Facebook Pixel Read Religious_Spiritual from Best selling Magazines and Newspaper
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Aanmigam Palan

Aanmigam Palan

இங்கண் (எண்கண்) பிரமீஸ்வரம்

இந்தியத் திருநாட்டில் திருக்கோயில்களின் சுவர்க்கபூமியாக விளங்குவது தமிழ்நாடாகும். அதிலும் குறிப்பாகப் பொன்னி எனும் காவிரிந்தி லட்சக்கணக்கான வாய்க்கால்களாகவும் கண்ணிகளாகவும் கிளைவிட்டு நீர்வளம் பெருக்கும் சோழநாட்டில் பல்லாயிரக்கணக்கான கற்கோயில்கள் திகழ்கின்றன.

1 min  |

April 01, 2021
Rishi Prasad Hindi

Rishi Prasad Hindi

देश-विदेश में गूंजी आवाज 'निर्दोष बापूजी को रिहा करो!

आत्मबोध होने के लिए ब्रह्मवेत्ता सद्गुरु का सान्निध्य नितांत जरूरी है।

1 min  |

April 2021
Aanmigam Palan

Aanmigam Palan

காஞ்சி மாவடிக் கந்தனைப் போற்றுவோம்

காஞ்சி மாநகரின் கவின்மிகு சைவத் திருக்கோயில் கள் எண்ணிலடங்கா . அவற்றின் நடுநாயகமாக விளங்குவது ஏலவார் குழலி அம்மையுடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயில். ஆம்ர = மா. மாமரத்தடியில் ஈசன் அம்பிகைக்குக் காட்சி கொடுத்ததால் ஏகாம்பரேஸ்வரர் என்று பெயர் பெற்றார். மாமரத்தடியில் பெற்றோருடன் அமர்ந் திருக்கும் முருகப் பெருமானை, அருணகிரியார், தனது க்ஷேத்ரக் கோவைப் பாடலில் ‘கம்பைமாவடி மீதேய சுந்தர' என்று விளிக்கிறார்.

1 min  |

April 01, 2021
Rishi Prasad Hindi

Rishi Prasad Hindi

बालक के चरित्र ने पिता को किया विस्मित

परमात्मा में विश्रांति पाने से मन-बुद्धि में विलक्षण लक्षण प्रकट होने लगते हैं।

1 min  |

April 2021
Aanmigam Palan

Aanmigam Palan

அரிய பொருளே அவிநாசியப்பா!

தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஆங்கிலேயர் காலத்துக்கு முன் ஆண்ட அரசர்கள் பக்திக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏராளமான ஆலயங்களை எழுப்பினர். அதில் ஒரு சில கோவில்கள் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் உள்ளது.

1 min  |

April 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

சரணம் அரண் நமக்கே

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் - 79

1 min  |

April 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

ஆமான்

ஆமான். மானைப் போன்ற தோற்றம் கொண்ட பசு (காட்டுப் பசு).

1 min  |

April 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பங்கள் தருவார் திரிவிக்ரமப் பெருமாள்

பிரபுசங்கர்

1 min  |

April 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

எம்மைப் பேணம் அம்மையே வருக

மானம் மிகு தருமத்தின் வழி நின்று வாய்மையினில் ஊனம் இல் சீர்ப் பெருவணிகர் குடி துவன்றி ஓங்குபதி கூனல்வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழிக் கானல் மிசை உலவு வளம் பெருகு திருக் காரைக்கால்.

1 min  |

April 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சுற்றியுள்ள பகுதி ஒரு காலத்தில் சுவேதகிரி என்று அழைக்கப்பட்டது.

1 min  |

April 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

மங்களம் தருவாள் ஸர்வமங்களா!

‘ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த சாதிகே சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே...

