Religious-Spiritual
Aanmigam Palan
அப்பரடிகள் சுட்டும் அப்பபுட்பம்
பத்துப்பாட்டு எனும் சங்க காலத்தமிழ் நூல்கள் வரிசையில், ஒன்றா கிய குறிஞ்சிப் பாட்டு ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ்ச் சுவையை அறிவுறுத்தற் பொருட்டு கபிலரால் பாடப்பெற்றதாகும்.
2 min |
December 01, 2022
Aanmigam Palan
யோகம் உணர்த்தும் குத்துவிளக்கு
தாமரையைக் கலைஞர்களும், கவிஞர் களும், சிற்பிகளும், தத்துவஞானிகளும் திருவிளக்கைப் போற்று கிறார்கள். \"மங்களகரமான குத்துவிளக்கில், மாபெரும் தத்துவங்கள் அடங்கியிருக்கின்றன.
1 min |
December 01, 2022
Aanmigam Palan
இல்லாததைக் கொடுப்பவன்!
செயலாற்றுவது என்பது அனைவருக்குமான கடமை “என்பதைத் தெளிவாக அர்ஜுனனுக்குப் புரிய வைக்கிறார் கிருஷ்ணன். தன்னை நல்ல நண்ப னாக, ஆசானாக, வழிகாட்டியாக, கரம்கூப்பித் தொழும் கடவுளாக அர்ஜுனன் பாவிக்கிறான். அந்தப் பரமாத்மாவே தானும் தன் கர்மங்களை மிகுந்த சிரத்தையோடு இயற்றுவ தாகக் கூறுவதைவிட வேறு என்ன உற்சாக ஊக்குவிப்பு வேண்டும்?
2 min |
December 01, 2022
Aanmigam Palan
பொழில் வாய்ச்சியின் எழில் கோயில்
ஆலயம்: சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பொள்ளாச்சி, கோவை மாவட்டம்.
1 min |
December 01, 2022
Aanmigam Palan
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
தன் உந்தித் தாமரையில் படைப்புக் படைத்த திருமால் அவரைப் படைப்புக் கடவுள் என்னும் பிரம்மாவைப் அமர்த்தினார். ஸ்தானத்திலே ஆனால், அந்த பிரம்மாவுக்குத்தான் கடவுள் என்ற ஒரு கர்வம் ஏற்பட்டது.
2 min |
December 01, 2022
Aanmigam Palan
வெள்ளிமலை மன்னவா வேதம் நீ அல்லவா
ஊழிப் பிரளயம். எங்கு பார்த்தாலும் வெள்ளம்.
3 min |
December 01, 2022
Aanmigam Palan
மாவளியோ மாவளி...
கார்த்திகைத் தீபநாளில் தீபம் ஏற்றிய பின் \"மாவளி\" சுற்றுதல் என்ற விளையாட்டு நிகழும்.
1 min |
December 01, 2022
Aanmigam Palan
உலைக்கண்ணர் யார்?
சிவபெருமானின் நெற்றியிலுள்ள மூன்றாவது கண் அக்னிக் கண் என்று போற்றப்படுவதாகும்.
1 min |
December 01, 2022
Aanmigam Palan
தீப ஸ்தம்பங்கள்
ஆலயங்களின் முன்புறம் உயர்ந்த நெடிய கம்பங்களை நட்டு அவற்றில் தெய் வங்களை நிலைப்படுத்தி வணங்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்துவருகின்றது.
1 min |
December 01, 2022
Aanmigam Palan
குலோத்துங்கச் சோழனின் ஆட்சியில் என்ன தண்டனை தெரியுமா?
மூன்றாவது குலோத்துங்கச் சோழன் ஆட்சிக் காலத்தின்போது (கி.பி.1178-1215). ஒரு வழக்கில் குற்றவாளிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
1 min |
December 01, 2022
Aanmigam Palan
துஷ்யந்தன்
குழந்தைக்கு ஆறு வயதானது. ஆசிரமத்தில் நுழைய முயற்சிக்கும் சிங்கம்-புலி முதலான கொடிய விலங்குகளை எல்லாம், அந்தச் சிறு வயதிலேயே அடக்கி, ஒடுக்கி அவற்றால் விளையக்கூடிய ஆபத்துக்களைத் தடுத்தான் அச்சிறுவன்.
