Newspaper
DINACHEITHI - NELLAI
அத்துமீறி என்பதற்கான அர்த்தம் புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்
அன்புமணியை விமர்சித்த திருமாவளவன்
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
இத்தாலி ஓபன் டென்னிஸ்: கோகோ காப் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
எங்களை பாகிஸ்தானியர்கள் என அழைக்க வேண்டாம்
பலூசிஸ்தான் இனி பாகிஸ்தானின் மாகாணம் அல்ல என்றும், விடுதலை பெற்றுவிட்டதாகவும் பலூச் தலைவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
விட்டின் கதவை உடைத்து 60 சவரன் நகை கொள்ளை - காவலாளி தலைமறைவு
சென்னை கொட்டிவாக்கத்தில் ஓய்வு பெற்ற ஐ.டி. ஊழியரான மகேஷ் குமார் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
சாமிக்கு ஏது சாதி? கோயிலில் வேண்டும் சமூக நீதி....
மனிதர்களை சாமியிடம் இருந்து விலக்கி வைக்கும் விபரீத புத்தி சாதி அடிப்படையில் மேல், கீழாக தங்களை கருதிக் கொள்ளும் மக்களிடையே இருந்து வருவது வேதனையளிக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதி சனம் உயர்த்தப்பட்டவர் தெருவுக்குள் வரக்கூடாது. அதேபோல், உயர்த்தப்பட்டோர் தெருக் கோயில் சாமி தாழ்த்தப்பட்டோர் தெருவுக்குள் வராது. இது காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் சாதி தீண்டாமை என்பதை விட சாமி தீண்டாமையாக இருக்கிறது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
ஊட்டியில் 127-வது மலர் கண்காட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
மலைகளின் அரசியானநீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கையானவனப்பகுதிகள், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
2 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
அதிரடியாக குறைந்த தங்கம் விலை
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. அந்த வகையில் கடந்த 12-ந்தேதி விலை 'மளமள'வென சரிந்து, நேற்று முன்தினம் விலை உயர்ந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று அதன் விலை மீண்டும் குறைந்து காணப்பட்டது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந்தேதிபயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த மிக முக்கியபயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின்கிளை அமைப்பு ஒன்று இதற்கு பொறுப்பேற்றது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
தூதரகம்– ராணுவ ரீதியில் இந்தியா பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது
தூதரக மற்றும் ராணுவம் என இரண்டிலும் பெரிய அளவில் இந்தியா வெற்றியை பெற்றுள்ளது என மைக்கேல் ரூபின் கூறியுள்ளார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
மதுரையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர்: பயணிகள் அதிர்ச்சியில் அலறல்
பணி இடைநீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
எங்களின் உண்மையான நண்பன் பாகிஸ்தானுக்கு எதிர்காலத்திலும் துணை நிற்போம்
துருக்கி அதிபர் பேச்சு
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
எல்லையில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
இந்திய-மியான்மர் எல்லை அருகே நேற்று முன்தினம் (மே 14) இரவு மணிப்பூரின் சண்டல் மாவட்டத்தில் நடந்த ஒரு துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்புப் படையினர் 10 ஆயுதமேந்திய பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
உயிருக்கே ஆபத்து சிறையிலிருந்து தந்தையை காப்பாற்ற இம்ரான் கானின் மகன்கள் அதிபர் டிரம்ப்பிடம் கோரிக்கை
பாகிஸ்தான்முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுக் கடந்த 2023 முதல் சிறையில் உள்ளார். கடந்த ஜனவரியில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
கொஞ்சம் மறுபரிசீலனை பண்ணுங்கள்: சிந்து நதிநீரை திறக்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் கடிதம்
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முடக்குவதற்கான இந்தியாவின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானின் நீர்வள அமைச்சகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என கூறி பல கோடி ரூபாய் மோசடி
12 பேர் கைது
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் ரூ.12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
அரியலூர் மாவட்டம் வெண்மான்கொண்டான், கருப்பிலாக்கட்டளை, திருமானூர், அன்னிமங்கலம், கீழக்காவட்டாங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில், 2,204 பயனாளிகளுக்கு ரூ.12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
டிக் டாக் நேரலையின்போது இளம் அழகி சுட்டுக்கொலை
அமெரிக்காவின் மெக்சிகோவின் ஜாலிஸ்கோவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் 23 வயதான வலேரியா மார்க்வெஸ் டிக்டாக்கில் லைவ் செய்துகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் அவரை பலமுறை சுட்டார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
கர்நாடக பேருந்து மோதி வனத்துறை ஊழியர்கள் இருவர் பலி
அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிக்கை
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
போர் நிறுத்த விவகாரம் நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு
டெல்லியில், காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்ததலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பிறகு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்,ஊடகப்பிரிவு தலைவர்பவன் கேரா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
தமிழக வெற்றிக் கழகத்துடன் தே.மு.தி.க. கூட்டணி அமையுமா?
