कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Tamil Mirror

“ரணிலை விடுதலை செய்க" சொல்ஹெய்ம் கோரிக்கை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை.

1 min  |

August 26, 2025

Tamil Mirror

"மக்களின் தீயை அணைத்தவர் ரணில்"

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆசி பெறுவதற்காக அனுராதபுரம் ருவன்வெளி சேய புனித பூமியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றபோது ஞானதிலக தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.

1 min  |

August 26, 2025

Tamil Mirror

சலுகை குறைப்பு சட்டமூலம் மீதான விசாரணை ஆரம்பம்

முன்மொழியப்பட்ட ஜனாதிபதி உரிமைகள் (இரத்து செய்தல்) சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஏழு மனுக்களின் விசாரணையை உயர் நீதிமன்றம் தொடங்கியது.

1 min  |

August 26, 2025
Tamil Mirror

Tamil Mirror

“ரணிலின் உடல்நிலை இன்னும் மாறக்கூடும்”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்த சமீபத்திய தகவல்களை சுகாதார அதிகாரிகள் திங்கட்கிழமை (25) அன்று வெளியிட்டனர்.

1 min  |

August 26, 2025
Tamil Mirror

Tamil Mirror

நீதிமன்றத் தீர்ப்புகளை யூடியூபர்கள் முன்கூட்டியே அறிவிப்பதுதான் மாற்றமா?

கேள்வி நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக ரீதியாகவும், முறையாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

1 min  |

August 25, 2025
Tamil Mirror

Tamil Mirror

“பழிவாங்கும் அரசியலை கைவிட வேண்டும்” இந்திய எம்.பி. கடும் அறிவுறுத்தல்

\"பழிவாங்கும் அரசியலை கைவிட வேண்டும்\"என இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே கைதுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.

1 min  |

August 25, 2025
Tamil Mirror

Tamil Mirror

"யூடியூப்பர் கணித்தது” அமைச்சர் விளக்கம்

அரசாங்கம் எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கைகளிலும் தலையிடவில்லை என்றும், அனைத்து நிறுவனங்களுக்கும் சுயாதீனமாக விசாரணைகளை மேற்கொள்ள இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

1 min  |

August 25, 2025

Tamil Mirror

“ஜனநாயக கட்டமைப்புக்கு பெரும் ஆபத்து"

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, இது இலங்கையின் ஜனநாயக கட்டமைப்பிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று எச்சரித்துள்ளார்.

1 min  |

August 25, 2025

Tamil Mirror

குதிக்கிறது GMOA: தபால் திரும்பியது

மருத்துவ இடமாற்ற செயல்முறை உட்பட பல கோரிக்கைளை முன்வைத்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று திங்கட்கிழமை(25) காலை 8.00 மணிமுதல் நாடுதழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது.

1 min  |

August 25, 2025
Tamil Mirror

Tamil Mirror

“ரணிலுக்கு மாரடைப்பு ஏற்படலாம்”

அவருக்கு முறையாக சிகிச்சை அளிக்காவிட்டால் அந்த சிக்கல்கள் உருவாகக்கூடும்

1 min  |

August 25, 2025
Tamil Mirror

Tamil Mirror

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; ஒருவர் காயம்

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில், ஞாயிற்றுக்கிழமை (24) அதிகாலை நடந்து சென்றுக்கொண்டிருந்த இருவர் மீது, முச்சக்கர வண்டியில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

August 25, 2025

Tamil Mirror

“ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுகிறது"

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதன் மூலம் இலங்கையின் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படத் தொடங்கிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

1 min  |

August 25, 2025

Tamil Mirror

“விளக்கை அணைத்து விளையாட வேண்டாம்"

இந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான பழிவாங்கலை தமிழ் மக்கள் கண்டிப்பதாக தமிழ் முற்போக்கு அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