2 min |
December 01, 2022
Aanmigam Palan
எரிஏந்தி ஆடும் பிரான்
அக்னியைக் கரத்தில் ஏந்தி வலம் வருதல், அக்னியைப் பரப்பி அதன்மீது நடனமாடுதல் முதலியன சிறப்புமிக்க தென்னிந்திய சமயச் சடங்குகள் ஆகும். கிராமியத் தெய்வக் கோயில்களில் நெருப்பு மிதித்தல் அக்னி சட்டி எடுத்தல், அக்னிக் காவடி எடுத்தல் போன்ற பலநூறு சடங்குகள் இன்றும் நடைபெற்றுவருவது இங்கு எண்ணத்தக்கதாகும்.
1 min |
December 01, 2022
Aanmigam Palan
நோய்களை நீக்கும் விளக்கு நேர்ச்சை
பக்தர்களுக்கு நோய் நீங்கினாலோ, வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் நீங்கி லாபம் ஏற்பட்டாலோ, விரும்பிய இடத்தில் திருமணம் நிறைவேறினாலோ தெய்வங்களுக்குத் திருவிளக்கு வாங்கி வைப்பதாக பக்தர்கள், \"நேர்ச்சை\" (நேர்த்திக்கடன்) செய்து கொள்கின்றனர்.
1 min |
December 01, 2022
Aanmigam Palan
பன்றி முகப் பாவை
பெரும் பலமும் கோபாவேசமும் நிறைந்த விலங்கு காட்டுப்பன்றி, இந்த இனத்தில் ஆண் பன்றி, பெண் பன்றி ஆகிய இரண்டுமே வெறியுடன் எதிர்த்துப் போராடும் இயல்பைக் கொண்டவை. அவற்றின் இலக்கு வெற்றி அல்லது வீரமரணமே.
1 min |
December 01, 2022
Aanmigam Palan
சாஸ்தாவின் ஆறுபடை வீடுகள்
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க மாலையணிந்து விரதம் இருந்து வரும் அனைத்து ஐயப்ப மார்களும் தர்ம சாஸ்தாவான ஐயப்பன் குடிகொண்டு அருள்பாலிக் கும் கீழ்க்கண்ட ஆறுபடை ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டால் புனித யாத்திரை சென்றதன் பலன் மேலும் முழு பயனும் கிடைக்கும். என்பதில் ஐயமில்லை.
1 min |
December 01, 2022
Aanmigam Palan
கார்த்திகையில் ஒளிரும் விசேஷ வைபவங்கள்
நாடெங்கிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான ஆலயங்களில், கார்த்திகை தீபப் பெருவிழா விமரிசையாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அந்த வகையில், கார்த்திகை மாதம் பல ஆலயங்களில் விசேஷமான வழிபாடுகள் நடத்துகின்றனர். அத்தகைய ஆலயங்கள் சிலவற்றை அறிந்து கொள்வோம்!
4 min |
December 01, 2022
Aanmigam Palan
படித்ததையே வாழ்வாக்கிக் கொண்டவர்!
மார்கழி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்த ஆழ்வார் தொண்டரடிப் பொடியாழ்வார்.
1 min |
Dec 16-31, 2022
Aanmigam Palan
மேலூரில் வளரும் கம்பீர மாருதி
திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் இருந்து சுமார் 4.கி.மீ., 'தொலைவில் இருக்கும் அழகிய ஊர் மேலூர். இங்கு, 37அடி உயரத்தில் மிகபெரிய ஆஞ்சநேயர் சுவாமி நிறுவப்பட்டுள்ளது.
1 min |
Dec 16-31, 2022
Aanmigam Palan
திருப்பாவை - திருவெம்பாவை சில ஒப்பீடுகள்
திருவெம்பாவையில் 'கண்ணுக்கினியானில்...' என்று துவங்கும் 4ம் பாடல் சிவபெருமானைக் குறிப்பது போல், திருப்பாவையில் ‘மனதுக்கினியானில்...' என்று துவங்கும் 12ம் பாசுரம், திருமாலைக் குறிக்கிறது.
