Try GOLD - Free

Aanmigam Palan

Aanmigam Palan

தாயுமானவ தனிக் கருணைப் பெருநிதி

தாயுமானவர் குரு பூஜை 5-2-2021

1 min  |

February 01, 2021
Sri Ramakrishna Vijayam

Sri Ramakrishna Vijayam

நரசிமேத்தா

பொன்னார் மேனியனாக, புலித்தோலை அரைக்கசைத்து, மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்து, கரத்தில் திரிசூலம் தாங்கி தன் பக்தனின் முன் தோன்றிய சிவன் ''மகனே, நீ வேண்டுவதைக் கேள்' என்று அருளோடு உரைத்த போது பக்தனின் பதில் கேட்டு வியந்தார். அப்படி இதுவரை யாருமே கேட்காத வரத்தையல்லவா அவன் கேட்டுவிட்டான்!

1 min  |

February 2021
Aanmigam Palan

Aanmigam Palan

நாய்க்கு மோட்சம்!

தாமிரபரணி ஆற்றின் வடகரை யில் ஒரு யோகி வாழ்ந்து வந்தார். அவர் தினமும் விடியலில் எழுந்து ஆற்றில் குளித்து. தென் கரையில் இருக்கும் எம்பெருமானை இக்கரையில் இருந்தே வணங்குவார்.

1 min  |

February 01, 2021
Sri Ramakrishna Vijayam

Sri Ramakrishna Vijayam

குருதேவர் ஏன் அழுதார்?

குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்க்கையில் நடந்த ஓர் அற்புத நிகழ்ச்சி....

1 min  |

February 2021
Aanmigam Palan

Aanmigam Palan

தனித்துவமிக்க தர்ப்பை

இந்து மதத்தைப் பொறுத்த வரையில், இறைவனை பூஜிப்பது முதல் முன்னோர்களை பூஜிப்பது வரையில் அனைத்திலும் தர்ப்பைப் புல்லிற்குத்தான் முதல் இடம். இப்படி எல்லா சுப காரியங்களுக்கும் பயன்படும் தர்ப்பைப் புல்லின் பெருமையை காண்போமா!

1 min  |

February 01, 2021
Sri Ramakrishna Vijayam

Sri Ramakrishna Vijayam

அங்கப்பிரதக்ஷிணம்

பகவானுக்கு நாம் செலுத்த வேண்டிய ஏராளமான நேர்த்திக் கடன்களில், கடன்களில், அங்கப் பிரதக்ஷிணம் என்பது ஒன்று என்று நாம் எல்லோரும் அறிந்ததுதான்.

1 min  |

February 2021
Aanmigam Palan

Aanmigam Palan

பழ தல விருட்சங்கள்

ஔவையாருக்கு சுட்டபழம் உதிர்த்துத் தந்தானே முருகன், அந்த நாவல் மரம், பழமுதிர்சோலையில் தலவிருட்சமாக விளங்குகிறது. இந்த நாவல் மரம் கந்தசஷ்டி நாட்களில் மட்டுமே கனிகளைத் தருகிறது என்பது வியப்பான தகவல்.

1 min  |

February 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

வேத சொரூபியான கருடன்

இறைவனை நமக்குக் காட்டித் தரும் கருவியாக வேதம் உள்ளது. ஆனால் நம் போன்ற சாமானியர்களுக்கு, வேதத்தைக் கற்று, அதன் பொருளை அறிந்து, அதைப் பின்பற்றி இறைவனை அறிவது என்பது மிகவும் கடினமான காரியம். எனவே நம்மேல் கருணைகொண்ட வேதமே, இறைவனை நமக்கு எளிதில் காட்டித் தரும் பொருட்டு மற்றோர் உருவம் எடுத்துக்கொண்டது.

