Newspaper
Thinakkural Daily
18 வருடகால வடமாகாண சாதனை வவுனியா மாணவனால் முறியடிப்பு
வடமாகாணத்தில் 2007ம் ஆண்டு என்.சி வநேசனால் நிலைநாட்டப்பட்ட 1500 மீற்றர் ஒட்டப்போட்டியில் 4நிமிடம் 12.07 செக் கன் நேரத்தில் ஓடி முடித்த சாதனையை, 18 வருடங்களின் பின்னர் (20.07) இடம்பெற்ற வட மாகாண மட்ட விளையாட்டு பெருவி ழாவின் போது 1500 மீற்றர் ஒட்டப்போட்டி யில் 4நிமிடம் 10.09 செக்கன் நேரத்தில் ஓடி முடித்து முறியடித்து புதிய சாதனையை வவுனியா மாவட்ட வீரரான சசிகுமார் டனு சன் தம்வசமாக்கியுள்ளார்.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
காட்டு யானை-மனித மோதலைக் குறைக்கும் திட்டத்திற்கு என்ன நடந்தது? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேள்வி
காட்டு யானை - மனித மோதலைக் குறைக்கப்ப தற்காக 2020 இல் அறிமுகப் படுத்தப்பட்ட வேலைத் திட்டத்தை ஏன் நடைமு றைப்படுத்தவிலையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்
1 min |
July 23, 2025
Thinakkural Daily
DFCC வங்கி இலங்கையின் முதலாவது தனியார் கல்வி ஆசிரியர்களுக்கான பிரத்தியேக நிதித் தீர்வை அறிமுகப்படுத்துகிறது.
DFCC வங்கி இலங்கையின் முதலாவது தனியார் கல்வி ஆசிரியர்களுக்கான பிரத்தியேக நிதித் தீர்வை அறிமுகப்படுத்துகிறது. ஒரு முன்னோடி நடவடிக்கையாக, DFCC வங்கி தனது DFCC சுதந்திர சேவையாளர் (Freelancer) திட்டத்தின் கீழ், இலங்கையின் துடிப்பான தனியார் கல்வித் துறைக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான நிதிச் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தனியார் கல்வி ஆசிரியர்களின் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த நிதிச் சேவையை வங்கி ஒன்று அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
1 min |
July 22, 2025
Thinakkural Daily
அமெரிக்காவின் புதிய தூதுவருக்கான பரிந்துரையும் பொருளாதார நலனை முதன்மைப்படுத்திய அணுகுமுறையும்!
இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவம், வல்லரசுகளின் போட்டிக்குள் பிரதான களத்தை உரு வாக்கியுள்ளது. இலங்கை மீதான அமெரிக்காவின் வரி ஏற்ற இறக்கங்களும் அத்தகைய போட்டியின் விளைவினதாகவே அமைகின்றது.
5 min |
July 22, 2025
Thinakkural Daily
அரச அதிகாரிகளின் பொறுப்புக் கூறலை பாராளுமன்ற குழுக்கள் ஆராய முடியும்
பாராளுமன்றக் குழுக்கள் தனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையின் அடிப்படையில் அரசாங்க அதிகாரிகளின் பொறுப்புக் கூறலை ஆராய முடியும் என முன்னாள் கணக்காய்வாளர் நாயகமும், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) ஆகியவற்றின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான எஸ்.சி.மாயாதுன்னே தெரிவித்தார்.
