Newspaper
DINACHEITHI - MADURAI
மருத்துவ மனையில் இருந்த படியே ஆட்சியர்களுடன் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் ஆலோசனை
\"உங்களுடன் ஸ்டாலின்\" திட்டத்தை வெற்றிகரமாக நடத்துங்கள்
1 min |
July 24, 2025
DINACHEITHI - MADURAI
பிரதமர் மோடியை சந்திக்கிறார், எடப்பாடி பழனிசாமி
சென்னை ஜூலை 24-அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. வரும் 26-ம் தேதியில் அவர் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கையில் சுற்றுப்பயணம் செய்வதாக இருந்தது.
1 min |
July 24, 2025
DINACHEITHI - MADURAI
புதிய துணை ஜனாதிபதியை தேர்வுக்கான ஏற்பாடுகள் தொடங்கியது
கர்பூரி தாகூர், ராஜ்நாத் சிங், நட்டா பெயர்கள் அடிபடுகிறது
1 min |
July 24, 2025

DINACHEITHI - MADURAI
நடைபயிற்சியின் போது லேசான மயக்கம் மருத்துவமனையில் மு.க. ஸ்டாலின் அனுமதி
நடைபயிற்சியின் போது லேசான மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் நலமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min |
July 22, 2025
DINACHEITHI - MADURAI
கீழடி அகழாய்வு அறிக்கை குறித்து விவாதிக்க திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்
பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது.
1 min |
July 22, 2025
DINACHEITHI - MADURAI
நலமாக இருப்பதாக அறிவிப்பு
நடைபயிற்சியின் போது லேசான மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் நலமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min |
July 22, 2025
DINACHEITHI - MADURAI
எதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஒத்திவைப்பு
பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. மறைந்த தலைவர்களுக்குமவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
1 min |
July 22, 2025
DINACHEITHI - MADURAI
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் குணம் அடைய பிரார்த்திக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
திருவாரூர், ஜூலை 22நடைபயிற்சியின் போது லேசான மயக்கம் ஏற்பட்டதால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.
1 min |
July 22, 2025
DINACHEITHI - MADURAI
மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார்: அ.தி.மு.க.வில் தற்போது நிலையான தலைவர்கள் இல்லை
அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் அன்வர்ராஜா. அ.தி.மு.க.வில் சிறுபான்மை இனத்தலைவர்களில் இவர் முக்கிய பங்கு வகித்து இருந்தார்.
1 min |
July 22, 2025
DINACHEITHI - MADURAI
மு.க. ஸ்டாலின் அனுமதி
நடைபயிற்சியின் போது லேசான மயக்கம்
1 min |
July 22, 2025
DINACHEITHI - MADURAI
கேரள முன்னாள் முதல் மந்திரி அச்சுதானந்தன் காலமானார்
கேரள முன்னாள் முதல்- மந்திரியும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமாக வி.எஸ். அச்சுதானந்தன் காலமானார் அவருக்கு வயது (101) கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அச்சுதானந்தன்.
1 min |
July 22, 2025
DINACHEITHI - MADURAI
நடப்பாண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
July 21, 2025
DINACHEITHI - MADURAI
வாக்காளர் பட்டியல் திருத்தம், பஹல்காம் சம்பவம் உள்ளிட்ட பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
மழைகால பாராளுமன்ற கூட்டம் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் 21 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம், பஹல்காம் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
2 min |
July 21, 2025
DINACHEITHI - MADURAI
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆட்சியில் 66,24,955 விவசாயிகளுக்கு பயிர்க் கடன் ரூ.53,340.60 கோடி வழங்கப்பட்டுள்ளது
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆட்சியில் 11.70 லட்சம் மக்களின் நகைக்கடன்ரூ. 4,904 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 66,24,955 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரூ. 53,340.60 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசுதகவல் தெரிவித்து உள்ளது.
1 min |
July 21, 2025
DINACHEITHI - MADURAI
நாளை, நாளைமறுநாள் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்குச் செல்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 22 மற்றும் 23-ந்தேதி திருப்பூர் மாவட்டத்தில் கள ஆய்வில் ஈடுபட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிகோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைக்கப்பட்டுள்ளகாமராஜர் சிலையைதிறந்துவைக்கிறார்.
1 min |
July 21, 2025

DINACHEITHI - MADURAI
மறைந்த கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் தகனம்
மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் மு.கருணாநிதி மற்றும் பத்மாவதி தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் மு.க. முத்து. கடந்த சில நாட்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், இன்று காலை 8 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 77.
1 min |
July 20, 2025
DINACHEITHI - MADURAI
பிரதமர் மோடி வெளியிடுகிறார்
கங்கை கொண்ட சோழபுரத்தில் வரும் 27ந் தேதி நடக்கும் விழாவில், மாமன்னன் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை, பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
1 min |
July 20, 2025