1 min  |

February 01, 2021
Jyotish Sagar

Jyotish Sagar

परीक्षा में अपेक्षित सफलता प्राप्त नहीं होने के कारण और निवारण

जन्मपत्रिका में शनि एवं चन्द्रमा के मध्य युति, परस्पर दृष्टि, राशिपरिवर्तन, नक्षत्र परिवर्तन इत्यादि सम्बन्ध का निर्माण हो रहा हो, तो शिक्षा एवं परीक्षा में योग्यता और परिश्रम के अनुरूप सफलता प्राप्त नहीं होती।

1 min  |

February 2021
Akhand Gyan - Hindi

Akhand Gyan - Hindi

ठंडी बयार

सर्दियों में भले ही आप थोड़े सुस्त हो गए हों, परन्तु हम आपके लिए रेपिड फायर (जल्दी-जल्दी पूछे जाने वाले) प्रश्न लेकर आए हैं। तो तैयार हो जाइए, निम्नलिखित प्रश्नों के उत्तर देने के लिए। उत्तर 'हाँ' या 'न' में दें।

1 min  |

February 2021
Jyotish Sagar

Jyotish Sagar

बोरिस जॉनसन चुनौति भरा समय!

गणतन्त्र दिवस पर भारत सरकार द्वारा मुख्य अतिथि रूप में निमन्त्रित किए जाने के कारण इंग्लैण्ड के प्रधानमन्त्री बोरिस जॉनसन यहाँ समाचार पत्रों की सुर्खियों में रहे। हालांकि इंग्लैण्ड में कोविड-19 के न्यू स्ट्रेन के कारण महामारी का जो विकराल स्वरूप आया है, उसके चलते उन्होंने प्रधानमन्त्री नरेन्द्र मोदी को फोन कर भारत आने में असमर्थता व्यक्त कर दी है।

1 min  |

February 2021
Akhand Gyan - Hindi

Akhand Gyan - Hindi

शयन मुद्रा दर्शाती है, हमारा व्यक्तित्व!

हमारा व्यक्तित्व हमारे उठने, बैठने, चलने और बोलने से झलकता है। परन्तु आजकल की छल से भरी दुनिया अपनी इन मुद्राओं पर आसानी से मुखौटा चढ़ा लेती है। उनसे सच्चाई प्रकट होने नहीं देती। इसलिए आज इंसान के व्यक्तित्व को, उसकी पर्सनैलिटी को समझना कठिन हो गया है।

1 min  |

February 2021
Jyotish Sagar

Jyotish Sagar

ये बनते हैं सफल व्यवसायी

हस्तरेखाशास्त्रसन् 2013 में 40 लाख के पैकेज की नौकरी को छोड़कर स्वयं का स्टार्ट-अप आरम्भ करने का जब प्रतीक ने निर्णय लिया, तो उसके घरवालों ने उसका पूरा विरोध किया, परन्तु उसकी भाग्यरेखा एवं सूर्य रेखा इतनी स्पष्ट एवं प्रबल थी कि वह व्यवसाय में अधिक यश एवं समृद्धि प्राप्त कर सफल हो सकता था।

1 min  |

February 2021
Akhand Gyan - Hindi

Akhand Gyan - Hindi

जीव-जन्तुओं ने सुनाई संगच्छध्वं की धुन!

ईश्वर द्वारा निर्मित इस प्रकृति का प्रत्येक अंश प्रेरणादायक है। जर्रा-जर्रा मनुष्य को अमूल्य शिक्षाओं का पाठ पढ़ा रहा है। मानव चाहे तो आसपास के वातावरण व जीव-जन्तुओं से अनेक प्रेरणाएँ ग्रहण कर अपना चहुंमुखी विकास कर सकता है। तो चलिए, इस बार हम भी कुछ ऐसा ही प्रयास करते हैं। इस लेख के माध्यम से सृष्टि के विभिन्न जीव-जन्तुओं द्वारा उच्चारित 'संगच्छध्वं' की धुन सुनते हैं। इन प्रेरक रत्नों को आत्मसात करने हेतु पग बढ़ाते हैं।

1 min  |

February 2021
Jyotish Sagar

Jyotish Sagar

रत्न दिलाते हैं प्रतियोगिता परीक्षा में सफलता!

सौंदर्य हो या भविष्य, रत्नों का प्रभाव अज्ञात नहीं है। ऋग्वेद के प्रथम मण्डल के प्रथम सूक्त के प्रथम मंत्र में अग्नि को 'रत्नधातमम्' अर्थात् रत्नों को धारण करने वाला सम्बोधित किया गया है।

1 min  |

February 2021
Akhand Gyan - Hindi

Akhand Gyan - Hindi

इंतजार!

