Newspaper
DINACHEITHI - NELLAI
ஐ.பி.எல் ஆப் சுற்றிக்கு வெளியேறிய லக்னோ: கேப்டன் ரிஷப் பண்ட் வெளியேறியது என்ன..?
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் நேற்றிரவு அரங்கேறிய 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
சிவகங்கை: கல்குவாரியில் பாறை சரிந்து 5 பேர் உயிரிழப்பு
பாறைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
2½ வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கள்ளக்காதலன்
வேடிக்கை பார்த்த தாய்
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
கார் மரத்தில் மோதி விபத்து: தாய்,தந்தை மகள் 3 பேர் பலி
இளைய மகள் படுகாயம்
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து 19 தொழிலாளர்கள் உயிரிழப்பு
தெற்காசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டது. ஆசிய நாடுகளிலேயே தங்க உற்பத்தியில் முன்னணி நாடாக இருந்து வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து மட்டும் சுமார் 100 டன் அளவில் உலக நாடுகளுக்கு தங்கம் ஏற்றுமதி ஆனது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
தஞ்சையில் 23-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
திறக்கப்படாத அரசு ஆரம்ப சுகாதார நிலையம்:பயன்பாட்டுக்கு வருமா?
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளது: கல்லூரி மாணவி உருக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவர் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
அன்புமணி சமரசம் ஆவாரா? - பா.ம.க. நிர்வாகிகள்-தொண்டர்கள் எதிர்பார்ப்பு
பா.ம.க. சார்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவராக தனது பேரன் பரசுராமன் முகுந்தனை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் மேடையிலேயே மோதல் வெடித்தது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
கூலி தொழிலாளியை விரட்டிச்சென்று கொடூரமாக கொன்ற 8 சிறுவர்கள்
5 பேர் கைது-திடுக்கிடும் தகவல்கள்
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
கேரளா போலீஸ் நிலையத்தில் பெண்ணை நிர்வாணமாக்கி சோதனை சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு சுள்ளிமானூரை சேர்ந்த இளம்பெண் (வயது 39), பேரூர் கடையில் வசித்து வரும் இஷா என்பவருடைய வீட்டில் வேலை செய்து வந்தார். கடந்த 13-ந் தேதி வேலை முடிந்ததும் வீட்டிற்கு செல்ல அவர் பஸ் நிலையத்தை வந்தடைந்தார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
திருப்பதி, காட்பாடி வழியாக விஜயவாடா-பெங்களூருவுக்கு புதிய வந்தே பாரத் ரெயில்
ஆந்திர மாநிலம் விஜயவாடா-பெங்களூரு இடையே புதியதாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
விஜய் வசந்த் எம்பிக்கு பிறந்தநாள்: செல்வ பெருந்தகை வாழ்த்து
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வர்த்தக பிரிவு தலைவருமான விஜய் வசந்த் அவர்களின் 42 வது பிறந்த நாள் விழா சென்னை சவுத் போக் சாலையில் உள்ள ஸ்டூடியோவில் கொண்டாடப்பட்டது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா?
ஒற்றை வரியில் பதிலளித்த ஸ்டீபன் பிளெமிங்
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
விவாகரத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் குழந்தைகள் கண் முன்னே மனைவி கொலை
கணவர் வெறிச்செயல்
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
முதல்-அமைச்சர் காணொலி காட்சி வாயிலாக கோணம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர்
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை ராணி மேரி கல்லூரியிலிருந்து காணொலி காட்சி வாயிலாக கன்னியாகுமரி மாவட்டம் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கட்டப்படவுள்ள புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர் . அழகுமீனா, தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
குடியரசு தலைவர் எழுப்பியது மாநில உரிமை மீதான கேள்வி...
ஓர் அதிகாரத்தின் மீது எழுப்பப்பட்ட கேள்வி இப்போது உரிமை தொடர்பான கேள்வியாக மாறி நிற்கிறது. மாநில அரசின் மசோதாவை குறிப்பிட்ட கெடுவுக்குள் பரிசீலியுங்கள் என்று சாதாரண ஓர் அறிவுரையை தான் உத்தரவாக உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது. ஆனால் அதை தங்கள் அதிகாரத்துக்கு எதிரானதாக கருதி தேவையின்றி ஆளுநர்களும் குடியரசுத் தலைவர்களும் கொதித்து எழுந்துள்ளனர்.
