Newspaper
DINACHEITHI - NELLAI
தென்காசி அருகே விபத்து: மோட்டார்சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி 2 வாலிபர்கள் பரிதாப சாவு
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பகுதியில் 2 மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
அமெரிக்காவில் வாழும் நபரிடம் ரூ.3 கோடி மோசடி:செங்கோட்டையை சேர்ந்தவர் கைது
அமெரிக்காவில் வாழும் உறவினரிடம் நம்பிக்கை துரோகம் செய்து ரூ.3 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்ட செங்கோட்டையை சேர்ந்த காளிதாஸ் என்பவரை தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உ.பி. தொழிலதிபர் கைது
உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஷாசாத். இவர் அம்மாநிலத்தின் ராம்பூர் மாவட்டத்தில் அழகுசாதன பொருட்கள், உடைகள், மசாலா பொருட்களை விற்பனைசெய்துவந்துள்ளார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
காவல் துறை சார்பில் ரூ.457.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள காவலர் குடியிருப்புகள்
காவல் துறை சார்பில் ரூ.457.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள காவலர் குடியிருப்புகளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
கனமழையில் விளைபொருட்களை காப்பாற்ற போராடிய விவசாயி
போனில் பேசிய அமைச்சர்
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
அரியலூர் மாவட்ட கண்காணிப்பு குழுக்கூட்டம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி தேர்தலை எளிதில் அணுகக்கூடியது தொடர்பாக அரியலூர் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, தலைமையில் நேற்று நடைபெற்றது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
22-ந்தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை
பெங்களூருவை புரட்டி போட்ட கனமழை
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
பட்டாவில், இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, சேர்க்க விண்ணப்பிக்கலாம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில், பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யயப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தகவல் தெரிவித்துள்ளார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
2026 சட்ட சபை தேர்தல் பற்றி கருத்துகள் கேட்கப்பட்டது
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
திருப்பதி கோவில் காத்திருப்பு மண்டபத்தில் பெண் பக்தர்கள் இடையே மோதல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. காலை முதலே திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்க முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (19.5.2025) தலைமைச் செயலகத்தில், அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் வியத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்கிட 7 முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
காதல் திருமணம் செய்ததால் தம்பதியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கிராம மக்கள்
கர்நாடக மாநிலம் கொப்பல் (மாவட்டம்) புறநகர் சிலகமுகி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுளா. அந்த கிராமத்தில் மொத்தம் 80 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சுளாவுக்கு அவரது பெற்றோர் மற்றும் ஊர் பெரியவர்கள் குழந்தை திருமணம் செய்து வைத்தனர்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
வணிகவரித்துறையில் ரூ.2.02 கோடி செலவில் 23 புதிய வாகனங்கள் அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்
அமைச்சர்.பி.மூர்த்தி அவர்கள் தலைமையில் நேற்று (19.05.2025) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக அமைச்சர் அவர்கள் வணிகவரித்துறையில் ரூ.2.02 கோடி செலவில் புதிதாக வாங்கப்பட்ட 23 வாகனங்களை அலுவலர்களின் பயன்பாட்டிற்க்காக கொடியசைத்து துவக்கி வைத்தார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாகை கலெக்டர் அறிவுறுத்தல்
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
நைஜீரியாவில் துணிகரம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 23 விவசாயிகள் சுட்டுக்கொலை
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்த நாட்டில் ஐ.எஸ், அல்கொய்தா, போகா ஹாரம் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. மேலும், ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்களும் ஊடுருவி உள்ளனர்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
உலக நாடுகளுக்கு அமைதி குழுவை அனுப்புகிறது, பாகிஸ்தான்
ஜம்முமற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாவாசிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையம் ஜூலை மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது
சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் கிளாம்பாக்கத்திற்கு சென்று வருவதில் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
சிவகிரி தம்பதிகளை கொலை செய்த நபர்களுக்கு பல்லடத்தில் 3 பேர் கொலை செய்த வழக்கில் தொடர்பு
சிவகிரி தம்பதிகளை கொலை செய்தநபர்களுக்கு பல்லடத்தில் 3 பேரைகொலைசெய்தவழக்கிலும் தொடர்பு என ஐ.ஜி. செந்தில் குமார் கூறினார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
கத்திரி வெயிலை விரட்டியடித்த கனமழை
மதுரை சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கான அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர்.அழகுமீனா, தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேற்று துவக்கி வைத்தார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
2024 - 2025 நிதியாண்டில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிகர லாபம் 11 சதவீதம் உயர்வு
கடந்த 2024-2025 நிதியாண்டில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிகரலாபம் 11% உயர்ந்துள்ளது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வனத்துறை அலுவலர் பணி இடைநீக்கம்
தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடியில் வனத்துறை அலுவலர் வனவர் சுப்பிரமணியன் (வயது 55) என்பவர் பணியில் இருந்த போது அந்த வழியாக கேரளா நோக்கிச் சென்ற ஒரு லாரியை வழிமறித்து அந்த டிரைவரிடம் லஞ்சம் கேட்டுள்ளார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
நாமக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நாமக்கல் கலெக்டர் ஆபீசில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
வாடிகனில் பிரம்மாண்ட நிகழ்வு: முதல் திருப்பலியை புதிய போப் ஆண்டவர் நடத்தினார்
உலகம் முழுவதும் உள்ள 140 கோடி கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போம் பிரான்சிஸ் கடந்த மாதம் 21-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். எனவே புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான கார்டினல் கான்கிளேவ் எனப்படும் மாநாடு நடைபெற்றது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
திமுக நிர்வாகி தெய்வச்செயல் மீது பாலியல் குற்றங்கள்: அரசு நடவடிக்கை எடுக்குமா?
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவன் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக \"சார்\"களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்க ...
1-ம் பக்கம் தொடர்ச்சி
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 23-ந்தேதி நடக்கிறது
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைத் தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமையும் நடைபெற்று வருகிறது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
மோட்டார்சைக்கிளில் சென்ற அரசு பஸ் கண்டக்டர், கார் மோதி பலி
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்துள்ள மேலப்பட்டமுடையார்புரம் வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் மகிழம்பூ. இவரது மகன் வேல்துரை (வயது 43). இவர் பாபநாசம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
அரியலூர்: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி பெண் பலி
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள சப்தல்பூர் தேலி கிராமத்தை சேர்ந்தவர் சமீனா (50). இவர் கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டிற்கு தீவனம் சேகரிக்கச் சென்றார். அப்போது புதருக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று அவர் மீது பாய்ந்து தாக்கியது. இதனால் சமீனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
1 min |
