Newspaper
DINACHEITHI - KOVAI
பயங்கரவாதத்தை நிறுத்தும்வரை பாகிஸ்தானுக்கு சிந்துநதி நீர் வழங்கப்படாது
சிந்து நதி நீர் ஒப்பந்தம் (Indus Water Treaty)என்பதுஇந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960-ம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று கையெழுத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தமாகும். இது அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தளபதி அயூப் கான் ஆகியோரால் பாகிஸ்தானின் கராச்சியில் உருவாக்கப்பட்டது.உலகவங்கி மூன்றாவது சாட்சியாக இதில் கையெழுத்திட்டது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
உலகின் இளம் வயது கோடீஸ்வரரான "மிஸ்டர் பீஸ்ட்"
மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படும்யூடியூப்பிரபலம் ஜிம்மி டொனால்ட்சன் 27 வயதிலேயே உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் இணைந்து சாதனை படைத்துள்ளார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
கருப்பாகி விடுவோம் என்ற அச்சத்தில் சூரிய ஒளி படாமல் இருந்து வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பு
சீனாவில் 40 வயது மதிப்பக்க பெண் ஒருவர், சூரிய ஒளி பட்டால் கருப்பாகி விடுவோம் என்ற பயத்தில் பல ஆண்டுகளாக வெயிலில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்டுள்ளார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
ககன்யான் 2027-ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும்
இந்தியவிண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), நிலம் மற்றும்கடல்ஆகியஇரண்டிலும் நாட்டுமக்களின் பாதுகாப்புக்கு கூடுதல்கவனம் செலுத்துகிறது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை அமைக்க முகூர்த்தக்கால் நடப்பட்டது
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2011ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 6 -ந் தேதி பூசம் நட்சத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் திருக்கோயில் ஆகம விதிப்படி மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேக நடத்த கோவில் நிர்வாகம் முன் வந்தது. அதன் தொடக்கமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாலயம் நடைபெற்றது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
2026-ல் மக்கள் நல்ல தீர்ப்புகொடுப்பார்கள்: பிரேமலதா விஜயகாந்த்
2026-ல் மக்கள் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வரலாறு காணாத மழை-வெள்ளம்
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இம்மாநிலத்தின் தலைநகரான சிட்னிக்கு வடக்கே உள்ள பகுதிகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
ஆவணங்கள் இல்லாவிட்டாலும் நிலத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்
தமிழகத்தில் நிலம் தொடர்பான மோசடிகளை தடுக்கும் வகையில், அரசு முழுமையான வெளிப்படை தன்மையை கொண்டு வருகிறது. இதற்காக நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகம் மூலம், எங்கிருந்தும் மற்றும் எந்த நேரத்திலும் பயன்படுத்தக்கூடிய https://eservices.tn.gov.in/ eservicesnew/ home.html என்ற இணையவழி சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
9 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை விளையாட தடை போட்டதால் விபரீதம்
திருச்சி நாச்சி குறிச்சி வாசன் வேலி 10வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 44). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
துர்கா ஸ்டாலின் பங்கேற்பு
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
பள்ளிக்கூட கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் கோவிந்தவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.6.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வகுப்பறை கட்டிட பணியினை மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
2025-ஆம் ஆண்டில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.1,770 கோடி மதிப்பீட்டில் 2,967 திருக்கோயில் குடமுழுக்கு விழாக்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.1,770 கோடி மதிப்பீட்டில் 2,967 திருக்கோயில் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுஉள்ளன என தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
தூணி சரியாக தைக்காததால் டெய்லர் கத்தரிக்கோலால் குத்திக்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேதுணியை சரியாக தைக்காததால் டெய்லர் கத்தரிக்கோலால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
ஜமாபந்தியில் பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு இணையவழியில் பொது மக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும் அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும் https://eservice.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வழியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
“நயாரா” பெட்ரோல் பங்க் திறப்பு விழா
ரத்தனகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், சஞ்சீவி ராஜா சுவாமிகள், வி.ஜி.சந்தோசம் பங்கேற்றனர்
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்
இன்று டெல்லியில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிற்பகலில் சோனியா காந்தி, ராகுல் ஆகியோரை மு.க. ஸ்டாலின் சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், \" எனது குடும்ப உறுப்பினர்களை சந்தித்தது போன்ற உணர்வை அனுபவித்தேன்\" என குறிப்பிட்டார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