விஜய பிரபாகரன் பேட்டி
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாதது ஏன்? இதுதான் கடைசி வாய்ப்பு
டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் சீமானுக்கு நீதிபதி எச்சரிக்கை
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
சார்ஜ் போட்டிருந்தபோது லேப்-டாப் வெடித்து மாற்றுத்திறனாளி படுகாயம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் மெடிக்கல் மற்றும் பேன்ஸி கடை நடத்துவர் ஜெயவீரன் (வயது 47) மாற்றுத்திறனாளி.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
கடலடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் சிரஞ்சீவி கிரண் நேரில் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்னும் சிறப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளின் சார்பில் நடந்து வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
சந்தானம் படத்தில் இருந்து பிரச்சினைக்குரிய பாடல் நீக்கம்
இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. சமீபத்தில் இப்படத்திலிருந்து (கிஸ்ஸா 47) 'கோவிந்தா' என்று தொடங்கும் பாடல் வெளியானது. அந்த பாடலில் இடம் பெற்ற வரிகள் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருந்ததாக புகார் எழுந்தது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
அமைச்சர் ஆர்.எஸ்.இராஜகண்ணப்பன் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை பார்வையிட்டார்
மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ். இராஜகண்ணப்பன், நேற்று (14.05.2025) அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்தார். புதியதாக புனரமைக்கப்பட்ட இராவடி விலங்குகள் கூடம் மற்றும் வேடந்தாங்கல் பறவைகள் கூடம் உள்ளிட்ட பகுதிகள் பார்வையிடப்பட்டார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
அருணாசல பிரதேச எல்லை விவகாரத்தில் சீனாவுக்கு இந்தியா பதிலடி
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில்ஒன்றுஅருணாச்சல பிரதேசம். இது சீனா உடன் எல்லையைப்பகிர்ந்துவருகிறது. இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் அருணாச்சல பிரதேசம் தனக்குச் சொந்தமானது என சொல்லி சீனா பல ஆண்டுகளாகவே உரிமை கோரி வருகிறது. இருப்பினும், மத்திய அரசு அதற்குத் தக்கப் பதிலடிகளை கொடுத்து வருகிறது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியானது
தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர், வணிகவரித் துறை துணை அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் ஆகிய பதவியிடங்கள் குரூப் 2 பிரிவின் கீழ் வருகின்றன.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
ஆபரேஷன் சிந்தூர் பாராட்டுவிழா பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய வாலிபர் கைது
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு பிரசாந்த் லே-அவுட் பகுதியில் கடந்த 9-ந்தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' நிகழ்வுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை பிரசாந்த் லே-அவுட்டை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் செய்திருந்தனர்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
பஹல்காம் தாக்குதல் முக்கிய தீவிரவாதியை சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம்
ஸ்ரீநகர்,மே.16காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22-ந்தேதிபாகிஸ்தான் ஆதரவுதீவிரவாதிகள் திடீரென ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள். இதில் இந்தியாவை சேர்ந்த 25 பேர், நேபாளத்தை சேர்ந்த ஒருவர் என 26 பேர் கொல்லப்பட்டனர்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NELLAI
கொல்லிமலையில் மின்னல் தாக்கி பசுமாடு உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை திருப்புலி நாடு பஞ், சுள்ளுக்குழிப்பட்டி மலை கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன், விவசாயி. இவர் வீட்டின் அருகில் மாட்டு கொட்டகை அமைத்து இரண்டு பசு மாடுகள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், கொல்லிமலையில் இடி மின்னலுடன் மழை பெய்தது. இந்த இடி மின்னல் தாக்கியதால், மாட்டு கொட்டகையில் கட்டி வைத்திருந்த பசுமாடு உயிரிழந்தது.
1 min |
