Newspaper
Thinakkural Daily
கறுப்பு ஜூலை இனப் படுகொலையை மறைப்பதற்கு இந்த அரசு முயலுகின்றது
தமிழர்களின் உயிர்கள் கொடூரமான முறையில் பறிக்கப்பட்டு அவர்களது வீடுகள் வணிகநிலையங்கள் வாகனங்கள் எரிக்கப்பட்டு வடக்கிற்கு தமிழர்களை விரட்டி அடித்த கறுப்பு ஜூலை இனப்படுகொலையை மறைக்க முயலும் அரசின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின், வட மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
நீர்கொழும்பு பிரதேச ரயில் மார்க்கத்திலுள்ள 73 ரயில் கடவைகளில் 23 ரயில் கடவுகள்; பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என விசனம்
நீர்கொழும்பு பிரதேச ரயில் மார்க்கத்தில் 73 ரயில் கடவைகளில் 23 ரயில் கடவைகளை பொலிஸ் நிலையங்கள் ஊடாகவே பராமரிக்கப்படுகின்றன. இங்கு மூங்கில் மரத்தினாலான கதவு பொருத்தப்பட்டுள்ளன. இவை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதம்ச் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்போம்
700 ரூபாவாக இருந்த நாட் சம்பளத்தை 1080 ரூபாவாக அதிகரித்திருக்கிறோம். ஜனவரி முதலாம் திகதி அதற்கு மேலும் 120 ரூபா அதிகரிக்கப்பட்டு 1200 ரூபா வழங்க தீர்மானித்திருக்கிறோம். அதே போன்று தோட்டத் தொழிலாளர்களுக்கும் மாதச் சம்பள அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுப்போம் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
இலங்கையின் ஆஸன் வர்த்தகத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைக்கும் Westbury Residencies திறந்து வைப்பு
நாட்டின் வீட மைப்புத் திட்டங் களில் தனித்துவ மான இடத்தைப் பிடித்துள்ள Westbury Residencies அடுக்குமாடி குடி யிருப்புத் தொகு திஉத்தியோகபூர் வமாக திறந்து வைக்கப்பட்டு, வீட்டு அலகுகள் சமீபத்தில் அதன் உரி மையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 36 வீட்டு அலகுகளை கொண்ட இத் திட்டம் நாட் டின் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு தனித் துவமான மைல்கல்லாகும்.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
அஸ்கிரிய அனுநாயக்கரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அனுரகுமார இறுதி அஞ்சலி
அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் வண. ஆனமடுவே தம்மாதஸ்ஸி தேரரின் பூதவுட லுக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று முன்தினம் (22) பிற்பகல் இறுதி அஞ் சலி செலுத்தினார்.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
SLT-MOBITEL அதிவேக ஃபைபர் இணைப்பு வசதிகளை வழங்கும் வகையில் Rush Lanka Group உடன் கைகோர்ப்பு
SLT-MOBITEL இனால் Rush Lanka Group உடன் மூலோபாய பங்காண்மை கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதனூடாக, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நிர்மாணிக்கப்படும் சொகுசு தொடர் மனைத்திட்டங்களில் SLT-MOBITEL ஃபைபர் இணைப்பு தீர்வுகளை பெற்றுக் கொடுத்து, சகல வதிவோரின் டிஜிட்டல் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
சுட்ட கோழி இறைச்சியோடு இரவு உணவு உண்ட 19 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி
கிண்ணியாவில் இரு ஹோட்டல்களுக்கு சீல் வைப்பு
1 min |
July 24, 2025
Thinakkural Daily
செம்மணிக்கு நீதி கோரி கரவெட்டி பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
செம்மணிக்கு நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் கோரிக்கைகளை வலுப்ப டுத்துவதற்காக கரவெட்டி பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
தமிழ் மக்களின் பிரச்சினைக்கான முன் பக்கத் தொடர்ச்சி
தமிழர்களுக்கான ஒரு தீர்வு நோக்கிப் பயணிக்கும். அது தமிழர்களுக்கான சுய நிர் ணய தீர்வாக அமையும் என தமிழரசுக் கட் சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி. யுமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
6 min |
July 24, 2025
Thinakkural Daily
அளவெட்டி அருணோதயாவில் 3 நாட்கள் புத்தக அரங்க விழா