1 min  |

March 16, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

மங்கல நித்திலம் பங்குனி உத்திரம்

காலத்தையும் இடத்தையும் கவனித்துக் கணித்துக் காரியங்கள் ஆற்றினால் 'எடுத்த காரியம் யாவினும் வெற்றி' என்று ஆனந்தமாக ஆடலாம். பாடலாம். இக்கருத்தைத் திருக்குறளில் திருவள்ளுவர் கூறுகின்றார். நேரத்தையும், நிகழிடத்தையும் கவனித்துவினையாற்றுபவனின் விரல்களுக்குள் உலக உருண்டையே வந்து உட்கார்ந்து கொள்ளும்.

1 min  |

March 16, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

தலங்கள்தோறும் அறுபத்துமூவர் பெருவிழா

சென்னை மயிலாப்பூர் 26-3-2021

1 min  |

March 16, 2021

Yoga and Total Health

The Spiritual Lighthouse of The Yoga Institute

Because of such stage of Chitta, verbal cognitions and inference in which the options of words, meaning and ideas all get mixed up, this state of consciousness is termed indistinct concord (Savitarka).

1 min  |

April 2021
Akhand Gyan - English

Akhand Gyan - English

The Guru's Words are Unchallengeable!

The words of the Guru are like unfailing predictions, and are bound to come true. No power has the capacity to stall them, and even God cannot undo what the Guru says and desires to do.

8 min  |

March 2021
Akhand Gyan - English

Akhand Gyan - English

Nimai-Nitai Divine Love Saga!

In the materialistic world, the kind of love weIcome across happens to be inflicted with the adulterants of selfishness, shallowness, lust, attachment, etc. However, there is another definition of love that goes beyond materialism and reaches till eternity. Well, that's the world of Divine Love. Let's realise the true definition of love cum ecstasy, which has been experienced by the devotees who were fortunate to seek refuge of the True Spiritual Master of their times…

7 min  |

March 2021
Rishi Prasad Telugu

Rishi Prasad Telugu

బాలుడైన కమాల్ యొక్క కౌశలం

సంత్ కబీర్ పుత్రుని పేరు కమాల్. అతడు చిన్నతనంలో, విద్యార్థిగా ఉన్నప్పుడు తన మిత్రులతో కలిసి ఆటలాడుకునేవాడు. ఆటలలో ఒకప్పుడు ఒకరు ఓడితే, ఒకప్పుడు మరొకరు గెలిచేవారు. ఎవరైతే గెలిచేవారో వారికి పందాలకు బదులు చెల్లించాల్సి ఉండేది, ఉదాహరణకు 4 పందాలు బాకీపడడం, 2 పందాలు బాకీపడడం జరిగేది. ఆడటం పూర్తయిన తరువాత ఓడినవారిపై పందాల చెల్లింపులు మిగిలి ఉండేవి. ఉదాహరణకు 4 చెల్లింపులు ఉంటే ఓడినవాడు గుర్రంగా మారేవాడు అలాగే గెలిచినవాడు అతడిపైన కూర్చుని ఇక్కడి నుండి అక్కడిదాకా 4 సార్లు తిరగడం చేసేవాడు.

1 min  |

March 2021
Rishi Prasad Telugu

Rishi Prasad Telugu

చింతనను బట్టి జీవితం

ఒక యువకుడు ఉండేవాడు. అతడికి డాక్టరుగా కావాలనే కోరిక బలంగా ఉండేది, డాక్టరు అయిన తరువాత కూడా చివరికి ఏమిటి ? అనే వివేకం లేదు అతడికి.

1 min  |

March 2021
DEEPAM

DEEPAM

புவனம் ஆளும் ஸ்ரீ புவனேஸ்வரி!

தசமஹா வித்யா தேவியரில் நான்காவது இடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கக்கூடியவள் ஸ்ரீ புவனேஸ்வரி தேவி! அன்னையின் பத்து வடிவங்களில் நான்காவதாகக் கூறப்படுவது ஸ்ரீ புவனேஸ்வரி வடிவமாகும்.

