Newspaper
Thinakkural Daily
தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தலின் 3 ஆவது நாள் நிகழ்வுகள்
இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துப் பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் கூட இன்றி அகிம்சை வழியில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தலின் மூன்றாவது நாள் நிகழ்வுகள் நேற்றுப் புதன்கிழமை காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியடியில் தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.
1 min |
September 18, 2025
Thinakkural Daily
துறைமுக சட்ட அனுமதிப்பத்திர உடன்படிக்கைகள் பயிற்சிக்காக இலங்கைக்கு உதவும் அமெரிக்கத் தூதரகம்
இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றைச் சேர்ந்த சட்ட நிபுணர்களை ஒன்றிணைத்த ஒரு விசேட செயலமர்வினை அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தின் வர்த்தகச் சட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினூடாக (CLDP) இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கொழும்பில் நடத்தியது.
1 min |
September 18, 2025
Thinakkural Daily
கடந்த 4 நாட்களாக வழிமாறித் திரிந்த காட்டு யானை கூட்டம் அனுப்பி வைப்பு
களுவாஞ்சிக்குடி நகர்ப் பகுதி சற்று நிம்மதி
1 min |
September 17, 2025
Thinakkural Daily
தலதா மாளிகைக்கு அருகில் ட்ரோனை பறக்கவிட்ட சீனப் பிரஜை கைது!
ஸ்ரீதலதாமாளிகையை சுற்றியுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை பறக்கவிட்ட குற்றச்சாட்டில் சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
தலைமன்னார் மணல்திட்டில் விடப்பட்ட ஆறு பேரை கடற்படையினர் மீட்டனர்
பொலிஸாரிடம் ஒப்படைப்பு
1 min |
September 17, 2025
Thinakkural Daily
சாணக்கியனின் சட்டமூலம் நிறைவேறினால் உடனடியாக மாகாணசபைகளுக்கான தேர்தல்
தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு
1 min |
September 17, 2025
Thinakkural Daily
பலாங்கொடை நன்பேரியல் வனத்தில் பாரிய தீயால் 1000 ஏக்கருக்கு மேல் சேதம்
பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளுக்கு "விடுதலை நீர்" விடிவைப் பெற்றுத்தருமா?
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் ஒவ்வொரு சுவர்களுக்குப் பின்னாலும் நீதி மறுக்கப்பட்ட, விடுதலையை எதிர்பார்த்துக்காத்திருக்கும் பல மனிதர்களின் வாழ்க்கைக் கதைகள் புதைக்கப்பட்டிருக்கின்றன .அதிலும் அரசியல் கைதி என்ற சொல் வெறுமனே சிறைவாசம் மட்டுமல்ல அது ஒரு தேசத்தின் நீதிக்கட்டமைப்பில் விழுந்த கறையாகவும், மனித உரிமைகளின் மீதானகேள்விக் குறியாகவும் விளங்குகிறது.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
பாடசாலைக்கான புதிய கட்டிடம் தொடர்பில் கலந்துரையாடல்
கம்பளை கல்வி வலயத்திலுள்ள நாவலப்பிட்டி அல் சபா ஆரம்ப பாடசாலைக்கு புதிய கட்டிடங் களை நிர்மாணிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கண்டியில் உள்ள ஆளுநர் அலுவலக கேட் போர் கூடத்தில் திங்கட்கிழமை இடம்பெற்றது.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
படுக்கையில் இறந்த பெண் கொலை சந்தேகத்தின் பேரில் கணவன் கைது
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை
1 min |
September 17, 2025
Thinakkural Daily
அரபு-இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுக்கு பலமான பதிலடி கொடுக்க வேண்டும்
இஸ்ரேலுக்கு எதிராக பதில் நடவடிக்கை குறித்து முடிவெடுக்க கத்தார் தலைநகர் டோகாவில் நடந்த உச்சி மாநாட்டில் ஆசியாவில் இருந்து பாகிஸ்தான் உட்பட 27 நாடுகளும், ஆபிரிக்காவில் இருந்து 27 நாடுகள் உட்பட 57 அரபு-இஸ்லாமிய நாடுகள் பங்கேற்ற நிலையில் அரபு-இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுக்கு பலமான பதிலடி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
ராஜபக்சக்களோடு தொடர்புள்ள குழுவினரும் போதைப்பொருட்களுடன் தொடர்புட்டுள்ளனர்
போதைப்பொருட்களுடன் தொடர்புபட்டதாக பல முன்னாள் அரசியல்வாதிகள், தற்போது இருக்கின்ற அரசியல்வாதிகள், விசேடமாக ராஜபக்சக்களோடு தொடர்புள்ள குழுவினரும் இதனோடு சம்பந்தப்பட்டுள்ளதாக அறியக் கூடியதாக இருக்கின்றது. அது தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
அதிக சத்தத்துடன் வேகமாகப் பறந்த மோட்டார் சைக்கிள்களை மடக்கிப் பிடித்த வவுனியா பொலிசார்
பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக சத்ததுடன் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள்களுக்கு எதிராக வவுனியா போக்குவரத்து பொலிசார் நேற்று செவ்வாய்க்கிழமை நடவடிக்கை எடுத்தனர்.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
கரீபியன் தாக்குதலும் அமெரிக்க - வெனிசுலாவின் நிலைப்பாடும்!