தேசிய கலை இலக்கியப் பேரவையின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 'நூறு மலர்கள் மலரட்டும்' என்ற தொனிப்பொருளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் புத்தக அரங்க விழாவின் இருபத்தாறாவது நிகழ்வு இம் மாதம் 25, 26, 27 ஆம் திகதிகளில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனங்களில் நடந்த மோசடி, ஊழல் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட்மற் றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங் கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனங்களில் நடந்த மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதி விசேட விசாரணைக் குழுவை ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க நியமித் துள்ளார்.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
ISO 414 தரச் சான்றிதழுடன் கூடிய வேல்டிங் கம்பிகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் மெல்வா நிறுவனம்
இலங்கையின் உருக்கு உற்பத்தியாளர்கள் மத்தியில் முன்னணியில் திகழும் மெல்வா நிறுவனம் வேல்டிங் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் வேல்டிங் கம்பிகளை புதிதாக சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு SLS 414 தரச் சான்றிதழ்கிடைத்ததன் மூலம் மேற்படி வேல்டிங் கம்பிகளின் சிறப்பு மற்றும் உயர் தரம் உறுதியாகியுள்ளது.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
காங்கேயன்துறை துறைமுக அபிவிருத்திக்கு காலம் தாழ்த்தப்படுவதற்க்கு காரணம் என்ன?
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத் திக்காக மீளச் செலுத்தும் தேவையற்ற 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இந்தியா முன்வந்துள்ள நிலையி லும் இத் துறைமுகத்தை மீளியக்குவதற் கான சூழலியல் தாக்க மதிப்பாய்வு அறிக் கையும் தயாரிக்கப்பட்டுள்ள பின்னரும் இத்துறைமுக அபிவிருத்தி காலம் தாழ்த் தப்படுவதற்கான காரணம் என்னவென தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி. யுமான சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பினார்.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் வீதியில் வைத்து சுட்டுக் கொலை
10 வயது மகள் துப்பாக்கிச் சூட்டில் காயம் - மாரவிலயில் சம்பவம்
1 min |
July 24, 2025
Thinakkural Daily
யானை மனித மோதலினை தடுக்க அநுராதபுரத்தில் வேலைத்திட்டம்
யானை மனித மோதலினை தடுப்பதற்காக வேண்டி அநுராதபுரம் மாவட்டத்தில் பாரிய வேலைத்திட்டம் ஒன்றினை மேற்கொள்ளுவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத் தியுள்ளதுடன், விவசாய காணிகளை மேட்டு நிலமாக மாற்றுதல் மற்றும் குளங்கள் அமைந்துள்ள எல்லைப் பிரதேசங்களில் சட்டவிரோத கட் டிடம் அமைத்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட் டுள்ளது என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
யுனெஸ்கோவில் இருந்து மீண்டும் வெளியேறுகிறது அமெரிக்கா
ஐ.நா.வின் கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவிலிருந்து மீண்டும் வெளியேறுவதாக அமெரிக்கா திங்கட்கிழமை அறிவித்துள்ளது.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
இலங்கைத் தொடரைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் ரி-20 தொடரைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது பங்களாதேஷ்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ரி -20 போட்டியில் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி, ரி -20 தொடரை முதல் முறையாகக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் பங்களாதேஷ் முன்னிலை பெற்றுள்ளது.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
புனித சில்வெஸ்டர் கல்லூரியின் வருடாந்த கலைவிழா
கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றம் நடத்தும் வருடாந்த தமிழ் கலைவிழா 2025 நாளை வெள்ளிக்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
DIFC- யில் பிரதிநிதி அலுவலக திறப்பை கொண்டாடிய கொமர்ஷல் வங்கி
துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) கொமார்ஷல் வங்கி பிரதிநிதி அலுவலகம் அண்மையில் திறக்கப்பட்டமையானது வங்கிக்கு மட்டுமல்லாது இலங்கையின் வங்கித் துறைக்கும் ஒரு மைல்கல்லாக திகழும் அதேவேளை வங்கியின் உயர் முகாமைத்துவத்தினர் மற்றும் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த பிரமுகர்களின் பங்கேற்புடன் இந்நிகழ்வானது கொண்டாடப்பட்டது.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
