Newspaper
DINACHEITHI - NELLAI
சாகச செயல் புரிந்த வீர பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது
வரும் 16-ந் தேதி இணைத்தில் கருத்து தெரிவிக்க வேண்டுகோள்
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
மதச்சார்பின்றி மதச்சார்பற்ற சட்டப்படி நடக்க வேண்டும்: சி.பி.எஸ்.இ. தேர்வில் சாதனை
ராசிபுரம்,மே.18நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பகுதி அருகே இயங்கி வரும் மகரிஷி வித்யா மந்திர் பன்னிரண்டாம் வகுப்பு சி.பி. எஸ்.இ. தேர்வில் சாதனை. தொடர்ந்து ஆறாவது முறையாக 100 சதவீத தேர்ச்சி.
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
ரூ. 6 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வணிக வரிகள் அலுவலகக் கட்டுமான பணி
தேனி மாவட்டம், வணிகவரித்துறை சார்பில், தேனி வணிகவரி அலுவலக வளாகத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வணிக வரிகள் அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணக்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
பலி எண்ணிக்கை 53,000-ஐ கடந்தது
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
இங்கிலாந்து பயிற்சியாளர் குழுவில் இணைந்த முன்னாள் நியூசிலாந்து வீரர்
சிறப்பு திறன் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
77 ஆண்டுகளாக தொடரும் துயரம் - பாலஸ்தீனத்தில் மீண்டும் நிகழும் ரத்த சரித்திரம்
கடந்த 2 வருடங்களாக நடக்கும் காசாபோரில் இருபக்கங்களிலும் அப்பாவிமக்களின் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இந்த போர் பன்னெடுங்கலாக இரு நாட்டினரிடையேயும் இருந்து வந்த கொந்தளிப்பின் மிகவும் மோசமான வெளிப்பாடு ஆகும்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 86.10 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
பெருநகர சென்னைமாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப்பள்ளிகள்மற்றும் 35 மேல்நிலைப்பள்ளிகள்என மொத்தம் 417 பள்ளிகள்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் - சிவகங்கை முதலிடம்
தமிழில் 8 பேர் 100-க்கு 100 மார்க் எடுத்தனர்
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
மெக்சிகோவில் சோகம்: சங்கிலித்தொடர் விபத்தில் 21 பேர் பலி
மெக்சிகோவின் பியூப்லா மாகாணத்தில் இருந்து ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. குவாக்னோபாலன் - ஓக்சாகா நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த லாரி முன்னால் சென்ற வேனை முந்திச் செல்ல முயன்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தால் துருக்கி நாட்டு நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை திரும்ப பெற்றது இந்தியா
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டப்பணிகள்
கலெக்டர் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு - 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை
திருப்பூர் மாநகராட்சி 6-வது வார்டுகவுண்டநாயக்கன்பாளையம் பகுதியில் 17.50லிட்டர்கொள்ளளவு கொண்டமேல்நிலைநீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன்மூலம் அந்தபகுதியில்உள்ளஏராளமான வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் மதுபான கடை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 17 ஆண்டுகளாக மதுபான கடைகளை திறக்க விடாமல் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்திருந்தனர்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
10, 11ம் வகுப்புகளுக்கு துணைத்தேர்வு எப்போது?
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், 10ம் வகுப்பில் 93.80 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர். அதேபோல், 11ம் வகுப்பில் 92.09 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
மேலாண் இயக்குனரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
அ.தி.மு.க. பேரூராட்சி தலைவி தகுதி நீக்கம்: மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கன்னியாகுமரிமாவட்டம் தேரூர் பேரூராட்சிகவுன்சிலர் அய்யப்பன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தமனுவில்கூறிஇருந்ததாவது :-
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு: இந்த ஆண்டு வெப்ப அலை இருக்காது
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
10-ம் வகுப்பு தேர்வில் ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி சாதனை
தமிழ்நாட்டில் வெளியான 10வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி மாணவர் 498-500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூர தாக்குதல்
தொழில் அதிபர் மீது போக்சோ வழக்கு பதிவு
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் உள்ள தலிபான்கள் அரசு கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அமீர் கான் முட்டகை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
பெண் போல பழகி இளைஞரிடம் மோசடி செய்தவர் கைது
நெல்லையில் மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனிமையில் இருந்ததால் தனது செல்போனில் கிரிண்டர் சேட்டிங்செயலிஒன்றைபதிவிறக்கம் செய்தார். அதில் சிலருடன் பேச முயற்சி செய்தார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
நீர் நிலைகளில் மூழ்கி இதுவரை 41 பேர் பலி:தீயணைப்புத் துறையினர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, அந்தியூர், கோபி, சத்தி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, மொடக்குறிச்சி, ஆசனூர், நம்பியூர் உள்ளிட்ட 11 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியாவின் ஏப்ரல் மாத வர்த்தக பற்றாக்குறை 8.65 பில்லியன் டாலராக அதிகரிப்பு
இந்தியாவின் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட இந்த ஆண்டுஏப்ரல்மாதம் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருந்துள்ளது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்
2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்விவளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
10 வகுப்பு தேர்வு முடிவு- ஒட்டன்சத்திரம் மாணவர் 498 மதிப்பெண்கள் பெற்று சாதனை
நடந்து முடிந்த 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் 92.32 சதவீதம் தேர்ச்சிபெற்றுள்ளது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியா கூட்டணியின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை-ப.சிதம்பரம் பேச்சு
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் சல்மான் குர்ஷித் மற்றும் மிருதுஞ்சய் சிங் யாதவ் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
கர்நாடகாவில் 3-வது முறையாக மதுபானங்கள் விலை உயர்வு
கர்நாடகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சிக்கு வந்த பின்னர் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல், பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் உள்ளிட்ட 5 உத்தரவாத திட்டங்களை படிப்படியாக அமல்படுத்தியது. இந்த திட்டங்கள் அனைத்தும் தற்போது நடைமுறையில் உள்ளன.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
ராட்டின இருக்கை உடைந்து அண்ணன்-தம்பி படுகாயம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சித்திரை திருவிழாவில் கடந்த 12 ம்தேதி பெருமாள் வைகையாற்றில் இறங்கும் விழா கோலாகலமாக நடந்தது. இதைத் தொடர்ந்து திருவிழாவை முன்னிட்டு, பரமக்குடி வைகையாற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ராட்டினங்கள் இயக்கப்பட்டன.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
ஊட்டியில் 2-வது நாளாக மலர் கண்காட்சியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
நீலகிரிமாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும்கோடைவிழாநடத்தப்பட்டு வருகிறது.
1 min |