1 min  |

April 05, 2021
DEEPAM

DEEPAM

புகழ் தேடித்தரும் ஸ்ரீ புலீஸ்வரி!

பரிகாரத் திருக்கோயில்

1 min  |

April 05, 2021
DEEPAM

DEEPAM

மணக்கோலம் காட்டியருளும் மால்முருகன்!

'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம்' என்பதற்கேற்ப, சென்னை புறநகர் குன்றத்தூர் மலைக்குன்றின் மீது, வள்ளி, தெய்வானை சமேதராக ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருமணக் கோலத்தில் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.

1 min  |

April 05, 2021
DEEPAM

DEEPAM

பங்குனி உத்திரத்தில் பாபம் தீர்க்கும் பரமன்!

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ளது, 'அக்னீஸ்வரர்' என்று அழைக்கப்படும் தீயாடியப்பர் திருக்கோயில்.

1 min  |

April 05, 2021
DEEPAM

DEEPAM

மூன்று பித்தர்கள்!

அருணை ஜோதி சேஷாத்ரி சுவாமிகள்! - 6

1 min  |

April 05, 2021
DEEPAM

DEEPAM

மன சஞ்சலம் நீக்கும் ஸ்ரீ பச்சைவாரணப் பெருமாள்!

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லிக்கு அருகில் அகரம்மேல் எனும் திருத்தலத்தில் அமைந்துள்ளது பச்சைவாரணப் பெருமாள் திருக்கோயில். மகாபாரதத்தோடு தொடர்புடைய இந்தக் கோயில், புராண காலத்தில் புருஷமங்கலம், தருமபுரி என்னும் பெயர்களாலும் அறியப்படுகிறது. தற்காலத்தில் இது, அகரம்மேல் கிராமம், நசரத்பேட்டை, வரதராஜபுரம் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.

1 min  |

April 05, 2021
DEEPAM

DEEPAM

பானகமும் கொழுக்கட்டையும்!

நீயல்லால் தெய்வமில்லை! 18

1 min  |

April 05, 2021
DEEPAM

DEEPAM

பூர்வ ஜன்ம வினைப் பதிவு!

வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்! - 25

1 min  |

April 05, 2021
DEEPAM

DEEPAM

கதம்பமாலை

கண் நோய் தீர்க்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன்!

1 min  |

April 05, 2021
DEEPAM

DEEPAM

வாழவைக்கும் பாடைக்காவடி!

தெய்வங்களிடம் மனிதன் வேண்டுதல் வைப்பதும், வேண்டுதலுக்குச் செவி சாய்த்து தெய்வங்கள் அதனை நிறைவேற்றித் தருவதும், அந்த நன்றிக்கடனுக்காக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதும் நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் வழக்கம்.

1 min  |

April 05, 2021
DEEPAM

DEEPAM

கடவுளர் போற்றும் கல்யாணத் திருநாள்!

தெய்வீக மணம் கமழும் எண்ணற்ற திருநாட்களுள் பங்குனி உத்திரத் திருநாளும் ஒன்று. இத்திருநாளை தெய்வத் திருமண நாளாகவே இந்து சமயம் போற்றிக் காண்டாடுகிறது.

1 min  |

April 05, 2021
DEEPAM

DEEPAM

அன்னை சபரி முக்தித் திருத்தலம் ஷிவ்ரி நாராயண் கோயில்!

"ஸ்ரீராமரின் பாதையிலே...” அடுத்து நாம் தரிசிக்கவிருப்பது, ஷிவ்ரி நாராயண் திருக்கோயில், ராமாயணத்தில் சபரி என்ற பழங்குடியினப் பெண் இல்லறம் துறந்து, மதங்க முனிவரிடம் சீடராகச் சேர்ந்தார். பின்னர் அவருக்குச் செய்த பணிவிடையால் அவரது அன்பைப் பெற்றாள்.

1 min  |

April 05, 2021