CATEGORIES
Categories
தேர்வு பெற்றோருக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வா? ஒன்றிய அரசை எதிர்த்து ஆசிரியர்கள் போராட்டம்
சென்னை, மே 10 - ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் மறு நியமன போட்டித் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தியும், சென்னை டிபிஅய் வளாகத்தில் ஆசிரியர்கள் நேற்று உண்ணாநிலைப் போராட் டத்தில் ஈடுபட்டனர்
ஆர்.என்.ரவி - ஆர்.எஸ்.எஸ். ரவியாக செயல்படுவதை திராவிட மண் ஏற்காது
தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி ஆலோசனைக் கூட்டத்தில் கண்டன தீர்மானம்
தி.மு.க. அரசின் எண்ணில் அடங்கா சாதனை எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் பாராட்டு
சென்னை, மே 9 - இந்தியாவுக்கே வழிகாட்டும் சாதனைகளை திமுக அரசு இரு ஆண்டுகளில் படைத்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்
மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் 150 தமிழர்களுக்கு உணவு, தண்ணீர் வசதி: தமிழ்நாடு அரசு தகவல்
புதுடில்லி, மே 9 - வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இப்போது மிக மோசமான வன்முறை ஏற்பட்டுள்ளது
பிளஸ்டூ பொதுத்தேர்வு 94 விழுக்காடு மாணவர்கள் வெற்றி: மாணவிகள் முந்தினர்
சென்னை, மே 9 - 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி தொடங்கி, கடந்த மாதம் (ஏப்ரல்) 3ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது
மணிகண்டம் ஒன்றியம் சோமு அரசன் பேட்டையில் தொழிலாளர் நாள் விழா
சோமு அரசுன் பேட்டை, மே 9- 1.5.2023 அன்று மணி கண்டம் ஒன்றியம், சோமு அரசன் பேட்டையில் மே நாள் நிகழ்வாகவும் மு.நற்குணம் அவர்களின் 79 ஆவது பிறந்த நாள் நிகழ்வாகவும் தந்தை பெரியார் சிலைக்கு கழக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தோழர்களுடன் மு.நற்குணம் மாலை அணிவித்து மரியாதை செய்தார்
தமிழ்நாடே அமைதியான மாநிலம் உச்சநீதிமன்றத்தின் உச்சக்கட்ட பாராட்டு!
புதுடில்லி, மே 9- அமைதியான மாநிலத்தில், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் எதையும் பதிவிடக்கூடாது என்று தமிழ்நாடு குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்
திராவிடக் கோட்பாட்டை நாடு முழுவதும் கொண்டு செல்வோம் தி.மு.க. அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் சூளுரை
பல்லாவரம், மே 8 - தமிழ்நாட்டை முன்னேற்றிய திராவிடவியல் கோட்பாட்டை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்போம் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறினார்
விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் புதிய அணுகுமுறை: 25 சதவீத இளைஞர்கள் - புதிய மாவட்ட செயலாளர்கள் - பட்டியல் இனம் சாராதவர்கள், பெண்களுக்கு பத்து சதவீத வாய்ப்பு
கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவிப்பு
ஹிந்தித் திணிப்பு வெறும் மொழிப் பிரச்சினையல்ல; பண்பாட்டுத் திணிப்பே! கிளர்ச்சி வெடிக்கும் எச்சரிக்கை!!
முதலமைச்சர் அண்ணா காலத்திலேயே (1967-1968) 'ஆகாஷ்வாணி' பின்வாங்கச் செய்யப்பட்டது!
உணவுப் பொருட்களின் தரத்தினை உடனுக்குடன் ஆய்வு செய்ய நடமாடும் ஆய்வகம்
விருதுநகர்,மே 4 - விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் மூலம், உணவுப் பொருட்களின் தரத்தினை உடனுக்குடன் ஆய்வு செய்ய நடமாடும் ஆய்வகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்
இட ஒதுக்கீடு கருநாடகாவில் 75 விழுக்காடாக உயர்த்தப்படும்!
