Newspaper

Tamil Mirror
சுன்னாகத்தில் திருடியவர் ஊர்காவற்றுறையில் கைது
சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதி மிக்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் வியாழக்கிழமை (14) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
August 15, 2025

Tamil Mirror
ஓர் ஆபத்தான மனநிலை
தன்னுயிரை மாய்த்தல் (Suicide) என்பது, ஒரு நபர் உன்னத மன அழுத்தம், பெரும் வலியுணர்வு அல்லது பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண முடியாத நேரத்தில், தன்னைத்தானே காயப்படுத்தி உயிரை இல்லாமல் செய்யும் செயல் ஆகும். இது தற்காலிகமான பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வாகும் என நினைக்கப்படும் ஓர் ஆபத்தான மனநிலை.
1 min |
August 15, 2025
Tamil Mirror
“கஞ்சாவை வளர்க்க ஊக்குவிக்கும் அரசு”
துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அதே விலையில் எரிபொருளை மக்களுக்குப் பெற்றுத் தருவோம் என்று தேர்தல் காலங்களில் ஆளும் தரப்பினர் பிரஸ்தாபித்தனர்.
1 min |
August 15, 2025

Tamil Mirror
வழிமுறைகளை வகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்
இலவசக் கல்வி மற்றும் பொது வரிப் பணத்தின் உதவியுடன் கல்வியைக் கற்று, வெளிநாடுகளுக்குச் சேவை செய்யச் சென்ற நிபுணர்கள் இந்த நாட்டிற்குத் திரும்பாதது ஒரு சோகம். இங்குள்ள முக்கிய கேள்வி என்னவென்றால், அவர்களுக்கு இவ்வாறு வெளிநாடுகளுக்குச் சேவை செய்யத் தார்மீக உரிமை உள்ளதா என்பதுதான்.
1 min |
August 15, 2025
Tamil Mirror
கொமர்ஷல் வங்கி பங்குடைமை
கொமர்ஷல் வங்கி, இலங்கையில் மாணவர் கல்வி வாய்ப்பு முகவர் நிறுவனமான AusAsia Education Consultants (Pvt) Ltd. உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் கைச்சாத்திட்டதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் தற்போது கொமர்ஷல் வங்கி வழங்கும் சிறப்பு கடன் திட்டத்தின் மூலம் பயனடையும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1 min |
August 15, 2025
Tamil Mirror
அலையும் அலைகளும் அலையடிக்கும் சர்ச்சைகளும்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு கடற்கரை கிராமமான அறுகம்பே அமைதியான சூழலுக்கும், மனதைக் கொள்ளைகொள்ளும் இயற்கை அழகுக்கும் பெயர் பெற்றது. குறிப்பாக உலகத் தரம் வாய்ந்த அதன் அலைகள் நீரலைச் சறுக்கு வீரர்களின் சொர்க்கமாக இத்தீவை உலக வரைபடத்தில் நிலைநிறுத்தியுள்ளது.
2 min |
August 15, 2025

Tamil Mirror
இலங்கை பிராந்திய AI மையமாக வளரக்கூடிய வாய்ப்பு உருவாகும்
இலங்கையின் டிஜிட்டல் முன்னேற்றத்தில் புரட்சிகரமான மாற்றத்திற்கான தளத்தை அமைப்பதற்காக, 2025 செப்டெம்பர் 29,30 திகதிகளில் நடைபெறவுள்ள முதலாவது தேசிய AI கண்காட்சி மற்றும் மாநாட்டை அறிமுகப்படுத்தி, ஒரு புதிய யுகத்தை முன்னெடுக்கப்படவுள்ளது.
3 min |
August 15, 2025
Tamil Mirror
பசுமைப் புரட்சி: விவசாயக் கொள்கைகளின் அநீதி
1966-70 காலகட்டத்தின் விவசாயக் கொள்கைகள், தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளை நீக்கி, நிதி உதவி வழங்குவதன் மூலம் பாரம்பரிய விவசாயத்தின் நவீனமயமாக்கல் என்று அழைக்கப்படுவதற்கு மட்டுப்படுத்தப்பட்டன. இந்தக் கொள்கைகளின் அடிப்படையான மேற்சொன்ன இரண்டு அம்சங்களும் அப்போதைய நிறுவன காரணிகளின் சூழலில் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
3 min |
August 15, 2025
Tamil Mirror
சொக்லேட் திருடிய நபர் கொடூரமாக கொலை
இவ்வாறு கொலை செய்யப்பட்ட நபர், பேராதனையில் உள்ள ஈரியகம பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும், தனது பிள்ளைகள் திருமணம் முடித்துக்கொண்டு வேறு பகுதிகளில் குடியேறிய பிறகு அவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
1 min |
August 15, 2025
Tamil Mirror
தேசிய தாய்ப்பால் மாதம் பிரகடனம்
சர்வதேச தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை பிரகடனப்படுத்தப்படுகிறது. மேலும், இந்த மாதத்தை அந்த வாரத்துடன் இணைந்து அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
1 min |
August 15, 2025
Tamil Mirror
ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா
கொட்டாஞ்சேனை ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ணா ஆலயத்தில் இம்மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா வெகு விமரிசையாகவும், பக்தி பூர்வமாகவும் கொண்டாடப்படும்.
1 min |
August 15, 2025