அமெரிக்காவிற்கும் வெனிசுலா விற்கும் இடையிலான உறவு நீண்ட காலமாக நிலையற்றதாகவே இருந்து வருகிறது. போதைப்பொருள் கடத்தலை தடுக்க அமெரிக்காவின் ஆளுகைக்கு உட்பட்ட தீவு நாடுகளான கரீபியன் தீவுகளில் அமெரிக்க இராணுவத்தின் போர் கப்பல்கள் தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் ரோந்து பணியின் போது டெரன் டி அரகுவா (Tren de Aragua) அமைப்புக்கு சொந்தமான வெனிசுலா கப்பல் ஒன்று அமெரிக்க எல்லைக்குள் ஊடுருவ முயற்சிப்பதாக இனங்கண்டு, செப்டம்பர்-02ஆம் திகதி வெனிசுலா கப்பல் மீது அமெரிக்கா பாரிய தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் அமெரிக்காவிற்கு போதைப்பொருட்களை கொண்டு வரும் நபர்களை குறிவைத்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டினார். இக்கட்டுரை கரிபியன் தீவுகளில் அமெரிக்காவின் தாக்குதலில் உள்ள நெருக்கடியைத் தேடுவதாக உள்ளது.
3 min |
September 17, 2025
Thinakkural Daily
முல்லை கடலில் சட்டவிரோத கடற்றொழில் அதிகரித்திருப்பதாக மீனவர்கள் முறையீடு
முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையீடு செய்துள்ளனர்.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
கை குலுக்க மறுத்த விவகாரம்: நடுவரை நீக்குமாறு பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை நிராகரித்த ஐசிசி
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கிண்ணப் போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண் டும் என்ற கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ் தானுடன் விளையாடி இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியின் போது இரு அணி கப்டன்களும் கை குலுக்கவில்லை. போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொள்வது வழக்கம். அந்த நிகழ் வும் நடைபெறவில்லை.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
30 வருடங்களாக உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்தவர்கள் விட்டுப் போக கதைகளை கூறுகின்றனர்
அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ
1 min |
September 17, 2025
Thinakkural Daily
சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர் யானை தாக்கி பலி
அநுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய பகுதியில் காட்டு யானையின் தாக்குதலில் சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
அக்கரகம் மருத்துவமனையின் புனரமைப்புப் பணிக்காக இணைந்து கொண்ட அமெரிக்க விமானப்படை
இலங்கையின் பாதுகாப்பமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், புனரமைக்கப்பட்ட அக்கரகம பிரதேச மருத்துவமனை திறப்பு விழாவினைக் கொண்டாடுவதற்காக இலங்கை விமானப்படை, அமெரிக்க விமானப்படை அக்கரகம் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளுடன் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இணைந்து கொண்டது.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
நேட்டோ, ஜி 7 நாடுகள் டிரம்ப் பேச்சை கேட்டால் எதிர் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அழைப்புக்கு செவி சாய்த்தால் எதிர் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஜி7, நேட்டோ நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவு பழமையானது, பிணைப்பை வலுப்படுத்த வேண்டும்
வடக்கு ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு
1 min |
September 17, 2025
Thinakkural Daily
அனலைதீவு, எழுவைதீவு பிரதேசங்களின் கல்வி மேம்பாடு குறித்து விசேட கலந்துரையாடல்
அனலைதீவு மற்றும் எழுவைதீவு பிரதேசங்களின் கல்வி மேம்பாட்டுக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
பிரதமரின் பாதுகாப்பு அதிகரிக்கப்படவில்லை
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பாதுகாப்பு அதிகரிக்கப்படவில்லை என்றும், வழமையான பாதுகாப்பே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
மகாவலி கங்கையில் மிதந்த பெண் அரச ஊழியரின் சடலம் மீட்பு
மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
ஊடகங்கள் விட்ட தவறை நாம் ஏன் மறுக்க வேண்டும்?
தமிழர் தாயகத்தில் எங்குமே மாவீரர் நாள் நினைவேந்தலை தமிழ் தேசிய மக்கள் முன்னணி செய்வதில்லை என தெரிவித்த அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தீபன் திலீசன் ஊடகங்கள் தவறாக செய்திகளை வெளியிட்டதாகவும் கூறினார்
1 min |
September 17, 2025
Thinakkural Daily
அரியாலை இலந்தைக் குளம் வீதி காப்பற் வீதியாக மாற்றும் வேலை
யாழ்ப்பாணம் -அரியாலை இலந்தைகுளம் வீதியை காப் பற் வீதியாக மாற்றும் வேலைத் திட்டம் நேற்றையதினம் அங்கு ரார்ப்பணம் செய்து வைக்கப் பட்டது.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
பண்டாரவளை மாநகர வடிகான்களில் பஸ் நிலையத்தின் மலசலகூட கழிவு நீர் நகரெங்கும் பெரும் துர்நாற்றம்; இருவர் கைது
பண்டாரவளை மாநகர பஸ் நிலையத்தில் மலசல கூட நீரை இயந்திரம் மூலம் இறைத்து சுற்றாடலுக்கு தீங்கு விளைவித்த இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
இரு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் கைது
வெல்லவாய பொலிஸ் பிவிவிற்குட்பட்ட ஜனவாச மூன்றாம் பிரிவில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
மாத்தளை மாநகர சபை செயல்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களில் பங்கேற்பதில்லை
மாத்தளை மாநகர சபையால் உள்ளூராட்சி வாரத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்களில் பங்கேற்காமல் இருக்க மாத்தளை துணை மேயர் மற்றும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் கலாசார நிகழ்வு
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்காக இலங்கை - இந்திய சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார நிகழ்ச்சியும் இரவு விருந்தும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.
1 min |