ज्यों ही पलकें उठीं, तो बाबा बुढन शाह ने अद्वितीय दिव्य नज़ारा देखा। उनके सामने साक्षात् गुरुदेव खड़े थे। उनका मुखमण्डल कभी गुरु नानक देव जी का दर्शन दे रहा था और कभी वर्तमान गुरु श्री हरगोबिंद सिंह जी का।

1 min  |

February 2021
Jyotish Sagar

Jyotish Sagar

चिदम्बरम का श्रीनटराज मन्दिर जहाँ महर्षियों ने की आराधना

दक्षिण भारत के प्रमुख तीर्थों में से एक है चिदम्बरम। तमिलनाडु राज्य के कुड्डालोर जिले का तहसील मुख्यालय चिदम्बरम नटराज शिव के विश्व प्रसिद्ध दुर्लभ विग्रह एवं शिव के पंचतत्त्व शिवलिंगों में से आकाशतत्त्व लिंग के कारण देशभर के शिवभक्तों की आस्था का केन्द्र है। इसी नटराज मन्दिर में भगवान् चिदम्बरम (शंकर) का मूल विग्रह है, जिसकी महर्षि व्याघ्रपाद और पतंजलि ने आराधना की थी।

1 min  |

February 2021
Akhand Gyan - Hindi

Akhand Gyan - Hindi

कैसे साधक की उन्नति होती रहेगी?

भगवान बुद्ध अपने सहस्रों भिक्षुओं के साथ कौशाम्बी के घोषिताराम में ठहरे हुए थे। सायंकाल सभी भिक्षु महाबुद्ध के समक्ष अर्ध-चंद्राकार में बैठ गए।

1 min  |

February 2021
Akhand Gyan - Hindi

Akhand Gyan - Hindi

अंगूठा छाप विद्वान!

जिन उपदेशों को तुम पढ़-गुन कर गर्व करते हो, उनका सार स्वयं श्री भगवान इस युवक की चेतना में उतारते हैं। अहो! गुरु-आज्ञा के पालन से कितना मधुर फल पाया है इसने!

1 min  |

February 2021
Akhand Gyan - Hindi

Akhand Gyan - Hindi

साकार शिव किसका ध्यान करते हैं?

जिस आयु में बालक मिट्टी में खेलते हैंउसमें यह श्यामा मिट्टी को भभूति की तरह तन पर रमाकर बड़ेबड़े संन्यासियों जैसे ध्यान कर रहा है! मानो साक्षात् शिव की प्रतिमा हो!... सच! अद्भुत है, मेरा श्यामा!

1 min  |

February 2021
DEEPAM

DEEPAM

வேலவனின் வித்தியாசமான கோலங்கள்!

நாகை மாவட்டம், கோடியக்கரையில் உள்ள கோடியக்காடு குழகேசர் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முருகப்பெருமான், வேலுக்கு பதிலாக கையில் அமிர்த கலசம் ஏந்திய அபூர்வக் கோலத்தில் காட்சி தருகிறார்.

1 min  |

February 05, 2021
DEEPAM

DEEPAM

ஸ்ரீ குழந்தை வேலப்பர்!

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமல்லவா?!

1 min  |

February 05, 2021
DEEPAM

DEEPAM

வெற்றித் திருநாளில் வேலாயுதன் வழிபாடு!

நட்சத்திர மண்டலங்கள் இருபத்தியேழில் எட்டாவது நட்சத்திரமாகத் திகழ்வது பூசம், மாதம்தோறும் பூசம் நட்சத்திர தினம் வந்தாலும், தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்துக்குத் தனிச் சிறப்பு உண்டு.

1 min  |

February 05, 2021
DEEPAM

DEEPAM

ருத்ர பூமியில் தியானம்!

அனைத்து மகான்களும் பிறவியெடுக்கும்போது நம்மைப் போல் சாதாரண மனிதர்களாகத்தான் பிறக்கிறார்கள். அவர்கள் பெரியவர்களாக வளர வளரத்தான் அவர்களின் மகத்துவம் வெளிப்படுகிறது.

