Newspaper
DINACHEITHI - MADURAI
“தேர்தல் விதிமுறைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்” என அறிவுறுத்தல்”
பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து 15 துறை அதிகாரிகளுடன் தமிழக அதிகாரி ஆலோசனை
1 min |
December 11, 2025
DINACHEITHI - MADURAI
அ.தி.மு.க. தான் கூட்டணிக்கு தலைமை வகிக்கும்
எடப்பாடி பழனிசாமி பேச்சு
1 min |
December 11, 2025
DINACHEITHI - MADURAI
தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம்
தி.மு.க.வின் வாக்குச்சாவடி பரப்புரை
1 min |
December 11, 2025
DINACHEITHI - MADURAI
சென்னையில் 6 நாட்கள் வானம் மேக மூட்டமாக காணப்படும்: வானிலை நிலையம் அறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
1 min |
December 10, 2025
DINACHEITHI - MADURAI
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஜன. 25-க்குள் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்
தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு கடிதம்
1 min |
December 10, 2025
DINACHEITHI - MADURAI
திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவு
திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
1 min |
December 10, 2025
DINACHEITHI - MADURAI
என்னையும், ராமதாசையும் பிரித்தது ஜி.கே. மணிதான்: அன்புமணி பேச்சு
மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியதாவது :
1 min |
December 10, 2025
DINACHEITHI - MADURAI
நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி தீர்மான கடிதம்
பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அளித்தனர்
1 min |
December 10, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டில் தகுதியான 55 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள்: விரைவில் கிடைக்க அரசு ஏற்பாடு
தகுதியான 55 ஆயிரம் பேர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
1 min |
December 10, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டின் 23 சட்டமன்றத் தொகுதிகளில் கட்டப்படவுள்ள சிறு விளையாட்டு அரங்கங்களின் கட்டுமானப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (8.12.2025) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தமிழ்நாட்டின் 23 சட்டமன்றத் தொகுதிகளில் 69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 23 முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கங்கள் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
2 min |
December 09, 2025
DINACHEITHI - MADURAI
2047-வது ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும்
வந்தேமாதரம் பாடல் உருவாகி 175-வது ஆண்டையொட்டி, பாராளுமன்றத்தில் விவாதம்
1 min |
December 09, 2025
DINACHEITHI - MADURAI
மேற்கு வங்க தேர்தலுக்காகவே வந்தே மாதரம் பிரச்சனை
மக்களவையில் பிரியங்கா பேச்சு
1 min |
December 09, 2025
DINACHEITHI - MADURAI
சென்னையில் போதை பொருள் வழக்கில் சினிமா தயாரிப்பாளர் கைது
துணை நடிகைகளும் சிக்குகிறார்கள்
1 min |
December 09, 2025
DINACHEITHI - MADURAI
மதுரையை தொழில் நகரம் ஆக்குவோம்
மதுரையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.36,660 கோடிக்கு முதலீடுகள் சேர்ந்தது
2 min |
December 08, 2025
DINACHEITHI - MADURAI
தமிழகத்தில் சமத்துவ தீபம் எரியும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும், வளர்ச்சியின் ஒளி பெருகும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
1 min |
December 08, 2025
DINACHEITHI - MADURAI
மதுரையில் யாராலும் பிரிவினையை ஏற்படுத்த முடியாது 2026-லும் திராவிட மாடல் ஆட்சிதான் தொடரும்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (7.12.2025) மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆற்றிய உரை வருமாறு :-
2 min |
December 08, 2025
DINACHEITHI - MADURAI
“தடைகளை உடைத்தெறிவோம், ஆதிக்கமற்ற, சமத்துவ சமுதாயத்தை அமைத்தே தீருவோம்”
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
2 min |
December 07, 2025
DINACHEITHI - MADURAI
அம்பேத்கர் நினைவு நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூகவலைப்பதிவு
\"புரட்டுகளை பொசுக்கிய புரட்சியாளர்
1 min |
December 07, 2025
DINACHEITHI - MADURAI
புதுச்சேரியில் 99.33 சதவீத எஸ்.ஐ.ஆர். மனுக்கள் பதிவு
தமிழ்நாட்டில் 98.23 சதவீத படிவங்கள் பதிவேற்றம்
1 min |
December 07, 2025
DINACHEITHI - MADURAI
மதுரையில் இன்று தொழில் முதலீட்டாளர் மாநாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
56 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது
1 min |
December 07, 2025
DINACHEITHI - MADURAI
பாராளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு
திருப்பரங்குன்றம் விவகாரம்:
1 min |
December 06, 2025
DINACHEITHI - MADURAI
குடியரசு தலைவர் மாளிகையில் ரஷிய அதிபர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
பிரதமர் மோடி முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின
1 min |
December 06, 2025
DINACHEITHI - MADURAI
மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
2 min |
December 06, 2025
DINACHEITHI - MADURAI
திருப்பரங்குன்றத்தில் போலீஸ் பிறப்பித்த 144 தடை உத்தரவு ரத்து
தீபத்தூணில் உடனே தீபம் ஏற்ற வேண்டும்
2 min |
December 05, 2025
DINACHEITHI - MADURAI
பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்டு 1ம் தேதி வரை அன்புமணி தான் பாமகவின் தலைவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அன்புமணி தான் பாமகவின் தலைவர் என தேர்தல் ஆணையம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்புக்கு கடிதம் எழுதியுள்ளது. இதுதொடர்பாக கூறியுள்ள தேர்தல் ஆணையம், “பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அன்புமணியை தான் தலைவராக தேர்வு செய்துள்ளனர். தரவுகள் உள்ளது” என குறிப்பிட்டுள்ளது. மேலும், கட்சித் தலைவர் பதவி குறித்த தனது முரண்பாடுகளை தீர்க்க நீதிமன்றத்தை அணுக ராமதாசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
1 min |
December 05, 2025
DINACHEITHI - MADURAI
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை தளர்வு - வானிலை மையம் அறிவுப்பு
வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும். 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
1 min |
December 04, 2025
DINACHEITHI - MADURAI
சுதந்திரத்துக்குப்பின் 8-வது முறையாக 2 கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு
“2026 செப்டம்பரில் தொடங்கும்” என பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி அறிவிப்பு
1 min |
December 04, 2025
DINACHEITHI - MADURAI
திடீர் பதற்றம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு
ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
1 min |
December 04, 2025
DINACHEITHI - MADURAI
எஸ்.ஐ.ஆர். விவகாரம்; எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் ஒத்தி வைப்பு
புதுடெல்லி, டிச.3நாடாளுமன்றத்தில் நடப்பு ஆண்டின் கடைசி கூட்டத்தொடரான குளிர் கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 19-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடர் குறுகிய காலத்திற்குள் நிறைவடைந்து விடும். இதனை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர், இந்த குளிர் கால கூட்டத்தொடர்வழக்கம்போல் நடக்கும் ஒரு சடங்கு அல்ல. இளம் எம்.பி.க்கள் மற்றும் முதல்முறை எம்.பி.க்கள் அவையில் கூடுதலாக பேச முன்வர வேண்டும் என்றார். அவைக்குள்ளே அமளியில் ஈடுபட வேண்டாம். அமளியை வெளியே வைத்து கொள்ளுங்கள் என்றும் அப்போது அவர் கேட்டு கொண்டார்.
1 min |
December 03, 2025
DINACHEITHI - MADURAI
டெல்டா மாவட்டத்தில் புயலால் சேதம் அடைந்த நெல் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும்
தமிழக அரசு அறிவிப்பு
1 min |