1 min  |

August 25, 2025
Tamil Mirror

Tamil Mirror

‘நீதியின் ஓலம்

யாழ்ப்பாணம், செம்மணியில் 9 கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட ‘நீதியின் ஓலம்' என்ற கையெழுத்து போராட்டம் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் (24) முன்னெடுக்கப்பட்டது குறித்த போராட்டமானது, மாணவி கிருசாந்தி கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய, செம்மணி பகுதியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட இடத்தில் சனிக்கிழமை (23) அன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

1 min  |

August 25, 2025
Tamil Mirror

Tamil Mirror

ரணிலுக்கு அதியுச்ச பாதுகாப்பு ஆயுதங்களுடன் எட்டு அதிகாரிகள்

கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பாதுகாக்க, இரண்டு ஜெயிலர்கள் உட்பட எட்டு சிறை அதிகாரிகள் ஆயுதங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 min  |

August 25, 2025
Tamil Mirror

Tamil Mirror

புதிய தூதுவர்கள் பிரதமரைச் சந்தித்தனர்

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகப் புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் குழு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) சந்தித்தனர்.

1 min  |

August 25, 2025

Tamil Mirror

‘கருநிலம்’ கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மன்னாரின் மேற்கொள்ளப்படும் கனியவள அகழ்வுக்கு எதிராக வவுனியா இளைஞர்களின் ஏற்பாட்டில் சுற்றுச்சூழலுக்கான இளைஞர் நடவடிக்கை அமைப்பின் பங்கேற்புடன் ‘கருநிலம்’ எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக சனிக்கிழமை (23) மாலை இடம்பெற்றது.

1 min  |

August 25, 2025
Tamil Mirror

Tamil Mirror

இலங்கையில் Englander

ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி, மெத்தை தொழினுட்ப நிறுவனமான Englander International உடன் இணைந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற மெத்தைகளை இலங்கை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அதற்காக இல. 69, ஹைட் பார்க் கோனர், கொழும்பு-02 இல் புதிய Englander காட்சியறையை திறந்துள்ளது.

1 min  |

August 25, 2025
Tamil Mirror

Tamil Mirror

ரணில் மீது சட்டம் பாய்ந்ததால் “ராஜபக்ஷர்கள் நடுங்குகின்றனர்"

“வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைநாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார். தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கும் சுமுக தீர்வு காணப்படும்\" என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

1 min  |

August 25, 2025
Tamil Mirror

Tamil Mirror

மஸ்கெலியாவில் துப்பாக்கி மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவின் சாமிமலை, மீரியகோட்டேயில் உள்ள ஒரு காய்கறித் தோட்டத்தில் இருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் இரண்டு SG வகை தோட்டாக்களுடன் ஒருவர் வியாழக்கிழமை (21) அன்று கைது செய்யப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 min  |

August 25, 2025
Tamil Mirror

Tamil Mirror

கலாநிதி செந்தூரன் மகேஸ்வரனுக்கு விருது

16 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பல்தேசிய நிறுவனங்களில், தரக்கட்டுப்பாடு, மற்றும் பொறியியல் முகாமைத்துவம் ஆகியவற்றில் மேற்கொண்ட சிறந்த பங்களிப்புகளுக்காக கலாநிதி. செந்தூரன் மகேஸ்வரனுக்கு 'உலகளாவிய பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மிகவும் மதிப்பு வாய்ந்த நிபுணருக்கான 2025 விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.

1 min  |

August 25, 2025

Tamil Mirror

தோற்றுப் போனது ஹர்த்தால்

வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிரான நிலைப்பாடுகள் காணப்பட்டாலும் காலம், சூழல் அறிந்து சில முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை தமிழரசுக் கட்சியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அவருடைய சகாக்களும் நிச்சயம் புரிந்து கொண்டிருப்பார்கள்.

