Newspaper
DINACHEITHI - NELLAI
8 மாநில முதல்வர்களுக்கு...
பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் செயல்பாட்டைத் தடுத்திட ஆளுநர்களைப் பயன்படுத்திய விதத்தை நாம் அனைவரும் கண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், குறிப்பாக, சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையற்ற தாமதத்தை ஆளுநர்கள் ஏற்படுத்துகிறார்கள் என்றும், உரிய அரசியலமைப்பு அல்லது சட்டக் காரணங்கள் இல்லாமல் அவற்றை நிறுத்திவைக்கிறார்கள் என்றும், ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் வழக்கமான கோப்புகள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்றாமல் இருக்கிறார்கள் என்றும், முக்கியமான பதவிகளுக்கான நியமனங்களில் தலையிடுகிறார்கள் என்றும், கல்வி நிறுவனங்களை அரசியல்மயமாக்க பல்கலைக்கழக வேந்தர் பதவியை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என வி.ஜே.சி உறுதி
வரும் 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுடன் நிச்சயம் கூட்டணி கிடையாது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் கூறி இருந்தார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
கொடைக்கானலில் மே 24-ல் மலர்க் கண்காட்சி தொடக்கம்
கொடைக்கானலில் வரும் மே 24ஆம் தேதி 62வது மலர்க் கண்காட்சி தொடங்குகிறது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
அமெரிக்காவில் இருந்து தங்கள் சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி
அமெரிக்காவில் சட்டவிரோதமாக சுமார் 1.37 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வசிப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அவர்களை வெளியேற்ற ஜனாதிபதி டிரம்ப் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் சட்டவிரோத குடியேறிகள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
கேள்விவருக்கே தர்மசங்கடம்
'முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென் இலங்கையில்' என்பது போல், தமிழ்நாட்டரசு கொளுத்திப்போட்டது உச்சநீதிமன்றத்தில் நெருப்பாய் எரிகிறது. தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கொன்றில், சட்டமன்றத்தில் நிறைவேற்றும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடுவை நிர்ணயித்தது. இந்த காலக்கெடு, அரசியல் சட்டப்படி பொருத்தமானதுதானா என்ற முதன்மை வினாவுக்கும், ஒரு மசோதாவை தாக்கல் செய்யும்போது, மாநில அமைச்சரவை வழங்கும் ஆலோசனைகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரா? அரசியலமைப்பு வழங்கி உள்ள விருப்பு உரிமையை ஆளுநர் பயன்படுத்துவது நியாயமானதா? என்பன போன்ற 14 வினாக்களுக்கும் அரசியல் சட்டத்தின் பிரிவு 143 (1) இன் கீழ் விளக்கங்களை குடியரசுத் தலைவர் கேட்டிருக்கிறார்.
2 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
சேலத்தில் அதிகாலையில் விபத்து- ஐ.டி. நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி
சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார், இவரது மகன்சாரதி(22), தாதகாப்பட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், இவரது மகள் சாருபிரியா (22) இவர்கள் 2 பேரும் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிந்து வந்தனர்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
2024-25 சீசன் லா லிகா டைட்டிலை வென்றது, பார்சிலோனா
ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் முன்னணி கால்பந்து லீக் தொடர் லா லிகா. இதில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் உள்ளிட்ட 20 முன்னணி கிளப் அணிகள் விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
மாணவர்களின் சான்றிதழ்களை தர மறுக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை
விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை 2 நாளில் 30 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்
கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்தின் அழகை கண்டுகளிக்க வருகை தரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழக அரசின் தோட்டக்கலை துறை சார்பில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
100 நாள் வேலை திட்டத்தில் ரூ.75 கோடி முறைகேடு:பாஜக அமைச்சர் மகன் கைது
மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் (MGNREGA) ரூ.75 கோடி ஊழல்நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் குஜராத் அமைச்சர் பச்சுகபாத்தின் மகன் பல்வந்த் சிங்கபாத்தை போலீசார் கைது செய்தனர்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் இன்னும் 4 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை நிலையம் தகவல்
தமிழ்நாட்டில் இன்னும் 4 நாட்கள் மழை பெய்யும் என வானிலை நிலையம் கூறி இருக்கிறது. கனமழை பெய்யும் போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
ரூ.11.34 கோடியில் வளர்ச்சி திட்டப்பணி
கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தோவாளை வட்டம் உடையடி பகுதியில் ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுதெரிவிக்கையில்-
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
10-ம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரிகள் பேட்டி
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுமுடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. கோவையை சேர்ந்த இரட்டை சகோதரிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
எப்படி 50 தொகுதிகளை படுத்துக்கொண்டே ஜெயிக்க முடியும்?