Tamil Mirror
“ஆடை உற்பத்தித்துறை சவால்களுக்கு முகங்கொடுக்கும்”
தொடக்க நாடு- அடிப்படையிலான வரி விதிப்பை (origin-based tariff) அமெரிக்கா மேற்கொள்ளுமாயின், இலங்கையின் மாபெரும் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டும் துறையான ஆடை உற்பத்தித் துறை பெருமளவு சவால்களுக்கு முகங்கொடுக்கும் என முன்னாள் இராஜதந்திரி கனா கணநாதன் குறிப்பிட்டார்.
1 min |
August 15, 2025
Tamil Mirror
கஞ்சா பயிர்ச்செய்கையை அனுமதிப்பது பொருளாதாரத்தை மேம்படுத்துமா?
முதலீட்டு வாரியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் ஒரு திட்டமாக கஞ்சா பயிர்ச்செய்கைக்கான அனுமதி 7 வெளிநாட்டு முதலீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கடந்த செவ்வாய்க்கிழமை (12) அன்று தெரிவித்தார்.
2 min |
August 15, 2025

Tamil Mirror
பிரதமருக்கு தவறான தகவல்களை வழங்கிய அதிகாரிகள் மீது ஒழுக்காற்று
'சுப்ரீம் சாட்' செயற்கைக்கோள் திட்டம் தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க கூறுகிறார்.
1 min |
August 15, 2025

Tamil Mirror
“ஏற்ற தாழ்வுகளை நன்கு அறிவேன்”
இலங்கையின் 47ஆவது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள பிரியந்த வீரசூரிய, தனது கடமைகளை பொலிஸ் தலைமையகத்தில், வியாழக்கிழமை (14) ஏற்றுக்கொண்டார்.
1 min |
August 15, 2025

Tamil Mirror
34 ஆண்டுகளின் பின்னர் கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள்
பாதிஸ்தானுக்கு எதிரான தொடரைக்
1 min |
August 14, 2025

Tamil Mirror
இராவணனின் விமானங்களை மீட்கும் செய்திக்கு மறுப்பு
\"இராவணனுடன் தொடர்புடைய 19 விமானங்களை மீட்கத் திட்டமிட்டுள்ளதாக\" ஊடகங்களில் வெளியான செய்திகளை இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு (CAASL), மறுத்துள்ளது, மேலும் அந்தக் கதை \"முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது\" என்று கூறியுள்ளது.
1 min |
August 14, 2025
Tamil Mirror
6 வயது சிறுமி கடலுக்கு பலி
தங்காலையில் உள்ள மடிலா கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆறு வயது சிறுமி பலத்த அலைகளில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
August 14, 2025

Tamil Mirror
“சுமைகளை ஏற்று சேவைகளை வழங்க திட்டங்களை தயாரிக்கவும்”
கிராமிய வீதிகளில் பஸ்களை இயக்குவது இலாபகரமானதாக இல்லாவிட்டாலும் அந்த சுமையை அரசாங்கம் ஏற்று மக்களுக்கு அதிகூடிய சேவையை வழங்குவதற்கான திட்டங்களை தயாரிக்குமாறும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
1 min |
August 14, 2025

Tamil Mirror
ஒரே நாளில் 618 பேர் கைது
நாட்டில் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 618 நபர்களை இலங்கை பொலிஸ் கைது செய்துள்ளது.
1 min |
August 14, 2025
Tamil Mirror
கைதிக்கு சிகிச்சையளிக்க இலஞ்சம் வாங்கியவர் கைது
2024ஆம் ஆண்டு இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் தேசிய மனநல நிறுவனத்தின் (NIMH) பதில் பிரதி ஆணையாளர் டாக்டர் நயனஜித் ஹேமந்த ரணசிங்கவை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) புதன்கிழமை (13) கைது செய்தது.
1 min |
August 14, 2025

Tamil Mirror
வெளியேறுவதை உறுதி செய்த பொன்னருமா
பரிஸ் ஸா ஜெர்மைனிலிருந்து
1 min |
August 14, 2025

Tamil Mirror
சித்திரவதைகளில் ஈடுபடுகின்றனர்
மியன்மார் பாதுகாப்புப் படைகள் திட்டமிட்ட சித்திரவதைச் செயல்களில் ஈடுபடுவதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புலன் விசாரணையாளர்கள் கூறியுள்ளனர்.
1 min |
August 14, 2025

Tamil Mirror
அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி?
செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்திர உயர்மட்ட விவாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
August 14, 2025
Tamil Mirror
அவுஸ்திரேலியாவை வீழ்த்திய தென்னாபிரிக்கா
இரண்டாவது போட்டியில்
1 min |
August 14, 2025

Tamil Mirror
37ஆவது பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்
மூத்த துணைப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை புதிய பொலிஸ்மா அதிபராக (IGP) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
1 min |
August 14, 2025
Tamil Mirror
கஞ்சாவுடன் இருவர் கைது
சுமார் 7 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய கஞ்சா போதைப் பொருளுடன் இருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
August 14, 2025

Tamil Mirror
சிட்னி விமான நிலையத்தில் பதற்றம்
ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் காவல்துறை அதிகாரியின் துப்பாக்கியைக் கைப்பற்ற முயன்ற ஆடவர் கைதாகியுள்ளார். இந்த சம்பவம் புதன்கிழமை (13) காலை நடந்தது.
1 min |
August 14, 2025

Tamil Mirror
பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக பேச வாட்ஸ்அப் எண்
பொலிஸ்மா அதிபரிடம் பொதுமக்கள் நேரடியாகப் பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக பொலிஸ் தரப்பில் புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
August 14, 2025

Tamil Mirror
“இலங்கையில் AI புரட்சியை ஏற்படுத்த ஒன்றுபடுவோம்”
இலங்கையர்களான நாம் பார்த்துக் கொண்டிருக்காது செயற்கை நுண்ணறிவை (AI) எமது சேவைகளில் ஈடுபடுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.
1 min |