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு
நீதி கிடைத்தால் பதக்கத்தை விட பெரியது : புனியா
புதுடில்லி, மே3- இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் எழுந்த புகார் குறித்து மல்யுத்த சம்மேளனம் அமைதி காத்ததால் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டில்லி ஜந்தர் மந்தரில் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்
பால் வளத்தைப் பெருக்க 2 லட்சம் ஜெர்சி கலப்பின மாடுகளை வங்கிக் கடன் உதவியுடன் வழங்க ஆவின் நிறுவனம் முடிவு
சென்னை, மே 3- ஆவின் நிறுவனம் 2 லட்சம் ஜெர்சி கலப்பின மாடுகளை வாங்க முடிவு செய்துள்ளது
பஞ்சாப்பில் அரசு அலுவலகங்களில் நேர மாற்றம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும்
சண்டிகர், மே 3- கோடை கால வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள அலுவலக நேரத்தை மாற்றி அறிவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு அறிவுறுத்தி இருந்தது
தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு கீழ் க்யூ ஆர் ஸ்கேன் வசதி துவக்கம்
சென்னை, மே 3- தமிழ்நாடு அரசு செய்தித் துறையால் பராமரிக்கப்படும் நினைவகங்கள், சிலைகள் பற்றிய தகவல்களை 360 டிகிரி கோணத்தில் படமெடுத்து விரைவு துலங்கல் முறையில் (க்யூஆர் கோடு) பொதுமக்கள் பார்வையிடும் வசதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (2.5.2023) தொடங்கி வைத்தார்
தொழிலாளர்களின் குரலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மே நாள் அறிக்கை
தாராபுரத்தில் அரை நிர்வாண கோலத்தில் பிஜேபி நிர்வாகிகளுக்குள் அடிதடி
தாராபுரம், மே 2- தாராபுரம் அருகே பாஜ நிர்வாகிகள் உட்கட்சி பூசல் காரணமாக அரை நிர்வாண கோலத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: தீவிர ஏற்பாடுகள்
சென்னை, மே 2- அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களை பயன்படுத்திக் கொள்வதற்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது
இதயம் வால்வு சிகிச்சைகளுக்கான புத்தாக்கமான மருத்துவ தொழில்நுட்ப கருத்தரங்கம்
சென்னை, மே 2- செண்டியன்ட் சம்மிட், இது ரெட் ஹார்ட் அறக் கட்டளை நடத்திய ஆசியாவின் மிகப்பெரிய கட்டமைப்பு இதய மாநாடு ஆகும். இந்த மூன்று நாள் சிறப்பு மாநாடு, ஏப்ரல் 28 முதல் 30, 2023 வரை சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்டில் நடைபெற்றது
சிறுகனூர் பெரியார் உலகத்தில் நடைபெற்ற திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்
சிறுகனூர், ஏப். 28- திருச்சி சட்டக் கல்லூரி சமயபுரம் எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பு தொடங்கப்பட்டது
ஒரு குழந்தையை தாயும், இன்னொரு குழந்தையை தந்தையும் பிரச்சினை தீரும் வரை பராமரிக்கலாம் : மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஏப். 28 மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபாதேவி, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், நான் எனது பெற்றோர் வீட்டில் 6 வயது மகள், 4 வயது மகனுடன் வசித்து வருகிறேன்
பக்தி பிசினஸ் மோசடி அம்பலம் புகழ்பெற்ற கோயில்களுக்கு ஹெலிகாப்டரில் அழைத்து செல்வதாக மோசடி
சென்னை, ஏப் 28 பிரசித்திபெற்ற வழிபாட்டு தலங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இணைய வழி முன்பதிவு செய்யும் நபர்களிடம் மோசடி செய்து ஒரு கும்பல் பணம் பறிப்பதாகவும், எனவே மோசடி கும்பலிடம் கவனமாக இருக்க வேண்டுமென தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
முட்டுக்காடு படகு குழாமில் உணவகத்துடன் கூடிய மிதக்கும் கப்பல் அமைச்சர் ஆய்வு
சென்னை, ஏப்.28- சென்னை அடுத்த முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான படகு குழாமில் தனியார் பங்களிப்புடன் ரூ.5 கோடி மதிப்பில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரமாண்டமான உணவகத்துடன் கூடிய இரண்டு அடுக்கு மிதக்கும் கப்பல் விடப்பட உள்ளது
மதுரையில் தொடங்கப்படும் நூலகத்திற்கு கலைஞர் நூற்றாண்டு நூலகம் என பெயர் சூட்டி அரசாணை
சென்னை, ஏப்.28- மதுரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய நூலகத்துக்கு ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ என பெயர் சூட்டப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
கருநாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம்
ராகுல் காந்தி அறிவிப்பு
ஒன்றிய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களை கேரள அரசு நிராகரித்தது - பழைய பாடத்திட்டம் தொடரும்
திருவனந்தபுரம், ஏப்.28- மத்திய இடை நிலைக் கல்வி வாரியத்திற்கான (Central Board of Secondary Education - CBSE) பாடத்திட்டங்களை தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஇஆர்டி) வகுத்தளித்து வருகிறது
கலாஷேத்ரா பாலியல் புகார் வழக்கு: மாணவி, பெற்றோர் தரப்பு பிரதிநிதியை சேர்க்க உத்தரவு
சென்னை, ஏப். 27- கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் விரிவான கொள்கை வகுத்து, உள் விசாரணைக் குழுவில் மாணவிகள் மற்றும் பெற்றோர் தரப்பு பிரதிநிதிகளையும் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் மீதான மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு
டில்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது
அ.தி.மு.க. ஆட்சியில் வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு ஆறு அதிகாரிகள் பணி இடை நீக்கம்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்