Newspaper
DINACHEITHI - KOVAI
சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு முடிவுகள்: அழகுஜோதி பள்ளி மாணவர்கள் சாதனை
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து அழகுஜோதி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். அப்துல் கலாம் சிலைக்கு மாலை அணிவித்து வெற்றியை மாணவர்கள் கொண்டாடினர்.
1 min |
May 15, 2025

DINACHEITHI - KOVAI
துபாய் லாட்டரியில் சிவகாசி வாலிபர் கூட்டாளிகளுக்கு ரூ.2.32 கோடி பரிசு
துபாய் லாட்டரியில் சுமார் ரூ.2.32 கோடி பரிசுத்தொகை சிவகாசி வாலிபருக்கு கிடைத்துள்ளது. இதனை அடுத்தமாதம் நடைபெற இருக்கும் எனது திருமண செலவிற்கு பயன்படுத்த போகிறேன் என கூறினார்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - KOVAI
கர்னல் சோபியா குரேஷி குறித்து அவதூறு கருத்து: பா.ஜ.க மந்திரி மீது வழக்கு
ஆபரேஷன் சிந்தூர்ராணுவநடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்றராணுவநடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இந்தியாவின்ராணுவ நடவடிக்கைதொடர்பாகவெளியுறவுத்துறை செயலாளர், ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வயோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - KOVAI
தமிழகத்தில் பணிபுரியும் மகளிருக்காக 108 கோடி ரூபாய் மதிப்பில் 10 இடங்களில் மகளிர் விடுதிகள் கட்டப்படும்
தூத்துக்குடி மாநகரில் தங்கி பணிபுரியும் பெண்களுக்காக தூத்துக்குடி ஆசிரியர் காலனி பகுதியில் மறு சீரமைக்கப்பட்ட 18 படுக்கைகள் கொண்ட தோழி விடுதியை நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கே. இளம்பகவத் தலைமையில், அமைச்சர் பி.கீதாஜீவன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் திறந்து வைத்தனர்.
1 min |
May 15, 2025

DINACHEITHI - KOVAI
இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என டிரம்ப் மீண்டும் பேச்சு
மத்திய கிழக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெற்ற அமெரிக்க-சவுதி முதலீட்டு மாநாட்டில் உரையாற்றினார்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - KOVAI
விராட் கோலியின் 4 ஆம் இடத்தில் கருண் நாயரை விளையாட வைக்கலாம்
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட்கோலிடெஸ்ட்போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.
1 min |
May 15, 2025

DINACHEITHI - KOVAI
உச்சநீதிமன்ற நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவி ஏற்றார்
உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற சஞ்சீவ்கன்னாவின் பதவிக்காலம் நேற்று முன்தினத்தோடு நிறைவு பெற்றது.
1 min |
May 15, 2025
DINACHEITHI - KOVAI
நெல்லையில் தி.மு.க. நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டுகள் வீசிய கும்பல்
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழமுன்னீர்பள்ளத்தைசேர்ந்தவர் செல்வசங்கர் (வயது45). இவர் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றியதி.மு.க. பொருளாளராக இருந்து வருகிறார்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - KOVAI
ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் 3-வது ராக்கெட் ஏவுதளம்: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
புதுடெல்லி,மே.15தாக்க முயற்சித்தது. இந்த பஹல்காம்தாக்குதலைதொடர்ந்து தாக்குதல் முயற்சிகளை இந்தியராணுவம் ஆபரேஷன் இந்திய ராணுவம் தொடர்ந்து சிந்தூர்' என்றபெயரில்தாக்குதல் முறியடித்து வந்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இந்த நிலையில், ஆக்கிரமிப்புகாஷ்மீர் பகுதியில் தொடர்ச்சியான உள்ள⁹பயங்கரவாதமுகாம்களை பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தாக்கி அழித்தது. இதனால் இந்தியாவும், பாகிஸ்தானும் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தத்திற்கு போர் பதற்றம் நிலவிவருகிறது. ஒப்புக்கொண்டதாகஅமெரிக்க இந்திய ராணுவத்தின் ஜனாதிபதி டொனால்டு 'ஆபரேஷன் சிந்தூர்' டிரம்ப் கடந்த 10-ந்தேதி நடவடிக்கையை தொடர்ந்து அறிவித்தார். இதை இந்திய இந்தியா-பாகிஸ்தான் இடையே அரசும், பாகிஸ்தான் அரசும் போர் பதற்றம் அதிகரித்த உறுதி செய்தன.
1 min |
May 15, 2025
DINACHEITHI - KOVAI
பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர் விடுதலை
கடந்த மாதம் 23 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹு என்பவர் தவறுதலாக சென்று மாட்டிக்கொண்டார்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - KOVAI
இன்னும் 4 நாள் சண்டை நீடித்து இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு இருக்கலாம்
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு எல்லையில் தற்போது அமைதி நிலவி வருகிறது. ஆனால் சண்டைநிறுத்தம் தொடர்பாக மராட்டிய முன்னாள் முதல்- மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா கட்சி விமர்சித்து உள்ளது.
1 min |
May 15, 2025
DINACHEITHI - KOVAI
சேவுக்காடு- வத்தலைகுண்டு ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள்
திண்டுக்கல், மே.15திண்டுக்கல் மாவட்டம், சேவுகம்பட்டி மற்றும் வத்தலகுண்டு பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - KOVAI
கள்ளக்காதலை கண்டித்ததால் ராணுவ வீரரை கொன்று துண்டு துண்டாக வெட்டி வீசிய மனைவி
லக்னோ, மே.15உத்தரபிரதேசமாநிலம்பல்லியா அருகே உள்ள பகதூர்பூரை சேர்ந்தவர் தேவேந்திரகுமார் (வயது62). ஓய்வுபெற்றராணுவ வீரர்.இவரதுமனைவிமாயாதேவி (44). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இதற்கிடையே தேவேந்திரகுமார் திடீரென மாயமானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
1 min |
May 15, 2025