1 min |
July 22, 2025
Thinakkural Daily
கண்டி நகரில் அழகு நிலையத்தினுள் மயங்கிக் கிடந்த 6 பேர் வைத்தியசாலையில்
கண்டி நகரில் உள்ள ஒரு பியூட்டி சலூன் நிலையத்தில் ஆறு பெண்களும் ஒரு ஆணும் மயக்கமடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு கண்டி தேசிய மருத்துவமனையிலும், கண்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
1 min |
July 22, 2025
Thinakkural Daily
எதுவும் மாறவில்லை
வாக்காளர்களின் சோர்வும் வாக்குறுதியளிக்கப்பட்ட அபிவிருத்தியை விரைவுபடுத்த வேண்டிய அவசியத்திற்கும் இடையில், ஜேவிபி - என்பிபி அரசாங்கத்திடம் ஒன்பது மாகாண சபைகளுக்க்குமான நீண்டகாலமாக தாமதப்படுத்தப்பட்ட தேர்தல்களை மேலும் தள்ளிப்போட புதிய யோசனைகள் இல்லை. அவர்கள் இப்போது இடைநிலை மட்டத்தில் வாக்காளர்களை எதிர்கொள்ளாமல், அடுத்தடுத்து ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் தங்கள் காலத்தில் மேற்கொண்ட தந்திரமான தாமதப்படுத்தப்பட்ட 'தேர்தல் சீர்திருத்தங்களுக்கு' திரும்பியுள்ளனர்.
3 min |
July 22, 2025
Thinakkural Daily
மத்திய காஸாவிலிருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு
போர் நிறுத்த பேச்சு வார்த்தை முடங்கியுள்ளதால், தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கு மத்திய காஸாவில் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
July 22, 2025
Thinakkural Daily
சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 ஆவது நினைவுதின நிகழ்வும் ஆன்மிக எழுச்சி ஊர்வலமும்
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 ஆவது நினைவுதின நிகழ் வும் அறநெறி கல்வி விழிப்புணர்வு ஆன்மிக எழுச்சி ஊர்வலமும் கறுவாக்கேணியில் இடம்பெற்றது.
1 min |
July 22, 2025
Thinakkural Daily
லாறி மீது பின்னால் வந்த முச்சக்கர வண்டி மோதியது
முச்சக்கர வண்டி ஒன்றும் லொறி ஒன்றும் மோதுண்டதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
1 min |
July 22, 2025
Thinakkural Daily
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 23, 24ஆம் திகதிகளில் பட்டமளிப்பு விழா
இம்முறை 4,449 பேர் பட்டங்களைப் பெறுவர்
1 min |
July 22, 2025
Thinakkural Daily
அஸ்கிரி விகாரையின் அனுநாயக்க தேரர் காலமானார்
காலம் சென்ற சியாம் மஹா நிகாயாவின் அஸ்கிரி விகாரையின் அனுநாயக்க தேரர் வண.ஆனமடுவ சதர்மகீர்த்தி ஸ்ரீ ரத்தினபால தேரரின் இறுதிக் கிரியை எதிர்வரும் 24ம் திகதி வியாழக்கிழமை பி.பகல்.2.30 மணியலைவில் அஸ்கிரிய பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.
1 min |
July 22, 2025
Thinakkural Daily
செம்மணி போன்று வடகிழக்கெங்கும் பல படுகொலைகள் நடத்தப்பட்டு மூடி மறைப்பு
செம்மணி விவகாரத்தைப் போன்று வட கிழக்கெங்கும் தமிழ் மக்கள் மத்தியில் பல படுகொலைகள் இடம் பெற்று அவை மூடி மறைக்கப்பட்டு கொண் டிருக்கின்றன. இராணு வத்தினருடன் சேர்ந்து இயங்கிய ஒட்டுக் குழுக் களும் பல்வேறு வகையான அழிவுகளை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கின் றார்கள். அதிகளவு உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றனர். இதுவரையில் அவர்களுக்கான தீர்வுகள் இதுவரை எட்டப் படவில்லைஎன தமிழரசுக் கட்சியின் மட் டக்களப்பு மாவட்ட எம்.பி. இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
2 min |
July 22, 2025
Thinakkural Daily
தொல்பொருள் திணைக்களத்திடம் இருந்து மீளப் பெற்று கன்னியா வெந்நீருற்று பொறுப்பை பிரதேச சபைக்கு வழங்க வேண்டும்
