நாடு துணை முதல்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (17.5.2025) திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை நாட்களில், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை 2 நாளில் 30 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்
கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்தின் அழகை கண்டுகளிக்க வருகை தரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழக அரசின் தோட்டக்கலை துறைசார்பில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சிநடத்தப்படுகிறது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
கேட்பவருக்கே தர்மசங்கடம் தரும் கேள்விகள்
'முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென் இலங்கையில்' என்பது போல், தமிழ்நாட்டரசு கொளுத்திப்போட்டது உச்சநீதிமன்றத்தில் நெருப்பாய் எரிகிறது. தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கொன்றில், சட்டமன்றத்தில் நிறைவேற்றும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடுவை நிர்ணயித்தது. இந்த காலக்கெடு, அரசியல் சட்டப்படி பொருத்தமானதுதானா என்ற முதன்மை வினாவுக்கும், ஒரு மசோதாவை தாக்கல் செய்யும்போது, மாநில அமைச்சரவை வழங்கும் ஆலோசனைகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரா? அரசியலமைப்பு வழங்கி உள்ள விருப்பு உரிமையை ஆளுநர் பயன்படுத்துவது நியாயமானதா? என்பன போன்ற 14 வினாக்களுக்கும் அரசியல் சட்டத்தின் பிரிவு 143 (1) இன் கீழ் விளக்கங்களை குடியரசுத் தலைவர் கேட்டிருக்கிறார்.
2 min |
May 18, 2025

DINACHEITHI - KOVAI
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் மந்திரி விருப்பம்
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந்தேதிபயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாபயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த மிக முக்கியபயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு ஒன்று இதற்கு பொறுப்பேற்றது.
1 min |
May 18, 2025

DINACHEITHI - KOVAI
திமுக அரசின் மீது அவதூறை அள்ளி வீசுகிறார் எடப்பாடி பழனிசாமி
பழனிசாமியின் பித்தலாட்டங்கள் ஒரு நாளும் மக்களிடம் வெற்றியடையாது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
நெல்லையில் 5 சோதனை சாவடிகளில் அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
நெல்லை மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருநெல்வேலி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மேலப்பாளையம் (கருங்குளம்), கே.டி.சி. நகர், தச்சநல்லூர் சுப்புராஜ் மில், பேட்டை ஐ.டி.ஐ., பழையபேட்டை ஆகிய 5 சோதனை சாவடிகளிலும் புதிதாக ஏ.என்.பி.ஆர். (Automatic Number Plate RecognitionANPR) எனப்படும் அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏ.என்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - KOVAI
மாற்றுதிறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்: 17 பயனாளிகளுக்கு ரூ.1.78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
திருவாரூரில் நடைபெற்ற மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
ரூ.11.34 கோடியில் வளர்ச்சி திட்டப்பணி
கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தோவாளை வட்டம் உடையடி பகுதியில் ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுதெரிவிக்கையில்-
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
திண்டுக்கல் அருகே 600 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு
நத்தம் அருகே, சங்கரன்பாறையில் கோயில் திருவிழாவையொட்டி நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் 600 காளைகள், 300 வீரர்கள் களமிறங்கி அதகளம் செய்தனர்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - KOVAI
அமெரிக்க பொருட்கள் மீது 100 சதவீதம் வரி குறைப்புக்கு கூட இந்தியா தயார்
கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கு டிரம்ப் பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார். அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா மட்டுமே எதிர்வரி விதித்து எதிர்வினை ஆற்றியது. பின்னர் சர்வதேச அழுத்தம் காரணமாக பின் அந்த வரிவிதிப்பை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
ரூ. 6 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வணிக வரிகள் அலுவலகக் கட்டுமான பணி
தேனி மாவட்டம், வணிகவரித்துறை சார்பில், தேனி வணிகவரி அலுவலக வளாகத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வணிக வரிகள் அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணக்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - KOVAI
வைரமுத்துவின் தாயார் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆறுதல்
கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் வயதுமூப்பு காரணமாக கடந்த 10-ந்தேதி காலமானார். அவரது இறுதிச்சடங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேனி மாவட்டத்தில் நடைபெற்றது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
டெல்லி மாநிலத்தில் அதிகாரத்துவ மறுசீரமைப்புக்காக 42 அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம்
மத்திய உள்துறை அமைச்சகத்தால் AGMUT பணிப் பிரிவில் செய்யப்பட்ட பெரிய மறுசீரமைப்பில், இரண்டு கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மற்றும் ஒரு முதன்மைச் செயலாளர் உட்பட டெல்லி அரசாங்கத்தின் பல உயர் அதிகாரிகள் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டனர்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - KOVAI
டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில் பல்வேறு புகார்கள் அடிப்படையில் கடந்த மார்ச்மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை கண்டறிந்து அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
1 min |
May 18, 2025

DINACHEITHI - KOVAI
விரைவில் ராமதாஸ் - அன்புமணி சந்திப்பார்கள்
விரைவில் ராமதாஸ்- அன்புமணி சந்திப்பார்கள் என ஜிகேமணி கூறினார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
100 நாள் வேலை திட்டத்தில் ரூ.75 கோடி முறைகேடு:பாஜக அமைச்சர் மகன் கைது
மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் (MGNREGA) ரூ.75 கோடி ஊழல்நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் குஜராத் அமைச்சர் பச்சுகபாத்தின் மகன் பல்வந்த் சிங்கபாத்தை போலீசார் கைது செய்தனர்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - KOVAI
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தென்காசி மாவட்டத்தில் ஆக்ஸ்போர்டு பள்ளி சிறப்பிடம்
100 சதவீத தேர்ச்சி
1 min |
May 18, 2025

DINACHEITHI - KOVAI
தமிழ்நாட்டில் இன்னும் 4 நாட்களுக்கு மழை பெய்யும் : வானிலை நிலையம் தகவல்
தமிழ்நாட்டில் இன்னும் 4 நாட்கள் மழை பெய்யும் என வானிலை நிலையம் கூறி இருக்கிறது. கனமழை பெய்யும் போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - KOVAI
இந்தியாவின் ஆப்ரேசன் சிந்தூர் விமான தள தாக்குதல்களை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர்
காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதையடுத்து இந்தியா பதிலடி தாக்குதல் கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
2 லட்சத்தை தாண்டும் என அதிகாரிகள் எதிர்பார்ப்பு
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருவதால், மாணவர் சேர்க்கை 18 லட்சத்தை தாண்டியது. பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கும் முன் மாணவர் சேர்க்கை 2 லட்சத்தை தாண்டும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - KOVAI
ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் வேதியியல் பாடத்தில் சென்டம் எடுத்த விவகாரம்
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் உள்ள செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில் தேர்வு எழுதிய 167 மாணவமாணவிகள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 பேர், செஞ்சி தனியார் பள்ளி தேர்வு மையத்தில் 35 பேர், அனந்தபுரம் அரசு பள்ளியில் 11 பேர், அவலூர்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் 14 பேர், சத்தியமங்கலம் அரசு பள்ளியில் 7 பேர் என மொத்தம் 251 பேர் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - KOVAI
தமிழில் 93 மதிபெண் எடுத்த பீகார் மாணவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
தமிழில் 93 மதிபெண் எடுத்த பீகார் மாணவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
1 min |