DINACHEITHI - KOVAI
சீனாவின் ஜே-10 போர் விமான நிறுவன பங்குகள் புதிய உச்சம்
பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்கி வைத்துள்ளது. இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் விமானங்கள் உள்ளன. மேலும் 63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க சமீபத்தில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.
1 min |
May 15, 2025
DINACHEITHI - KOVAI
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்தில் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். மாதாந்திர பூஜையின் போது சபரிமலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு வருவார்கள்.
1 min |
May 15, 2025

DINACHEITHI - KOVAI
பொள்ளாச்சி வழக்கில் ஸ்டாலினுக்கு என்ன பங்கு இருக்கிறது?
பொள்ளாச்சி வழக்கில் ஸ்டாலினுக்கு என்ன பங்கு இருக்கிறது என எடப்பாடி பழனிசாமிகேள்வி எழுப்பி இருக்கிறார்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - KOVAI
கடன் தொல்லையால் விபரீத முடிவு 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று ஜவுளிக்கடை அதிபர், மனைவி தற்கொலை
திருச்சி: மே 15திருச்சிமேலகல்கண்டார்கோட்டை மேகலா தியேட்டர் எதிர்புறம் உள்ள மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 42). இவர் மேல கல்கண்டார்கோட்டை மருதம் அங்காடி பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார்.
1 min |
May 15, 2025

DINACHEITHI - KOVAI
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் தமிழ் வம்சாவளி வீரர்
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11-ந் தேதி தொடங்க உள்ளது.
1 min |
May 15, 2025
DINACHEITHI - KOVAI
வேதியியல் வினாத்தாள் வெளியானதா? ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 167 பேர் சென்டம்
வேதியியல் வினாத்தாள் வெளியானதா ?- என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 167 பேர் சென்டம் எடுத்ததே இதற்கு காரணம்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - KOVAI
தங்கம் விலை குறைந்தது
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 அதிரடியாக குறைந்து இருந்தது. இதனால் தங்கம் விலை ரூ.70 ஆயிரம் என்ற நிலைக்கு வந்தது.
1 min |
May 15, 2025

DINACHEITHI - KOVAI
சென்னையில் பெப்சி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகள் புதிதாக தமிழ்திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு அமைப்பதை கண்டித்து பெப்சி சங்கத்தினர் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஒருநாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - KOVAI
தவெக முதன்மை சக்தியாக களத்தில் நிற்கும்
விஜய் அறிக்கை
1 min |
May 15, 2025
DINACHEITHI - KOVAI
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 6000 ஊழியர்கள் வேலை நீக்கம்
ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கம் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - KOVAI
சென்னையில் 28 ரெயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம்
சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில்சேவை இருந்துவருகிறது. பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரின் முதல் தேர்வாக மின்சார ரெயில்கள் உள்ளது.
1 min |
May 15, 2025
DINACHEITHI - KOVAI
வெயிலை சமாளிக்க போக்குவரத்துக் காவலர்களுக்கு பேட்டரி பேன் வசதி கொண்ட ஹெல்மெட்
கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
1 min |
May 15, 2025
DINACHEITHI - KOVAI
எல்லையில் தாக்குதல் நிறைவு: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
இந்தியாமற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்திய ராணுவப் படையினர் பாகிஸ்தானை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.
1 min |
May 14, 2025

DINACHEITHI - KOVAI
10 லட்சம் தடவை கோவிந்த நாமத்தை எழுதினால் திருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம்
திருப்பதிதேவஸ்தானம் சார்பில்இளைஞர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வுக்காகவும், சனாதன தர்மத்தின்மீதான பக்தியை வளர்க்கும் நோக்குடன் கோவிந்தகோடிநாமம் என்ற திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்சம் தடவை கோவிந்தா என்ற நாமத்தை எழுதி வரும் பக்தர்களுக்குவி.ஐ.பி.பிரேக்தரிசனம் வழங்கப்படும் என அறிவித்து இருந்தனர்.
1 min |
May 14, 2025

DINACHEITHI - KOVAI
ஆபரேஷன் சிந்து- தமிழ்நாட்டில் 4 கட்டங்களாக தேசிய கொடியுடன் யாத்திரை
நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
1 min |
May 14, 2025
DINACHEITHI - KOVAI
கேரளாவின் விமானத்தில் கடத்திய ரூ.9 கோடி கஞ்சா பறிமுதல்
கேரள மாநிலத்தில் போதை பொருள்நடமாட்டத்தைகட்டுப்படுத்த தனிப்பிரிவு அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கைஎடுக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு போதை பொருள் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
1 min |
May 14, 2025

DINACHEITHI - KOVAI
குற்றவாளிகளுக்கு இன்னும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் கோர்ட் நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்து உள்ளார்.
1 min |