ராமதாஸ் பேச்சுக்கு சேகர்பாபு கேள்வி
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
தென்காசி மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் மேலும் 1000 வீடுகள்
மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
மீன்பிடி தடைக்கால விதிமீறல்: தூத்துக்குடியில் 2 படகுகள் பறிமுதல்
கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ள நிலையில், அப்பகுதியில் அத்துமீறி நுழைந்த மேற்கு கடற்கரையைச் சோந்த கேரள மாநில விசைப்படகு, கன்னியாகுமரி மாவட்ட படகு என 2 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
அமெரிக்க பொருட்கள் மீது 100 சதவீதம் வரி குறைப்புக்கு கூட இந்தியா தயார்
கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கு டிரம்ப் பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார். அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா மட்டுமே எதிர்வரி விதித்து எதிர்வினை ஆற்றியது. பின்னர் சர்வதேச அழுத்தம் காரணமாக பின் அந்த வரிவிதிப்பை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,479 கனஅடியாக அதிகரிப்பு
தமிழக, கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழை காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியாவின் ஆப்ரேசன் சிந்தூர் விமான தள தாக்குதல்களை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர்
காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதையடுத்து இந்தியா பதிலடி தாக்குதல் கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
பத்மநாபபுரம் பகுதியில் ரூ.2.35 கோடி மதிப்பில் சாலை சீரமைக்கப்படும் பணி
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்றத்திற்குட்பட்ட விலவூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மாவட்ட நெடுஞ்சாலை துறையின் சார்பில் சீரமைக்கப்படவுள்ள சாலை பணியினை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
நேருக்குநேர் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்
9 பேர் உயிரிழப்பு
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
‘ரத்தமும், தண்ணீரும் ஒருசேர பாய முடியாது' பிரதமர் வரிகளை பயன்படுத்தி விளம்பரம் செய்த மருத்துவர்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்துநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை
நீட்தேர்வுமுடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
நெல்லை: 5 சோதனை சாவடிகளில் அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
நெல்லை மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருநெல்வேலி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மேலப்பாளையம் (கருங்குளம்), கே.டி.சி. நகர், தச்சநல்லூர் சுப்புராஜ் மில், பேட்டை ஐ.டி.ஐ., பழையபேட்டை ஆகிய 5 சோதனை சாவடிகளிலும் புதிதாக ஏ.என்.பி.ஆர். (Automatic Number Plate RecognitionANPR) எனப்படும் அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏ.என்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
கடந்த ஏப்ரல் மாதம் ரூ.11 ஆயிரம் கோடிக்கு ஆயத்த ஆடை வர்த்தகம்
உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
நயினார் நாகேந்திரனுக்கு சாதி வெறியும், மத வெறியும் குடிபெயர்ந்துள்ளது
நயினார் நாகேந்திரனுக்கு சாதிவெறியும், மத வெறியும் குடிபெயர்ந்துள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறி இருக்கிறார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
இந்தோனேசியாவில்: கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையில் கடும் சண்டை
20 பேர் உயிரிழப்பு
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
ரூ.1,000 கோடி ஊழல் என்ற கற்பனையை நியாயப்படுத்தவே அமலாக்க துறை சோதனை
சென்ற அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு, தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதைப் போன்று சித்தரிப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்தோடு, கடந்த மாதம் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனைகளை மேற்கொண்டது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த 2 பேர் உயிரிழப்பு
உத்தரபிரதேசமாநிலம் கான்பூரில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
10 லட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியாவில் குடியமர்த்த டிரம்ப் திட்டம்
காசா முனையை நிர்வகித்து வரும்ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம்தேதி. இஸ்ரேலுக்குள்புகுந்து பயங்கரவாததாக்குதல்நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ் ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
1 min |