காஷ்மீர் முன்னாள் கவர்னருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இயங்கிவரும் விசாகப்பட்டினம் எக்கு ஆலையில் வேலை பார்த்து வந்த 2 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதை கண்டித்தும், அவர்களை மீண்டும் பணியில் சேர்க்கவும் வலியுறுத்தி ஆந்திரா காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா அடையாள உண்ணாவிரத போராட்டம் அறிவித்தார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
உலகின் முதல் ரோபோ குத்துச்சண்டை போட்டி
சீனாவின் ஹாங்சோ மாகாணத்தை சேர்ந்த யூனிட்டிரீ என்ற நிறுவனம், மனித வடிவிலான ரோபோக்களை தயாரித்து அவற்றை குத்துச்சண்டை போட்டிக்கு தயார் செய்து வருகிறது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
26 பேர் உயிரைக் குடித்த பஹல்காம் தாக்குதல் நடந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் இன்னும் விடை கிடைக்காத 4 கேள்விகள்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்து ஒரு மாதம் கடந்துவிட்டது. இந்த ஒரு பயங்கரவாதத் தாக்குதல் 26 சுற்றுலாப்பயணிகளின் உயிரைப் பறித்தது. பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானை ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் தாக்கியது. ஆனால் பஹல்காம் தாக்குதல் பற்றி இன்னும் விடை கிடைக்காத கேள்விகள் பல உள்ளன.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
மதுரையில் வரும் 31-ந் தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
மதுரை உத்தங்குடியில் தி.மு.க. வடக்கு, மாநகர், தெற்குமாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கோ.தளபதி எம்.எல்.ஏ.,சேடப்பட்டிமணிமாறன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
பட்டாவில் திருத்தம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து கைது செய்தனர்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
மணல், கனிமங்கள் வெட்டி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் எடுத்தல், கொண்டு செல்தல், சேமித்து வைத்தல் உள்ளிட்டவைகளை தடுத்து கனிம வளத்தினை பாதுகாப்பது குறித்த தொடர்புடைய கனிமவளத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பாட்டு துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
ஆபரேஷன் சிந்தூர் ரஷிய அரசிடம் கனிமொழி தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு விளக்கம்
கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவுடன் மாஸ்கோவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகர் அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025-ம் ஆண்டிற்கான ஓராண்டு, ஈராண்டு தொழிற்பிரிவுகளில் பயிற்சியில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
ஓகேனக்கல்லுக்கு நீர்வந்தது6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் தமிழக காவிரிநீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம் பாளையம், ராசி மணல், பிலி குண்டுலு உள்ளிட்டபகுதிகளிலும்கனமழை பெய்து உள்ளது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
கிரஷர், எம்.சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் ஒரு வாரத்தில் பதிவு செய்ய வேண்டும்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிரஷர், எம். சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் ஒரு வாரத்திற்குள் விண்ணப்பித்து பதிவு சான்று பெற வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
தங்க நகைக்கடன் கிடை யாதா?
இன்றைக்கு பாமரர் முதல் பணக்காரர் வரை வங்கிகளை நம்பியிருப்பது வாழ்வாதாரத்துக்கும் தொழிலுக்கும் தேவையான கடனுதவி பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தான். வங்கியில் மக்கள் பணம் சேமிக்க முக்கிய காரணமே கடன் வசதி தான். ஆனால், அதற்கும் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுவிட்டது. வட்டி கொடுப்பது ஒருபுறம் இருக்க, கடன் வழங்க அது விதிக்கும் நிபந்தனை வேறு உலகம் காணாப் புதுமையாக இருக்கிறது. தங்க நகை அடகு வைக்க புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. அவற்றுள், தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதன் உரிமையாளர்கள் தாங்கள் தான் என்ற ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். என்ற ரிசர்வ் வங்கி விதிமுறை அனைவருக்கும் பேரிடியாக உள்ளது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
ஆவடி மாநகராட்சி பகுதியில் தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க நவீன வாகனம்
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருக்கும் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிப்பதற்கு என ரூபாய் 27 லட்சம் மதிப்பீட்டில் புதிய வாகனம் வாங்கப்பட்டு கால்நடைகளை பிடிக்கும் பணிகள் துவங்கியுள்ளது எனவும் கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என ஆவடி மாநகர சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
பட்டாசு தொழில் வலுவடைய தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க. பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில துணைத்தலைவருமான கோபால்சாமி இல்லத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழக காவல் துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையிலேயே டாஸ்மாக் முறைகேடு குறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்க இயலாது. சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
1 min |
