Newspaper
DINACHEITHI - KOVAI
தென்காசி சிந்தாமணியில் புதிய குடிநீர் தொட்டி: எஸ்.பழனிநாடார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
தென்காசி நகராட்சி 31-வது வார்டு சிந்தாமணியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் மூன்று லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதியகுடிநீர் தொட்டியை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் திறந்து வைத்தார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
குருஞான சம்பந்தர் மிஷன் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்கள் வாழ்த்து பெற்றனர்
குருஞான சம்பந்தர் மிஷன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 10 பிளஸ்-2, 10 ம் வகுப்பில் அரசு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் தருமை ஆதினத்திடம் வாழ்த்து அருளாசி பெற்றனர்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை
நாகர்கோவில் மே 25குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
மத்திய தொல்லியல் துறைக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில்
கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் மத்திய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
ஓகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம் பாளையம், ராசி மணல், பிலி குண்டுலு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து உள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த சாமி சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீசார் முத்துவாஞ்சேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே முத்துவாஞ்சேரியில் இருந்து விக்கிரமங்கலம் நோக்கி வேகமாக சாக்கு மூட்டையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை போலிசார் சோதனை செய்ய நிற்க கூறினார். ஆனால் நிற்காமல் வேகமாக சென்றவர்களை போலீசார் துரத்தி சென்று பிடிக்க முயற்சித்த போது குணமங்கலம் பிரிவு சாலை அருகே உள்ள வாய்க்காலில் மோட்டார் சைக்கிள்களையும் அதில் கொண்டு வந்த சாக்கு முட்டையையும் போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
மாணவர்கள் விவகாரத்தில் நீதிமன்றம் பாடம் கற்பிக்க வேண்டும்..
ஒன்றிய அரசின் எதேச்சதிகாரம் ஓர் எல்லை இல்லாமல் விரிவடைந்து கொண்டிருக்கிறது. நலத்திட்ட நிதிக்கு உலக வங்கி விதிக்கும் நிபந்தனைகள் போல் பறி வருவாயில் பங்கு கொடுப்பதற்கும் கடின கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இதுவரை இந்த அக்கிரமத்தை தமிழ்நாடு அரசு தட்டி கேட்டது போதும் அமைப்பு தட்டிக் கேட்டுள்ளது.
2 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது
நீலகிரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நேற்று மிக கனமழை பெய்துள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு
கேப்டனாக சுப்மன் கில் நியமனம்
1 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
தமிழக கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க ரூ.97.77 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள கரும்பு கிரயத் தொகை வழங்குவதற்கு ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது
1 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 70 அடியை நெருங்குகிறது
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
1 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
மலையடிவாரத்தில் பதுங்கி இருந்த கொலையாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே மூதாட்டியை கொன்ற கொலையாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
மாணவ மாணவிகளிடம் அமைச்சர் மனோ.தங்கராஜ் கலந்துரையாடினார்
கன்னியாகுமரி, மே.25தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் அஸ்கார்டியா பவுண்டேஷன் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
தூத்துக்குடியில் குழாய் மூலம் வீடு, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய திட்டம்
தூத்துக்குடியில் ரூ.35 கோடி செலவில் மொத்தம் 23 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்து வீடு, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
தமிழகத்திற்கான நிதிக்கு முதல்வர் செல்லவில்லை-நீதிக்கே சென்றார்
கீழடி உள்ளிட்ட அகழ்வாராய்ச்சி தமிழர் நாகரிகத்தை பறைசாற்றி வரும் நிலையில், தாங்கிக் கொள்ள முடியாத பாஜக அறிக்கை திருத்த முயற்சி செய்கிறது. என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்தார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த இலங்கை வீரர் மேத்யூஸ்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவிப்பு. ஜூன் 17ம் தேதி தொடங்கும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
கேரளாவில் ரெட் அலர்ட் எதிரொலி சுற்றுலா தலங்களுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
ரெட் அலர்ட் எதிரொலி யாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
புதுவை முதலமைச்சர் ரங்கசாமி காலில் விழுந்து ஆசி பெற அ.தி.மு.க நிர்வாகிகள் திகைப்பு
புதுச்சேரி முதலமைச்சா ரங்கசாமியிடம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி காலில் விழுந்து ஆசி பெறுவது வழக்கம். முதலமைச்சர் ரங்கசாமியும் சலிக்காமல் அவர்களுக்கு தலையில் கைது வைத்து ஆசி வழங்குவார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
வார இறுதிநாளில் உயர்ந்தது, தங்கம் விலை
தங்கம் விலை கடந்த 21-ந்தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து இருந்தது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
கொலை வழக்கு குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை: கோர்ட்டு தீர்ப்பு
கடந்த 20.3.2019 அன்று தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை, நாகம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டி மனைவி பேச்சியம்மாள் (வயது 68) என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக கொலை செய்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாளின் உறவினரான கைலாசம் மகன் நல்லகண்ணு (55) என்பவரை பசுந்தனை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த ராகுல் காந்தி
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக மே 7-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்கி அழித்தது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
தேனி மாவட்டத்தில் ஜமாபந்தி: உதவித்தொகை, மனைப்பட்டா, சான்றிதழ், நிவாரணத்தொகை கேட்டு மனு கொடுத்தனர்
உடனே தீர்வுகாண அலுவலர்களுக்கு கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அறிவுறுத்தல்
1 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
வரி பகிர்வில் 50 சதவீதத்தை...
1ம் பக்கம் தொடர்கிறது...
2 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே மின்சார ரெயில்கள் ரத்து
பயணிகள் கடும் அவதி
1 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
டென்மார்க்கில் ஓய்வு பெறும் வயது 70 ஆக அதிகரிப்பு
ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் பிரதமர் மெட் பிரடெரிக்சன் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 70-ஆக உயர்த்த அரசாங்கம் முடிவு செய்தது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
ஏற்காடு 48வது கோடை விழா- மலர் கண்காட்சி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
சாலை விரிவாக்கப் பணிக்காக மரங்களை வெட்ட எதிர்ப்பு
மேட்டுப்பாளையம் - அவிநாசி சாலை விரிவாக்கப் பணிக்காக, மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்களை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலில் 20,000 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
நீலகிரிச் அபாயம் உள்ள பகுதிகளில் பயன் படுத்த 2000 மணல் மூட்டைகள்
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் உதகை, கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - KOVAI
ஈ.டி.க்கும் அல்ல- மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்
ஈ.டி.க்கும் அல்ல மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
1 min |
