CATEGORIES
Categories
இந்த முதலாளி – தொழிலாளி என்ற பேதம் ஒழிக்கப்பட்டு தொழிலாளி பங்காளியாக வேண்டும்! திராவிடர் கழக தொழிலாளரணியின் தனித்தன்மை இதுதான்!
நம் நாட்டில் மூன்று விதமான முதலாளிகள் உள்ளனர் 1. பண முதலாளி 2. கல் முதலாளி 3. பிறவி முதலாளியாகிய 'பிராமணன்!'
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயந்திரவியல் துறை மற்றும் பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்
இயந்திரவியல் துறை மற்றும் பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) வல்லம், தஞ்சாவூர் மற்றும் சிறீ காமாட்சி மெடிக்கல் சென்டர், தஞ்சாவூர் வெண்டையம்பட்டி ஊராட்சியுடன் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாமானது மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 13.05.2023 சனிக்கிழமை அன்று காலை 9 மணி அளவில் நடைபெற்றது
ஒன்றிய அரசின் தொழிலாளர் சட்டங்களை ஏற்கக் கூடாது
தொ.மு.ச. பொதுச்செயலாளர் மு. சண்முகம் எம்.பி. கருத்து
தமிழர் நாகரிகத்தை பறைசாற்றும் பொருநை அருங்காட்சியகம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
தேர்தல் ஆணையத்தில் 2597 மாநில கட்சிகள் பதிவு
இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மாநில கட்சிகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு புது பட்டியல் தயாரிக்கப்படுவது வழக்கம்
கோடைகாலத்தில் சூடான பானங்கள் உடலில் வெப்பநிலையை சீராக வைக்க உதவும் - ஆய்வு முடிவு
சுட்டெரிக்கும் வெயிலில் குளிர் பானங்களையும் குளிரான நாள்களில் சூடான பானங்களையும் நம்மில் பலர் அருந்துவோம்.
2 ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் கணக்குகளை நீக்கும் கூகுள்
கூகுள் கணக்கு வைத்துள்ள பயனர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதனை பயன்படுத்தாமல் இருந்தால் அவற்றை நீக்க கூகுள் திட்டமிட்டுள்ளது
மணிப்பூர் வன்முறை உண்மை கண்டறிய மூவர் குழு காங்கிரஸ் அறிவிப்பு
மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறைக்கான காரணங்களைக் கண்டறிய 3 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அமைத்துள்ளார்
சாமியார்களின் மோசடிகளைப் பாரீர்!
பெண் சாமியார் என்று வேடங்கட்டி பணத்தைக் குவித்தவர்களுக்கிடையே மோதல்! பக்தியும் - பணமும் கூட்டு பல்லிளிக்கிறது!
இந்தியாவின் போக்கையே மாற்றிய நாள் இன்று!
கோழிக்கோடு கரையோரம் சுமார் 6 நாள்கள் அய்ரோப்பியக் கப்பல் ஒன்று நங்கூரம் பாய்ச்சி நின்றது. அதில் இருந்த நபர்களிடம் கோழிக் கோட்டின் கடற்கரையில் இருந்த அப்பகுதி மீனவர் குழுத் தலைவர்கள் அவர்கள் யார், எங்கு வந்தனர், எதற்கு வந்தனர் என்று கேள்வி எழுப்பு கின்றனர்.
நாட்டிலேயே முதலாவதாக கேரளாவில் வேலை உறுதித் திட்ட தொழிலாளர் நல நிதியம் தொடக்கம் - 14 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடையும்
வேலை உறுதித் திட்ட தொழிலாளர் நல நிதியம் என்பது கேரளத்தில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திலும் மகாத்மா அய்யங்காளி நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்திலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பலனளிக்கும்.
அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு
தமிழ்நாட்டில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற அகவிலைப்படி 1.4.2023 முதல் 38 விழுக்காட்டிலிருந்து 42 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சந்திராயனை ஏவி நிலவை ஆய்வு செய்ததன் மூலம் இந்தியா உலக அரங்கில் புகழ்பெற்றுள்ளது
நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் கடந்த 2020 மற்றும் 2021ஆம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
சாராய வேட்டை : தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களில் 1,558 பேர் கைது; 1,842 வழக்குகள் பதிவு
கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1,842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள் ளனர் என்று தமிழ்நாடு காவல் துறை காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்டோரின் கோரிக்கைகளை வென்றெடுக்க கூட்டமைப்பின் சார்பில் எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் 13.5.2023 அன்று காலை 11 மணியளவில் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
சங்பரிவார்கள் அஞ்சும் வரலாறு கேரளாவில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்
கேரளாவில் வெறுப்புணர்வை விதைக்க சிலர் முயற்சிப்பதாகவும், பொய்யான குற்றச்சாட்டு கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சங்பரிவார்கள் அஞ்சும் வரலாறு கேரளாவில் பாடப்புத்தகங்களில் கற்பிக்கப்படும் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
தமிழர் கலை பண்பாட்டு புரட்சி நாள் விழா
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் ஏப்ரல் மாத நிகழ்வாக தமிழர் கலை பண்பாட்டு புரட்சி நாள் விழா கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் வெகு சிறப்புடன் நடைபெற்றது
மாணவர்களுக்கு தந்தை பெரியார் நூல்கள் பரிசளிப்பு
தமிழ்நாடு நூலகத்துறை இயக்குநரின் ஆணைக்கிணங்க மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீசுவரன்கோயில் அரசு கிளை நூலகத்தில் மாணாக்கர்களுக்கான கோடைப் பயிற்சி முகாம் நூலக வாசகர் வட்டம் சார்பில் 14.5-.2023 அன்று நூலகத்தில் நடைபெற்றது.
போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் அரசு மணி மண்டபங்களை பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரங்கங்கள் மற்றும் மணிமண்டபங்களை போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்று செய்தித் துறை அலுவலர்களை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கேட்டுக்கொண்டார்.
ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் அன்னையர் நாளையொட்டி தஞ்சை மேயர் நேரில் வாழ்த்து
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்ற தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், அன்னையர் தினத்தில் தாயையும், குழந்தைகளையும் வாழ்த்தி ஊட்டச்சத்துப் பொருட்களை வழங்கினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்
மோடியின் 3 நாள் 28 கிலோமீட்டர் 'ரோடுஷோ' பிளாப்!
கருநாடக மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து அங்குக் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது.
தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை சட்டம் செல்லும் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, மே 11 அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் தனியார் நிலங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கும் வகையில் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு என்ற சட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 2013ஆ-ம் ஆண்டு கொண்டுவந்தது
மின் ஊழியர்களுக்கு ஆறு விழுக்காடு ஊதிய உயர்வு
அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தகவல்
மின் மீட்டர்களை பரிசோதிக்க 7 ஆய்வகத்துக்கு அனுமதி
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தகவல்
சி.ஆர்.பி.எஃப், ஆள் சேர்ப்பு: எழுத்துத்தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு!
வைகோ கண்டனம்
அய்.நா. தரும் அதிர்ச்சித் தகவல் போர், பருவநிலை மாற்றம், விலைவாசி உயர்வால் 2020இல் குறை பிரசவத்தில் 1.34 கோடி குழந்தைகள் பிறப்பு
கேப்டவுன், மே 11 கடந்த 2020-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 1.34 கோடி குழந்தைகள் குறைப் பிரசவத்தில் பிறந்துள்ளதாகவும்
ஒரே ராணுவம் ஒரே சீருடையாம்
புதுடில்லி, மே 10 - நம் ராணுவத்தில், பிரிகேடியர் முதல் அதற்கு மேல் உள்ள பதவிகளை வகிக்கும் அதிகாரிகளுக்கு, ஆக.,1ஆம் தேதி முதல், ஒரே மாதிரியான சீருடை அறிவிக்கப்பட்டுள்ளது
பாகிஸ்தான் மேனாள் பிரதமர் இம்ரான் கான் கைது
இசுலாமாபாத், மே 10 - பாகிஸ்தான் மேனாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று (9.5.2023) ரேஞ்சர்ஸ் படையினரால் கைது செய்யப்பட்டார்
அரசு அலுவலகங்களில் நாள்தோறும் திருக்குறள் எழுதவேண்டும்
தலைமைச் செயலாளர் ஆணை