CATEGORIES
Categories
"தகைசால் தமிழர்" விருது பெறும் தமிழர் தலைவர் வாழியவே!
நேற்று (1.8.2023) செய்தி வெளியான நேரத்தில் உலகின் பலதரப்பட்ட தமிழர்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர். சமூக ஊடகங்கள் வாழ்த்துச் செய்தி களால் நிரம்பின! இணைய இதழ்களோ, தலைப்புச் செய்திகளை வெளியிட்டன. ஆம்! எங்கள் தலைவர் \"தகைசால் விருது\" பெற இருக்கிறார்!
பிரதமரே, அவைக்கு வாருங்கள்! மணிப்பூர் விவகாரத்தில் மவுனம் கலையுங்கள்
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கருப்பு உடை அணிந்து ஒலி முழக்கப் போராட்டம்!
திருச்சி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு சிகிச்சைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்..!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (26.7.2023) திருச்சி மாவட்டம், பெரிய மிளகுபாறையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மய்யத்திற்கு நேரில் சென்று நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் மற்றும் மருந்து இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மகத்தான மனிதநேயம்! உடல் உறுப்புகள் கொடை: 6 பேர் மறுவாழ்வு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு (வயது 24). இவர் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
உரத்தநாடு நகரத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் உரத்தநாட்டில் பேருந்து நிலையம் மற்றும் தெற்கு முஸ்லீம் தெரு பகுதிகளில் 25.7.2023 மாலை நடைபெற்றது.
ஆரியத்தை வீழ்த்த வந்த திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள்! கோட்சேவின் வாரிசுகள்தான் நீங்கள்!!
ஆளும் பிஜேபி கும்பலுக்கு முதலமைச்சர் அதிரடி பதிலடி
ஆசிரியர்கள் கோரிக்கை அதிகாரிகளுடன் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை
பழைய ஒய்வூதியம் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித் துறை பேச்சு வார்த்தை நடத்தியது.
வருமான வரி வசூலில் இந்தியாவில் தமிழ்நாடு நான்காம் இடம்
நாடு முழுவதும் அதிகளவு வரி வசூல் செய்வதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி 4ஆ-ம் இடத்தில் உள்ளன என, வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் சுனில் மாத்தூர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டித்து ராமநாதபுரத்தில் ஆக. 18இல் மாபெரும் மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.
தஞ்சை மாநகரில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, திராவிட மாடல் விளக்க தெருமுனைக் கூட்டம்
தஞ்சை மாநகர், கீழவாசல் மார்கெட் எதிரில் தஞ்சை மாநகர திராவிடர் கழகத்தின் சார்பில் 24.7.2023 அன்று மாலை 6 மணியளவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்த, பாரசீக மதங்களை சேர்ந்த சிறுபான்மையினரின் குடும்பத்துக்கு 100 விழுக்காடு மானியத்துடன் ரூ.1 லட்சம் நிதியுதவி
தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் அறிவிப்பு
மணிப்பூர் பி.ஜே.பி. ஆட்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமை! மாநில அரசே ராஜினாமா செய்! பிரதமரே நாடாளுமன்றத்தில் பதில் சொல்க!! ஓங்கட்டும்! ஓங்கட்டும்!! பெண்ணுரிமைப் புரட்சி ஓங்கட்டும்!!! வெடிக்கட்டும்! வெடிக்கட்டும்!! பெண்கள் கிளர்ச்சி வெடிக்கட்டும்!!!
சென்னையில் கழக மகளிரணி - மகளிர் பாசறையினர் ஆர்ப்பாட்டம்!
டெங்கு, சிக்குன் குனியா, மூளைக் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
தமிழ் நாட்டில் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, ஜப்பானிய மூளைக் காய்ச்சல் பாதிப்பை தடுக்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை பழைய நடைமுறையை பின்பற்றலாம் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
பழைய நடைமுறையில் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை பெற்று வழங்கும்படி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத் தரவிட்டுள்ளது.
மாணவர்களுக்கு காலை சிற்றுண்டித் திட்டம் விரிவாக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தர்மபுரி மாவட்டம், தொப்பூரில் நடந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் மாணவ, மாணவிகளுக்கு தித்திப்பான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். இது குறித்து அவர் முகாமில் பேசியதாவது
கடவுள் மறுப்பாளர்களாக, ஜாதி மறுப்பாளர்களாக, பெண்ணடிமை மறுப்பாளர்களாக, மத மறுப்பாளர்களாக இருக்கக்கூடிய நாங்கள் வீழ்ந்துவிடவில்லை, தாழ்ந்துவிடவில்லை - மற்றவர்களைவிட வாழ்க்கையில் உயர்ந்திருக்கின்றோம்! எங்கள் அறிவின்மூலம், பகுத்தறிவின்மூலம் என்று காட்டுவதற்கு இது ஒரு பிரச்சார முறை!