1 min  |

February 05, 2021
DEEPAM

DEEPAM

பொங்கணும் பொங்கச் சோறு!

ஆன்மிகம் என்பது நம்பிக்கையின் நல்விளக்கு. அவரவர் நம்பிக்கை அவரவர் ஆன்மிகம். ஆசிரியர் மணிவாசகம் அழகாகச் சொல்வார். ஒவ்வொரு மனசும் ஒரு கேஸட் மாதிரி. அதில் அவங்கவங்களுக்கு இஷ்டமான தெய்வத்தை நம்புவது பிடித்த பாடலைப் பதிந்துகொள்வது போன்றது.

1 min  |

February 05, 2021
DEEPAM

DEEPAM

பஞ்சபூதத் தத்துவ விளக்கம்!

வேதாத்திரி மஹரிஷியின் மிகவும் சக்தி வாய்ந்த ஐந்தொழுக்க பண்பாடு உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ் மற்றும் மெய்ஞானம், இவற்றை மனிதப் பிறவியெடுத்த அனைவரும் அடைந்தாகவேண்டும் என்பதாகும். இதனாலேயே சுவாமிஜி யாரை வாழ்த்தினாலும் இந்த ஐந்தையும் பெற்று வாழ்க என்று வாழ்த்துவார்கள். மனவளக்கலை அன்பர்களையும் அவ்வாறு வாழ்த்தச் சொல்லி மகிழ்வார்கள்.

1 min  |

February 05, 2021
DEEPAM

DEEPAM

பச்சிளம் குழந்தையாக மாறிய பாலமுருகன்!

அந்நியர் படையெடுப்பின் காரணமாக திருப்போரூர் முருகன் கோயிலை நிர்வகித்தவர்கள் மூலவர் சிலையை கல் திரையிட்டு மறைத்தனர். அந்தச் சிலை நாளடைவில் மலையடிவார வேப்ப மரத்தடி புற்றில் புதைந்து மறைந்தது. நாளடைவில் அமைதி திரும்பியதும், கோயில் கருவறையில் வேறொரு முருகன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

1 min  |

February 05, 2021
DEEPAM

DEEPAM

சர்வரோக நிவாரணி நாகராஜர் மண் பிரசாதம்!

பார்க்கும் திசையெல்லாம் பச்சை விரித்தாற் போன்று வயல்வெளிகளும், ஓங்கி வளர்ந்த தென்னை மரங்களும், தோப்புகளாக நிறைந்த வாழை மரங்களும் சூழப்பெற்ற வளம் நிறைந்த பூமியான நாகர்கோவிலில் அமைந்துள்ளது அருள்மிகு நாகராஜர் திருக்கோயில்.

1 min  |

February 05, 2021
DEEPAM

DEEPAM

குற்றம் பொறுத்தருளும் கோமகன்!

காவிரியின் வடகரையின் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் 27ஆவதாகப் போற்றப்படுவதும் ஞானசம்பந்தர், சுந்தரரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குவது திருக்கருப்பறியலூர் ஆகும். இந்தத் தலத்துக்குப் பல்வேறு பெயர்கள் உள்ளன. பிறவிக்கு ஏதுவாகிய கன்மம் கெடுதலால், 'கன்மநாசபுரம்' என்றும், சூரியன் வழிபட்டதால், தலைஞாயிறு' என்றும், இந்த மலைக்கோயிலில் சட்டைநாதர் வீற்றிருப்பதாலும் சீர்காழிக்கு மேற்கே இருப்பதாலும், "மேலைக்காழி' என்றும், பரஞானத்தை அருளி, பிறவி வேர் அறுப்பதால், ‘திருக்கருப்பறியலூர்' என்றும் வழங்கப் பெறுகிறது.

1 min  |

February 05, 2021
DEEPAM

DEEPAM

கிரக தோஷம் தீர்க்கும் சக்கரத்தாழ்வார்!

தஞ்சை மாவட்டம், வடக்கு வீதியில் உள்ளது ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயில். இந்தக் கோயிலில் சுதர்சனவல்லி, விஜயவல்லி சமேத ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மூலவராக அருள்புரிந்து வருகிறார்.

1 min  |

February 05, 2021