கருத்து மோதலால் கரவெட்டி பிரதேச சபையின் அமர்வு 10 நிமிடம் ஒத்திவைப்பு
பிரேரணைகளை ஆராய்ந்த பின்பு எங்களது கருத்துக்களை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என தேசிய மக்கள் சக் தியின் உறுப்பினர் பாரதிதாசன் அஜந் தன் தொடர் கேள்வி எழுப்பியதால் கரவெட்டி பிரதேச சபையின் சபை நடவடிக்கை பத்து நிமிடம் ஒத்திவைக் கப்பட்டது.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்..... முன் பக்கத் தொடர்ச்சி
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கம்பனிகள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
3 min |
July 24, 2025
Thinakkural Daily
பேராசிரியர் தில்லைநாதனின் நினைவஞ்சலி அரங்கு நிகழ்வு
தமிழ் கூறும் நல்லுலகின் கல்வியியலாளரும், நவீன முற்போக்குச் சிந்தனையாளரும், தேசிய கலை இலக்கியப் பேரவையின் முன்னாள் தலைவருமான பேராசிரியர். சி.தில்லைநாதனின் நினைவஞ்சலி அரங்கு நிகழ்வு தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் கே.கே.எஸ்.வீதி, யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியில் உள்ள தேசியக் கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
சர்வதேச ரீதியில் சாதனை படைத்த மன்னார் புனித சவேரியார் மாணவர்கள் கௌரவிப்பு
சர்வதேச ரீதியில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் எஸ். சந்தியாகு தலைமையில் நேற்று புதன்கிழமை காலை மன்னார் பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகியது.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
காசாவில் 3 நாட்களில் 21 சிறுவர்கள் உணவின்றி உயிரிழப்பு
ஐ.நா பகிர்வு
1 min |
July 24, 2025
Thinakkural Daily
தேசபந்துவை பதவி நீக்குவது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதமும் வாக்கெடுப்பும்
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவிப்பு
1 min |
July 24, 2025
Thinakkural Daily
யாழில் சிறப்புற நடைபெற்ற சுவாமி விபுலாநந்தர் துறவற நூற்றாண்டு விழா
விபுலாநந்தர் இலங்கையின் கிழக்கு மாகாணத் தில் காரைதீவு என்னும் ஊரில் மார்ச் 27, 1892 அன்று சாமித்தம்பி, கண்ணம்மா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
4 min |
July 24, 2025
Thinakkural Daily
தோட்டத் தொழிலாளர் விடயத்தில் அரசு பேச்சளவில் மட்டும் தான் உள்ளது
தோட்டத் தொழிலாளர் விடயத்தில் அரசு பேச்சளவில் மட்டும் தான் உள்ளது. செயலளவில் எதுவும் இல்லை எனச் சபடிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் எம்.பி. யுமான மனோகணேசன், வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்த 1700 ருபா சம்பள அதிகரிப்பு இதுவரை வழங்கப்படவில்லை. அதனால் தோட்டத் தொழிலாளர்களை அரசாங்கம் கைவிட்டுள்ளது எனவும் குற்றம்சாட்டினார்.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
ஒரு புறம் அமெரிக்கா மிரட்டல், மறுபுறம் ஜெய்சங்கர் சீனா பயணம் - இந்தியாவின் வியூகம் என்ன?
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த வாரம் சீனா சென்றார். அங்கு சீன அதிபர் ஷி ஜின் பிங் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உட்பட சில உயர்மட்ட அதிகாரிகளையும் ஜெய்சங்கர் சந்தித்தார்.
2 min |
July 24, 2025
Thinakkural Daily
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்காக பிரேரணை வருகிறது
வழங்கிய வாக்குறுதிகளுக் கமை தோட்டத் தொழிலாளர் களின் சம்பளத்தை அதிகரிப் பதற்கு ஜனாதிபதியும் அர சாங்கமும் உரிய நடவடிக்கை களை முன்னெடுக்க வேண் டும் என்றும், இது தொடர்பில் தாம் பிரேரணையொன்றை கொண்டுவர எதிர்பார்ப்ப தாகவும், அதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி பாராளு மன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
1 min |
July 24, 2025
Thinakkural Daily
ஜஸ் போதைப் பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புதிய எல்லை வீதியில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆரையம்பதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் ஒருவரை 2 கிராம் 170 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளுடன் சனிக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்துள்ளார்.
1 min |