2 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
திருப்பூர்: சாய ஆலை கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கிய சம்பவம் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
தலா ரூ. 30 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
வரும் 23-ந் தேதி டெல்லி செல்கிறார் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 6 மணி நேரத்திற்கும் மேலாக அணிவகுத்து நின்ற வாகனங்கள்
சூளகிரியில் இருந்து சென்னைக்கு கிரானைட் கற்களை ஏற்றி சென்ற லாரி சேஸ் உடைந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
சென்னையில் வெள்ளத் தடுப்பு...
புதிய தடுப்பு சுவர் அமைத்தல், தடுப்பு சுவற்றின் மேல் வேலி அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொன்றும் 3.3 மீ அகலமும் 1.7 மீ உயரமும் கொண்ட இரண்டு நீர் போக்கு வழி பகுதிகள் கொண்ட ஓட்டேரி நல்லா கால்வாயில், மெட்ரோ இரயில் பணிகளுக்காக ஒரு நீர்போக்கு வழி பகுதி தற்காலிகமாக அடைக்கப்பட்டு, மற்றொரு நீர்போக்கு வழி பகுதியில் மழைநீர் தடையில்லாமல் வெளியேற வகை செய்யப்பட்டுள்ளது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
ஐ.பி.எல்.வரலாற்றில் 20-க்கும் குறைவான பந்துகளில் அரை சதம் அடித்தார். அபிஷேக் சர்மா
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும், மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர். ஐதராபாத் தரப்பில் இஷான் மலிங்கா 2 விக்கெட்டும், ஹர்ஷல் படேல், நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்ஷ் துபே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
தாளவாடியில் பலத்த மழை :மின்சாரம் தாக்கி 2 பசுமாடு பலி
தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடும் வெயில் வாட்டி வருகிறது. மாலை நேரத்தில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது மதியம் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி, தொட்டகாஜனூர், சி க்கள்ளி,மல்குத்திபுரம்,கோடிபுர ம.திகனாரை,ஏரகனள்ளி,மற்றும் வனப்பகுதியில் 30 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர்
இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர் என நயினார் நாகேந்திரன் கூறினார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
விசாரணைக்காக டாஸ்மாக் துணை மேலாளர் ஜோதி சங்கர் அமலாக்கத்துறையில் ஆஜர்
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை ஏற்கனவே அறிக்கைவெளியிட்டது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
தனிப்பட்ட முறையில் யாரிடமும் பணம் அனுப்பி ஏமாற வேண்டாம்
திருநெல்வேலி போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
"ஆபரேஷன் சிந்து" நடவடிக்கையில் எத்தனை விமானங்களை நாம் இழந்தோம்?
பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அரங்கேற்றிய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக, அந்த நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரிலான இந்தியாவின் ராணுவ நடவடிக்கை பாகிஸ்தானை கலங்கடித்தது. எனவே ஆத்திரம் அடைந்த அந்த நாடு இந்திய எல்லைகளை தாக்கியது. இதற்கும் இந்திய படைகள் தீவிர பதிலடி கொடுத்தன. இரு நாடுகளுக்கு இடையே 4 நாட்கள் நீடித்த இந்த ராணுவ மோதலால் உச்சக்கட்ட போர்ப்பதற்றம் உருவானது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
ஆமருவியப்பன் கோவில் தேரோட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் அமைந்துள்ளது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த இந்த ஊரில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த, ஆமருவியப்பன் ஆலயம் அமைந்துள்ளது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
தமிழக அரசுடன் பாங்க் ஆப் பரோடா புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசு ஊழியர்களுக்கு ரூ. 1.55 கோடி காப்பீட்டுடன் கூடிய தனி நபர் விபத்து காப்பீடு அமலாகிறது - பாங்க் ஆப் பரோடா அறிவிப்பு
இந்தியாவின் முன்னணிபொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா, காவல்துறை, வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஊழியர்கள் உட்பட மாநில அரசு ஊழியர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட சம்பளக் கணக்கு தொகுப்பை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
2 min |