3 min  |

August 25, 2025
Tamil Mirror

Tamil Mirror

இலங்கையின் முதல் தேசிய AI கண்காட்சி மற்றும் மாநாடு

இலங்கையின் டிஜிட்டல் முன்னேற்றத்தில் மாற்றத்திற்கான தளத்தை அமைப்பதற்காக, 2025 செப்டெம்பர் 29,30 திகதிகளில் நடைபெறவுள்ள முதலாவது தேசிய Al கண்காட்சி மற்றும் மாநாட்டை அறிமுகப்படுத்தி, ஒரு புதிய யுகம் முன்னெடுக்கப்படவுள்ளது.

1 min  |

August 25, 2025

Tamil Mirror

ரணிலுக்கு அதிஉச்ச பாதுகாப்பு

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட எட்டாவது ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால், வெள்ளிக்கிழமை (22) அன்று அழைக்கப்பட்டிருந்தார். அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பிலான 4 மணிநேர விசாரணைக்குப் பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1:15 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

1 min  |

August 25, 2025
Tamil Mirror

Tamil Mirror

கசிப்பு தயாரித்த இருவர் கைது

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை, ஸ்ரஸ்ப்பி தோட்டம் மற்றும் அந்த தோட்டத்தில் உள்ள ஏனைய பிரதேசங்களில் பாரிய சுற்றிவளைப்பு மேற்கொண்டபோது, சட்ட விரோதமாக கசிப்பு தயாரித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

August 25, 2025

Tamil Mirror

“ஒரு பாம்பை காயப்படுத்தி, அதை கொல்லாவிட்டால், அது திருப்பித் தாக்கும்”

“ஒரு பாம்பை காயப்படுத்தி, அதைக் கொல்லாவிட்டால், அது திருப்பித் தாக்கும்” என்று முன்னணி சோசலிசக் கட்சி (FLSP), தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

1 min  |

August 25, 2025

Tamil Mirror

கர்ப்ப காலத்தில் தாய், சேய் நலனை பாதிக்கும் உளவியல்

ஒரு பெண்ணுடைய வாழ்க்கை பருவத்தில் புதிய சுகமாகக் கருதப்படுவதே கர்ப்ப காலமாகும். இக்காலப் பகுதியில் தாயுடைய உடல், உள, நலம் மற்றும் வயிற்றில் உள்ள கருவில் பல மாற்றங்களை நிகழ்த்துகின்றன. இந்தக் காலப்பகுதி 10 மாதங்களைக் கொண்ட 40 வாரங்கள் வரையிலான காலப் பகுதியில் படிப்படியாக வளர்ச்சியடைந்து ஒரு பூரணக் குழந்தையாக உலகை வந்தடைகின்றது. இக்காலப் பகுதிகளில் உடல் ரீதியாக அனைவரும் வழங்கும் முன்னுரிமை உள அடிப்படையில் வழங்குவதில்லை.

3 min  |

August 25, 2025

Tamil Mirror

வாழ்க்கைச் செலவு குறைக்காவிட்டால் ஆயுட்காலம் குறையும்

இலங்கையில் பணவீக்கம் 0.7% அதிகரித்துள்ளது. கடந்த மாதம், இது 0.3% ஆக இருந்தது. பணவீக்கத்தில் நான்கு புள்ளிகள் அதிகரிப்பு ஒரு சிறிய விடயமாகத் தோன்றினாலும், அது வாழ்க்கைச் செலவில் மிகவும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

1 min  |

August 25, 2025
Tamil Mirror

Tamil Mirror

கிணற்றுடன் கார் மோதியதில் நான்கு பேர் படுகாயம்

மட்டக்களப்பு - கல்முனை வீதியூடாக பயணித்த கார் ஒன்று, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் வைத்து வீதியோரம் இருந்த ஆலய கிணற்றுடன் மோதி சனிக்கிழமை (23) அன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

1 min  |

August 25, 2025

Tamil Mirror

அரசடி பிள்ளையார் ஆலய வருடாந்த கொடியேற்றம்

மட்டக்களப்பு மாவட்டம் வரலாற்று சிறப்பு மிக்க ஆரையம்பதி வெள்ளை மணல் ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் சனிக்கிழமை (23) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

1 min  |

August 25, 2025