CATEGORIES
Categories
50 வயதுக்கு மேற்பட்ட அரசு வாகன ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை - தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, ஏப். 27-மருத்துவ நிபுணர் குழு அளித்த பரிந்துரையை ஏற்று, 50 வயதுக்கு மேற்பட்ட அரசு வாகன ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனையை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
அவதூறு செய்திகளுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மறுப்பு
சென்னை, ஏப். 27- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, சபரீசன் ஆகியோரிடம் இருந்து என்னைப் பிரிப்பதன் மூலம் தங்கள் அரசியல் எண்ணங்களை ஒரு கும்பல் நிறை வேற்றத் துடிப்பதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்
கேந்திரிய வித்யாலயா பள்ளி பணி நியமனத்தில் தமிழருக்கு அநீதி
ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கடிதம்..!
டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணி ரூபாய் எண்பது கோடி ஒதுக்கீடு
தஞ்சாவூர், ஏப்.27 காவிரி டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு சிறப்பு தூர்வாரும் பணிக்காக தமிழ்நாடு அரசு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது
பெருமூளை வாதம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த பாக் நீரிணைப்பை 20,20 மணி நேரத்தில் நீந்தி சாதனை படைத்த முதல் மாற்றுத் திறனாளி
பெருமூளை வாதம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் நீரிணைப்பு கடலை நீந்திக் கடந்த முதல் மாற்றுத் திறனாளி என்ற சாதனையை சென்னையைச் சேர்ந்த சிறீராம் சிறீநிவாஸ் என்பவர் படைத்துள்ளார்
ரூ. ஒன்றரை லட்சம் கோடியை கொள்ளையடித்த கருநாடக பிஜேபி அரசு பிரியங்கா காந்தி கடும் குற்றச்சாட்டு
பெங்களூரு, ஏப். 26- கருநாடக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி நேற்று (25.4.2023) சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் மற்றும் மைசூரு மாவட்டம் டி.நரசிப்புராவில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது
கோடை வெயிலால் கண் அழற்சி நோய் அதிகரிப்பு
மருத்துவர்கள் எச்சரிக்கை
சென்னை அய்அய்டியில் மாணவர்கள் தற்கொலை விவகாரம்
மேனாள் காவல்துறை இயக்குநர் திலகவதி தலைமையில் விசாரணை
எண்ணெய், இயற்கை எரிவாயு சிக்கனம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம்
போக்குவரத்துத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
குட்கா- பான் மசாலா புகையிலைக்கு தடை நீடிப்பு
புதுடில்லி, ஏப். 26 உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் குட்கா தடை தொடர்கிறது
சட்டமன்றம் நிறைவேற்றும் மசோதாக்களை காலவரையறையின்றி ஆளுநர் நிறுத்தி வைக்கக் கூடாது
உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
வீட்டு வசதி வாரியத்தின் கீழ் கொடுக்கப்பட்ட வீடுகள் 53 கோடி ரூபாய் வட்டி குறைப்பு
அமைச்சர் முத்துசாமி தகவல்
மதுரையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா வருகிறது
மதுரை, ஏப். 25- மதுரை வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ரூ.500 கோடி முதலீட்டில் மென் பொருள் நிறுவன கட்றீட அடிக்கல் நாட்டு விழா நடந்தது
திருமணக் கூடங்களில் மதுபானம் உரிமம் நீக்கம்
சென்னை, ஏப். 25- திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி அனுமதி பெற்று மது அருந்தலாம் என தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது
திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உள்பட தலைவர்கள் முதலமைச்சருடன் சந்திப்பு
தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா நிறுத்தி வைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு
கூட்டணிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு ஜனநாயக முறையில் ஏற்றுக் கொண்டு சட்டமுன்வடிவு செயலாக்கத்தை நிறுத்திவைத்த முதலமைச்சருக்கு நன்றி!
12 மணி நேர வேலை என்ற சர்ச்சை, போராடிப் பெற்ற உரிமைகளை இழக்க முடியுமா?
மனதை புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ளுங்கள்
நாம் தினமும் புத்துணர்ச்சியுடன் இருக்க 7 முதல் 8 மணி நேர சீரான உறக்கம் தேவை
தென் மாவட்டங்களில் மழை தொடரும் சென்னை வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு
சென்னை, ஏப். 24- தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது
இணைய வழியில் செம்மொழி தமிழ் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம்
சென்னை, ஏப். 24- 'தொல்காப்பியம் மற்றும் செம்மொழி தமிழ், வரலாற்றுடனான அதன் தொடர்பும்' என்ற தலைப்பில் வருகிற 25, 26ஆம் தேதிகளில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெறுகிறது
தமிழ்நாட்டிலும் புத்தக நாள் கொண்டாட்டம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
ஜனநாயகத்தை யாராலும் எந்த சக்தியாலும் அழிக்க முடியாது
பசவண்ணா விழாவில் பங்கேற்று ராகுல் காந்தி கருத்து
ஒன்றியம், கிளைகள் தோறும் பகுத்தறிவாளர்கள் கழகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை
தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கூட்டத்தில் முடிவு
இங்கிலாந்து வாழ் இந்திய தமிழ் மக்களுடன் லண்டனில் மக்களவை உறுப்பினர் ஆ.இராசா, சுப,வீரபாண்டியன் கலந்துரையாடல்
லண்டன், ஏப்.21- வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் அமைப்பு லண்டன் கிளை நடத்தும் இங்கிலாந்து இந்திய தமிழ் மக்களுடன் திமுக துணைப்பொதுச் செயலாளர், மக்களவை உறுப்பினர் ஆ.இராசா எம்.பி. கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது
போதைப் பொருளை ஒழிப்போம் இளைஞர்களை காப்போம்: முதலமைச்சர் உறுதி
சென்னை, ஏப். 21- \"திமுக ஆட்சியில் 2022-இல் மட்டும், 27 ஆயிரத்து 140 கிலோ கஞ்சா, 22 கிலோ 58 கிராம் கெராயின், 1242 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன\" என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் நினைவைப் போற்றும் வகையில் சென்னையில் சிலை அமைக்கப்படும்!
சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஆளுநருக்கு ஆண்டுதோறும் ரூபாய் 5 கோடி வழங்க முடியாது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் பதில்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் பதில்
சென்னை நொச்சிக்குப்பம் பகுதி மீனவர் தொடர்பான பிரச்சினைக்கு சுமூக முடிவு
சட்டப் பேரவையில் அமைச்சர் தகவல்
மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.50 கோடி இழப்பீடு
பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலைக்கு உதயநிதி சார்பில் தாக்கீது
ஆளுநர் மாளிகை செலவு பிரச்சினை ஆளுநராக இருந்தாலும் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்
சட்டப் பேரவையில் அமைச்சர் துரைமுருகன்
மீன்வள பல்கலை, துணைவேந்தர் நியமனம் உள்பட 3 சட்ட திருத்தங்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை நிறைவேற்றம்