திருகோணமலை மாநகர சபை எல்லைக்குள் அடங்கும் 4 ஆம் கட்டைச் சந்தி, அனுராதபுரச் சந்தி, அபயபுரச் சந்தி, உவர்மலை சுற்றுவட்டச் சந்தி, மரத்தடிச் சந்தி, பொதுப்பேருந்து நிலையச் சந்தி, மாநகர சபைச் சுற்றுவட்டச் சந்தி, துறைமுக காவல் நிலையச் சந்தி ஆகியவற்றில் வழிச்செல்/சமிக்கை (ண்டிஞ்ணச்டூ) விளக்குகள் பொருத்த ஆவன செய்ய வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
1 min |
July 21, 2025
Thinakkural Daily
புத்தளத்தில் யானை - மனித மோதலைக் கட்டுப்படுத்த விஷேட கலந்துரையாடல்
புத்தளம் மாவட்டத்தில் காணப்படும் காட்டு யானை - மனித மோதல்களைக் கட் டுப்படுத்த அண்மைக்காலமாக முன்னெ டுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் வெள்ளிக்கிழமை (18) புத்தளம் மாவட்ட செயலகத்தில் சிறப்பு கலந்துரையாட லொன்று இடம்பெற்றது.
1 min |
July 21, 2025
Thinakkural Daily
லீக் 1 கிண்ணத்தை சுவீகரித்த மாவனெல்லை யுனைட்டெட் 2026 சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்திற்கு தரமுயர்வு
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் 16 கழகங்களுக்கு இடையில் நடத்தப்பட்டு வந்த லீக் 1 (League One) கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டியில் பேருவளை கிரேட் ஸ்டார் கழகத்தை 4 - 0 என்ற ஒட்டுமொத்த கொல்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்ட மாவனெல்லை யுனைட்டட் கழகம் சம்பியனானது.
1 min |
July 21, 2025
Thinakkural Daily
சிலாபம் கடலில் புயலில் சிக்கிய மீன்பிடி படகுகள்
ஒரு படகை காணவில்லை; இரு மீனவர்கள் மாயம்
1 min |
July 21, 2025
Thinakkural Daily
திருமலையில் தொடரும் நில அபகரிப்பு
வடகிழக்கில் மக்களின் தனியார் காணிகளை நில அபகரிப்பு செய்வது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள முத்து நகர் விவசாயிகளின் விவசாயக் காணி இலங்கை துறைமுக அதிகார சபையால் கையகப்படுத்தப்பட்டு இந்திய நிறுவனம் ஒன்றுக்கு நீண்ட கால குத்தகைக்காக சோலர் பவர் திட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சுமார் 800 ஏக்கர் விவசாயம் செய்யக்கூடிய காணியை அபகரித்துள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
2 min |
July 21, 2025
Thinakkural Daily
சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக வடக்கு ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு
வடக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் இடையிலான சந்திப்பு சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.
1 min |
July 21, 2025
Thinakkural Daily
முன்னாள் எம்.பி.க்கள், ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
1 min |
July 21, 2025
Thinakkural Daily
ஓட்டமாவடியில் கோயிலை இடித்து இறைச்சிக்கடை கட்டியவரென குற்றஞ்சாட்டப்பட்டவருடன் இணைந்தே தமிழரசுக் கட்சி ஆட்சி
இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தீர்மானத்துக்கு எதிராகவும் கட்சியின் கட்டுக்கோப்பை மீறியும் கட்சி யாப்புக்கு விரோதமாக கட்சி மாறி தவிசாளரான பைரூஸ் உட்பட சில இடங்களில் இவ்வாறு செயற்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
1 min |
July 21, 2025
Thinakkural Daily
உயிர் முறைமை தொழில்நுட்ப கண்காட்சியும் விழிப்புணர்வும்
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் உயர்தர உயிர் முறைமை தொழில்நுட்ப பிரிவில் கற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகளின் ஏற்பாட்டில் அப்பிரிவின் பகுதித் தலைவர் எம்.எல்.எம். இரிஜ்ன் தலைமையில் கண்காட்சியும் விழிப்புணர்வும் சேர் ராசிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.