1 min |
Dec 16-31, 2022
Aanmigam Palan
"கல்லாடம் படித்தவனுடன் சொல்லாடாதே*
கல்லாடம்! மிகமிகப் பழைமையான அருந்தமிழ் நூல்களில் ஒன்று.
2 min |
Dec 16-31, 2022
Aanmigam Palan
யார் சொல்வது சரி?
துளசிதாசர் இராமாயணம் அரங்கேற்றம் செய்கின்ற போது, அவருக்கு முன்னால் அனைவரும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
1 min |
Dec 16-31, 2022
Aanmigam Palan
சஞ்சீவியை *கொணாந்த சிரஞ்சீவி
எல்லா உலகங்களுக்கும் நாயகனாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீசீதா லட்சுமண, ஹனுமன் சமேத ஸ்ரீராமசந்திர மூர்த்தி, ருக்மிணி, சத்யபாமா சமேத ஸ்ரீவேணு கோபால சுவாமி ஆகிய திருமூர்த்தங் கள் குடிகொண்டுள்ள திருத்தலங்கள் பல உள்ளன.
1 min |
Dec 16-31, 2022
Aanmigam Palan
கீதையின் 700 ஸ்லோகங்களை சில வரிகளில் சொன்ன கண்ணதாசன்
B.R. பந்துலு எடுத்த படங்களில் மிக அற் புதமான படம் கர்ணன்.
2 min |
Dec 16-31, 2022
Aanmigam Palan
ஆற்றல் தருவார் அஞ்சனையின் மைந்தன்
ஆஞ்சநேயர் கோயில் இல்லாத ஒரு ஊர், ஒரு சிறு கிராமம்கூட இருக்காது.
2 min |
Dec 16-31, 2022
Aanmigam Palan
பெயர் சூட்டிய பெம்மான்
தசமுகனாகிய இலங்கேஸ் வரன் கோள்கள் அனைத்தும் வென்றவனாகத் திகழ்ந் திருந்தபோது, ஒரு சமயம் கயிலைமலையை ஒட்டி தன் புட்பகத் தேரைச் செலுத்தி வந்தான்.
2 min |
Dec 16-31, 2022
Aanmigam Palan
தவம் செய்வோர் வாக்கின் வலிமை!
தவம் செய்வோர் சொல் மாபெரும் வலிமை பெற்று விடுகிறது. காலத்தை வென்றுநிற்கிறது.
1 min |
Dec 16-31, 2022
Aanmigam Palan
*சிற்பமும் சிறப்பும்*
வெளிப்புறத் தோற்றுறத்தில் வெகு எளிமையாகக் காட்சியளிக்கும் இந்தக் கோயிலை காண்பவர், மற்றுமொரு சாதாரண கோயி லாகவே எளிதில் கடந்து சென்றுவிட வாய்ப்புக்கள் அதிகம்.
1 min |
Dec 16-31, 2022
Aanmigam Palan
முன்னுதாரணமாகத் திகழவேண்டியவர்தான் ஞானி
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 39 (பகவத் கீதை உரை)
2 min |
Dec 16-31, 2022
Aanmigam Palan
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்!
இது இயல்பானதுதான்' என்று எல்லோ ராலும் ஏற்க முடியாத அளவிற்கு உயர்வானதாக விளங்குவது இயற் பகை நாயனாரின் வரலாறு. சோழநாட்டுக் காவிரிப் பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் பிறந்த இயற்பகையார், தன்னிடமுள்ள உடல், பொருள், ஆவி என அனைத்தையும் ஈசன் அடியார்கள் விரும்பினால் நேசமுடன் வழங்கும் இயல்பினராக வாழ்ந்தார்.
2 min |
Dec 16-31, 2022
Aanmigam Palan
ஆப்பம் திருடிய அழகர்
ஆப்பத்தை எடுத்துக் கொண்டு, கள்ளழகர் ஓடி மறைந்து நின்ற திருப்பேர் நகரில், சயனக் கோலத் தில் அப்பக்குடத்தானாக விளங்குவதைக் கண்டு பிடித்து மங்களாசாசனம் செய்தார் நம்மாழ்வார்.
1 min |