அதற்குத்தான் இவ்வளவு பெரிய ஆடம்பரமான மணவிழா - விருந்து’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பொதுமக்களிடம் ஆட்சியைப் பற்றி முதலமைச்சர் கேள்வி
தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று (24.7.2023) நடைபெற்றது.
ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சியில் 125 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதச் சட்டம் நிறைவேற்றம்
சென்னை ஜூலை 25 ராஜஸ்தானில் மகாத்மா காந்தி குறைந்தபட்ச வரு மான உறுதி திட்ட மசோதா 2023 அம்மாநில சட்டப் பேரவையில் கடந்த வியா ழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாராட்டத்தக்க சாதனை கூலிப் பெண் தொழிலாளி முனைவர் பட்டம்
ஆந்திராவைச் சேர்ந்த பெண் கூலித் தொழிலாளி ஒருவர், ரசாயனவியலில் முனைவர் பட்டம் பெற்று அசத்தியுள்ளார்.
பள்ளிக்கூடம் வைக்காததற்கு வழி சொல்லாதீர்; “மைல்கல்லை பார்க்காதீர் - மனிதர்களைப் பாருங்கள்” என்றார் காமராசர்! காமராசர் அவர்கள் ஏழைப் பங்காளர்; ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்
காமராசர் அவர்கள் ஏழைப் பங்காளர்; ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்
உள்ளிக்கடை-வைக்கம் நூற்றாண்டு விழா தெருமுனைக்கூட்டம்
உள்ளிக்கடை, ஜூலை 21- பாபநாசம் ஒன்றியம் சார்பாக வைக்கம் நூற்றாண்டு விழா - மற்றும் \"திராவிட மாடல்\" விளக்க தொடர் தெருமுனைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன.
உக்ரைன் போர் - ரஷ்யாவின் 35 நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா பொருளாதாரத் தடை
ரஷ்யாவின் 35 நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு பொருளாதாரத் தடை விதிக்குள்ளது. உக்ரைன் உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டணியான நேட்டோவில் இணைவதற்காக முயற்சி செய்து வருகிறது.
நாகரிகம் - ஜனநாயகம்- மதச்சார்பின்மை - சமூகநீதி பேணும் மக்களே, வாக்குச் சீட்டால் பாடம் கற்பிப்பீர்!
மணிப்பூர் நிகழ்வுகளுக்குப் பிறகும் நாட்டை ஆள பி.ஜே.பி.,க்குத் தகுதி உண்டா?
தஞ்சாவூர் சோழாஸ் ரோட்டரி சார்பில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணை வேந்தருக்கு கேடயம்
தஞ்சாவூர் சோழாஸ் ரோட்டரி சங்கத்தின் 8-ஆம் ஆண்டு பணி ஏற்பு நிகழ்வு 16.07.2023 மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது
புதிய பகுதிக் கழகங்கள் அமைப்பு - பகுதி வாரியாக தெருமுனைக் கூட்டங்கள் நடத்திட திண்டுக்கல் மாநகர கலந்துரையாடலில் முடிவு
திண்டுக்கல் மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 18.07.2023 அன்று மாலை 6 மணியளவில் திண்டுக்கல் வீரபாண்டியன் அலுவலகத்தில் நடைபெற்றது
மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!!
குடிசை மேம்பாட்டுத் திட்டம் அதானி நிறுவனத்திடம் தாராவி ஒப்படைப்பா?
மகாராட்டிரா அரசின் செயலால் தமிழர்கள் அச்சம்!
மணிப்பூரில் கிறிஸ்தவர்களைத் தாக்குவதா? தேவாலயங்கள் கவுன்சில் குற்றச்சாட்டு
கிறிஸ்தவர்கள் மீது மணிப்பூரில் சட்டவிரோதமாக குடியேறியவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்று மைதேயி கிறிஸ்தவ தேவாலயங்கள் கவுன்சில் தெரிவித்துள்ளது.
மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட பி.ஜே.பி.வாக்குப் பெட்டிகள்மீதும் குறி வைக்கும் - எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை!
இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தைக் காப்பாற்றிட தோன்றிவிட்டது “இந்தியா\" - 26 கட்சிகளின் கொள்கைக் கூட்டணி!
மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தில் 21 புதிய மசோதாக்கள் தாக்கல்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ஆ-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.