DINACHEITHI - MADURAI
விவசாயிகளின் குறைகளை போக்குவோம்: நாகையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில் திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. \"மக்களை காப்போம் \"என்ற தலைப்பில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.
1 min |
July 20, 2025
DINACHEITHI - MADURAI
தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
தென்பெண்ணை ஆற்றின் மோசமான நிலையைப் பற்றி தீர்ப்பாயம் மிகுந்த கவலை தெரிவித்துள்ளது.
1 min |
July 20, 2025
DINACHEITHI - MADURAI
கங்கை கொண்ட சோழபுரத்தில் வரும் 27-ந் தேதி ராஜேந்திர சோழன் நினைவு நாணயம்
கங்கை கொண்ட சோழபுரத்தில் வரும் 27ந் தேதி நடக்கும் விழாவில், மாமன்னன் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை, பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
1 min |
July 20, 2025
DINACHEITHI - MADURAI
பகுதிநேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
அரசு பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் கடந்த 2012-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றனர். வாரத்தில் 3 நாட்கள் பணிபுரியும் அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.12,500 வழங்கப்படுகிறது.
1 min |
July 20, 2025
DINACHEITHI - MADURAI
ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படுகிறது
ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பம் செய்துள்ளது.
1 min |
July 19, 2025
DINACHEITHI - MADURAI
வங்கக்கடலில் 24-ம் தேதி புயல் சின்னம் உருவாகிறது
புயல் சின்னம் படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
July 19, 2025

DINACHEITHI - MADURAI
மயிலாடு துறையில் இருந்து திருவாரூர் சென்ற போது வயலில் வேலை செய்த பெண்களிடம் குறைகளை கேட்டார், எடப்பாடி பழனிசாமி
மயிலாடு துறையில் இருந்து திருவாரூருக்கு சென்ற போது வயலில் வேலை செய்த பெண்களிடம் குறைகளை கேட்டார், எடப்பாடி பழனிசாமி. வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலைகுறிவைத்து அரசியல் கட்சிதலைவர்கள் இப்போதே களத்தில்இறங்கிவிட்டனர். முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
1 min |
July 19, 2025

DINACHEITHI - MADURAI
போலீசார், பொது மக்களிடம் கனிவாக பேச வேண்டும்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
வண்டலூரில் காவலர் பயிற்சி நிறைவுவிழாவில் காணொளியில் பேசியதமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், \"போலீசார், பொது மக்களிடம் கனிவாக பேசவேண்டும்\" என்றுகூறினார்.
1 min |
July 19, 2025
DINACHEITHI - MADURAI
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்
“வாக்காளர் பட்டியலில் திருத்தம் என்ற பெயரில் வாக்குரிமையை பறிக்க முயற்சி செய்கிறார்கள். தமிழக உரிமைகளை மீட்க பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்” என்று, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது.
2 min |
July 19, 2025
DINACHEITHI - MADURAI
கச்சத்தீவை தாரைவார்த்தது தி.மு.க.- எடப்பாடி பழனிசாமி பேச்சு
கச்சத்தீவை தாரைவார்த்தது தி.மு.க.-தான் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
1 min |
July 18, 2025
DINACHEITHI - MADURAI
25 மாநகராட்சிகள், 144 நகராட்சிகளில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
1 min |
July 18, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு நாள் விழா இன்று கொண்டாட்டம்- 100 தமிழ் அறிஞர்களுக்கு நிதியுதவி
தாய் தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந் தேதி தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என்று 2021-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
1 min |
July 18, 2025
DINACHEITHI - MADURAI
வால்பாறை-ஆழியார் சாலை சின்னார்பதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி
கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியார் கிராமம், நவமலைபதியைச் சேர்ந்த 22 நபர்கள் நேற்று (17.7.2025) காலை டாடா ஏஸ் வாகனத்தில் வேலை நிமித்தமாக ஆனைமலை வட்டம், ஆழியார் கிராமம், வால்பாறை-ஆழியார் சாலை, சின்னார்பதி என்னுமிடத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மேற்படி வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ராணி (வயது 45) க/பெ. மணிகண்டன் என்பவர் சம்பவ இடத்திலும், திலகராஜ் (வயது 40) த/பெ. கருப்பன் என்பவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும், சஞ்சய்குமார் (வயது 20) என்பவர் மேல்சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
1 min |