CATEGORIES
Categories
கொலைகாரன் கோட்சேவைப் புகழ்வதா? ஒன்றிய அமைச்சர்மீது தேவை நடவடிக்கை மாநிலங்களவை உறுப்பினர் வைகோ கருத்து
சென்னை, ஜூன் 11- மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
கனியின் நிலையை அளக்கும் கருவி
கிடங்கில் வைத்துள்ள காய்கள், கனிந்துள்ளனவா? இதை கண்டறிய மனிதக் கண்கள், மூக்கு, கைகள் தான் இன்னமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன
வெப்பத்திற்கேற்ப மாறும் லென்ஸ்
பொதுவாக, ஒளிப்பதிவு கருவிகளில், ஜூம் லென்ஸ் எனப்படும், வெகு தொலைவு காட்சி ஆடிகள் மிகவும் சிக்கலானவை
மாசு வெளிப்படுத்தாத எரிபொருள்
சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத எரிபொருள் எது? ஹைட்ரஜன். இது மாசு எதையும் வெளிப்படுத்தாமல் முற்றிலுமாக எரிந்துவிடும்
கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி தமிழ்நாடு அரசு சார்பில் அய்ந்து லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்
முதலமைச்சர் தொடங்கி வைப்பு
மக்களவைத் தேர்தலில் பிஜேபியுடன் கூட்டணியா?
மேனாள் பிரதமர் தேவகவுடா திட்டவட்டமாக மறுப்பு
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கும்
சித்தராமையா அறிவிப்பு
அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டை, ஜனநாயகத்தைக் காப்பாற்ற உறுதி எடுப்போம்!
பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் நம்மை இயக்கும் உணர்வுகள்!
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தில் "வீரமணி ஒரு விமர்சனம்” நூலாய்வு!
அரசியல் விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான சோலை அவர்களின் ‘’வீரமணி ஒரு விமர்சனம்“ என்ற நூலின் ஆய்வு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 47ஆவது இணைய வழிக் கூட்டமாக 26. 5. 2003 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.
ரயில் விபத்து குறித்து மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - தொல்.திருமாவளவன்
ஒடிசா ரயில்வே விபத்து குறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
“பெரியாரை எங்களுக்கு தெரியும்!” கிராமப்புற மாணவர்களின் அதிரடி!!
பெரியார் என்றதும் \"உருவத்தில்\" நினைவுக்கு வருவது அவரது தாடியும், கருப்புச் சட்டையும்! \"கொள்கை\" என்றதும் நினைவுக்கு வருவது கடவுள் மறுப்பும், ஜாதி ஒழிப்பும் எனக் கீரமங்கலத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கிராமப்புற மாணவர்கள் அதிரடி காட்டினர்!
நாடாளுமன்றம் பா.ஜ. கட்சி அலுவலகமாக உருவாக்கப்பட்டுள்ளது எல்லா சுவர்களிலும் சனாதனம், சமஸ்கிருதம்
புதிய நாடாளுமன்றத்தின் எல்லாச் சுவர்களிலும் சனாதனமும், சமஸ்கிருதமும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வெளிநாட்டு முதலீடுகள் ஆளுநர் விஷமத்தனமான கருத்து!
மதிமுக பொதுச் செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது
ஆளுநரின் சட்ட விரோத நடவடிக்கைகளை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று திரள்க!
* 5 லட்சம் - பாராட்டு சான்றிதழ் -\"சமூகசேவகர்களுக்கான கவர்னர் விருது'' என்ற ஆளுநர் மாளிகை அறிவிப்பு சட்டப்படி சரிதானா? * நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சியா, ஆளுநர் ஆட்சியா?
எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் தேவை!
இளம் வயதிலேயே குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் முதுமையில் எலும்பின் அடர்த்தி குறைவது, தேய்மானம் ஏற்படுவது, எலும்பு முறிவு போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்
கண் பார்வையை மேம்படுத்துவோம்!
எல்லாமே தொழில்நுட்பம் சார்ந்ததாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன், டேப்லெட், டி.வி. போன்ற சாதனங்களுடன் பல மணி நேரங்களை செலவிட வேண்டியுள்ளது
பொறியியல் கல்வியில் சேர 1.86 லட்சம் பேர் விண்ணப்பம்
சென்னை, ஜூன் 5 பொறியியல் படிப்பில் சேருவதற்கான நேற்று (4.6.2023) மாலை வரையில் ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்
காஷ்மீர் நிலைமை மேம்பட இந்தியா-பாகிஸ்தான் பேச்சு வார்த்தைதான் தீர்வு பரூக் அப்துல்லா
சிறீநகர், ஜூன் 5- ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் அண்மையில் காஷ்மீரில் நடந்தது
காளையார் கோயிலில் புதிய பானை ஓடுகள் கண்டெடுப்பு
சிவகங்கை, ஜூன் 5 சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் காளிராசா, தலைவர் சுந்தரராஜன், செயலாளர் நரசிம்மன், கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் காளையார் கோவிலில் உள்ள பாண்டியன் கோட்டை பகுதியில் ஆய்வு செய்தனர்
ஒடிசா ரயில் விபத்து : 137 தமிழ்நாட்டு பயணிகள் சென்னை திரும்பினர்
சென்னை, ஜூன் 5 ரயில்வே முன்பதிவு பட்டியல் மூலமாக ஆய்வு செய்ததில் கோரமண்டல் ரயிலில் பயணம் செய்த தமிழ்நாடு பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பது தெரிய வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது
எதிர்க் கட்சிகளின் கூட்டணி பிஜேபியை வீழ்த்தும் - ராகுல் காந்தி உறுதி
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்று ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வேளாண் பல்கலை உருவான நாள்!
இதே நாளில் '52 ஆண்டுகளுக்கு' முன்பு (1.6.1971) முத்தமிழறிஞர் கலைஞரின் சீரிய சிந்தனையால் உருவானது தான் கோவை மாநகரில் அமைந்துள்ள ''தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம்''.
தமிழ்நாடு முதலமைச்சரின் வெற்றிப் பயணம் தமிழ்நாட்டை உலக அளவில் உயர்த்துவோம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் ஒரே நாள் தேர்வு, ஒரே நாள் தேர்வு முடிவு
அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று (31.5.2023) ஆலோசனை நடத்தினார். இக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
டோக்கியோ - சென்னை, சிங்கப்பூர் - மதுரை இடையே கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும்
ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பெரம்பலூர் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு
மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
ஜூன் 15இல் சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார்
மணிப்பூர் கலவரம்: உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவரை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள்
புதுடில்லி, மே 31- மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை ; ப.சிதம்பரம் கண்டனம்..
சென்னை, மே 31 பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததற்கு மேனாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்
கடவுள் சக்தி - பக்தியின் கெதி இதுதான்
காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 10 பேர் பரிதாப மரணம்