1 min |
July 21, 2025
Thinakkural Daily
13 ஆவது திருத்தம் தொடர்பில் பேசிக் கொண்டிருப்பது அடி முட்டாள்தனமானது
13 ஆவது திருத்தத்தில் இருக்கக்கூடிய அம்சங்களை நாங்கள் அடைவதாக இருந்தால் கூட ஒற்றையாட்சிக்குள் இருக்கக் கூடிய 13 ஆவது திருத்தத்தைப் பற்றிக் கதைக்கும் வரைக்கும் அதனை அடையப் போவதில்லை. சமஷ்டித் தீர்வு தொடர்பில் இறுக்கமாகக் கதைப்பதன் ஊடாகவே 13 ஆவது திருத்தத்தை வைத்துக் கொண்டு அரசாங்கம் தீர்வு தொடர்பில் கவனம் செலுத்தும்.
1 min |
July 21, 2025
Thinakkural Daily
இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி ரத்து
ஷிகர் தவான், ஹர்பஜன் விலகலால் அதிரடி முடிவு
1 min |
July 21, 2025
Thinakkural Daily
உடுப்பிட்டி சிங்கத்தின் 102 ஆவது ஜனன தினம்
உடுப்பிட்டி சிங்கம் என வர்ணிக்கப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி சபாநாயகருமான அமரர் முருகேசு சிவசிதம்பரத்தின் 102 ஆவது ஜனன தினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) அன்னாரது உருவச் சிலையிலும், வீட்டிலும் அனுஷ்டிக்கப்பட்டது.
1 min |
July 21, 2025
Thinakkural Daily
தமிழ்ப்பண்பாடு பல நெருக்கடிகளால் அதன் அடையாளத்தை இழந்துகொண்டிருக்கிறது
விடுதலைக்காகப் போராடும் இனமொன்று மக்களை எழுச்சி கொள்ளவைத்து ஒருங்கிணைக் கத் தேசிய வாதத்தை முன்னி லைப்படுத்துகின்றது. இதில் அந்த இனத்தேசியத்தின் கூறு களான மொழி, பாரம்பரிய நிலபுலங்கள், பண்பாடு ஆகி யவை முதன்மை பெறுகின்றன. ஆனால், தமிழ்த்தேசிய அரசி யலை முன்னெடுக்கும் கட்சிகள் மொழி, நிலம் பற்றிப் பேசுகின்ற அளவுக்கு பண்பாட்டைக் கருத்திற் கொள்ளுவதில் லை.
1 min |
July 21, 2025
Thinakkural Daily
உள்நாட்டு போரின் இறுதிப்
யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
3 min |
July 21, 2025
Thinakkural Daily
உலகில் கருவுறுதல் குறையக் காரணம் நிதிப் பிரச்னையா, நேரமின்மையா?
ஆய்வு முடிவு கூறுவது என்ன?
1 min |
July 21, 2025
Thinakkural Daily
வவுனியா வடக்கில் தொடர்ந்தும் பெரும்பான்மை இனத்தவர்களின் நில ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
வவுனியா வடக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பிரதிநிதிகளுக்கும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.
1 min |
July 21, 2025
Thinakkural Daily
எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்
அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று பதினொரு மாதங்களை நெருங்கியுள்ளதுடன் ஜே.வி.பி-என்.பி.பி கூட்டணி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்து ஒன்பது மாதங்களை நெருங்கியுள்ளது. நாட்டின் ஜனநாயக ஆட்சி, பொருளாதார அபிவிருத்தி மற்றும் அதன் சமூக-கலாச்சார பன்முகத்தன்மை ஆகியவற்றின் விரைவான பாழடைவினால் விழித்தெழுந்த இலங்கையர்களின் புதிய தலைமுறையால் இவை இரண்டும் சாத்தியமானது.
3 min |